tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5542098824315251728..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இதோ ஒரு அகவல் !G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48373506060478327962012-09-10T21:37:54.546+05:302012-09-10T21:37:54.546+05:30சுவையான தொகுப்பு.
பாரதியாரின் பாடல் படித்திருக்கி...சுவையான தொகுப்பு. <br />பாரதியாரின் பாடல் படித்திருக்கிறேன்.<br />கத்தே கே பீச்சே - ஜோக் நல்ல நகைச்சுவை .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30663296931354231142012-09-10T19:25:00.350+05:302012-09-10T19:25:00.350+05:30ஒப்புவமை இல்லா நாயகன், சிறந்த தலைவன் என்னும் பொருள...ஒப்புவமை இல்லா நாயகன், சிறந்த தலைவன் என்னும் பொருளில் விநாயகனையும், வினைகளை ஆய்பவன், நீக்குபவன் என்னும் பொருளில் எப்படி எழுதினாலும், நம்ம மூஞ்சூறான் புரிந்து அருள் செய்வான்! :)) <br /><br />கணபதி எல்லாம் தருவான்! <br /><br />முருகனருள் முன்னிற்கும்.VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19694123460206925752012-09-10T19:24:17.242+05:302012-09-10T19:24:17.242+05:30This comment has been removed by the author.VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22684467572466589692012-09-10T17:25:58.096+05:302012-09-10T17:25:58.096+05:30
இராஜராஜேஸ்வரி, விநாயகர் என்று எழுதி உள்ளார் என்ற...<br /> இராஜராஜேஸ்வரி, விநாயகர் என்று எழுதி உள்ளார் என்றிருக்க வேண்டும் தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32386043647495436642012-09-10T17:23:17.635+05:302012-09-10T17:23:17.635+05:30
@ இராஜராஜேஸ்வரி,
@ ரமணி,
@ அப்பாதுரை,
@ டாக்...<br /> @ இராஜராஜேஸ்வரி,<br /> @ ரமணி, <br /> @ அப்பாதுரை,<br /> @ டாக்டர் கந்தசாமி,<br /> @ கரந்தை ஜெயக் குமார்,<br /> @ ஜீவி. <br />வாசித்துக் கருத்திட்டதற்கு நன்றி. இராஜராஜேஸ்வரி அம்மாவைப் பற்றிப் பெருமைப் படாமலோ. பொறாமைப் படாமலோ இருக்க முடியவில்லை. பல விஷயங்களில் தேர்ச்சி பெற்ற அவதானி அவர். சரியாகக் கூறிவிட்டார். ஜீவி அவர்களே பாடலின் அடியில் ஒரு கேள்வி இருந்ததே கவனிக்க வில்லையா, திசை திருப்பவேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16978206099599219042012-09-10T16:38:43.132+05:302012-09-10T16:38:43.132+05:30//வினாயகன் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்த...//வினாயகன் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.<br />.......<br /><br />அதன் விளைவே கீழ் வரும் பாடல். //<br /><br />.... அல்லது யாராவது எழுதியதை எடுத்துப் போட இருந்தேன்.<br /> <br />தேடிப்பாருங்கள், நடுவில் விட்டுப்போன இந்த வரி கிடைக்கும்!<br /><br />அதுசரி, விநாயகரா?.. வினாயகரா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58955118074712020242012-09-10T05:36:12.759+05:302012-09-10T05:36:12.759+05:30அருமையான நகைச்சுவைகள் ஐயாஅருமையான நகைச்சுவைகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88139503615901194382012-09-10T02:47:00.081+05:302012-09-10T02:47:00.081+05:30நல்லாக் கடிக்கிறீங்க, சார்.நல்லாக் கடிக்கிறீங்க, சார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8483676529975667062012-09-09T19:25:43.880+05:302012-09-09T19:25:43.880+05:30funnyfunnyஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4803832138630857892012-09-09T18:45:07.567+05:302012-09-09T18:45:07.567+05:30ராஜேஸ்வரிமேடம் சொன்னால்
நிச்சயம் சரியாகத்தான் இரு...ராஜேஸ்வரிமேடம் சொன்னால்<br /> நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்<br />இல்லையெனில் நான் நீங்கள் எழுதியதாகத்தான் <br />எண்ணிகொண்டிருப்பேன்<br />ஆங்கில வாத்தியார் தலைச் சுற்றி <br />மூக்கைத் தொட்டாலும் பரவாயில்லை<br />ஊரைச் சுற்றி அல்லவா மூக்கைத் தொடுகிறார்<br />சுவாரஸ்யமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12811045560758457112012-09-09T18:38:29.532+05:302012-09-09T18:38:29.532+05:30விநாயகர் நான்மணிமாலை சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்...விநாயகர் நான்மணிமாலை சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்பட்டது. <br /><br />புதுவை மணக்குள விநாயகரை வேண்டிப் பாடப்பட்ட பாடல் !!! ?????இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com