tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5547728662143701712..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பெங்களூரு நினைவுகள் அன்றும் இன்றும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82792997754247533992019-05-17T18:12:49.175+05:302019-05-17T18:12:49.175+05:30வாசித்துக் கருத்தும் பகிர்ந்திருக்கிறேன். மீண்டுமொ...வாசித்துக் கருத்தும் பகிர்ந்திருக்கிறேன். மீண்டுமொருமுறை வாசிக்க சுவாரஸ்யம். 90_களின் தொடக்கத்தில் நான் கண்ட பெங்களூர் இப்போது எவ்வளவோ மாறி விட்டுள்ளது. அதற்கும் முந்தைய காலத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53226882626169541302017-08-29T20:25:10.627+05:302017-08-29T20:25:10.627+05:30இப்போதும் ஆங்காங்கே ஜட்கா வண்டிகளைப் பார்க்கிறேன் ...இப்போதும் ஆங்காங்கே ஜட்கா வண்டிகளைப் பார்க்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19549454522990558982017-08-29T20:14:46.847+05:302017-08-29T20:14:46.847+05:30விதானசௌதாவைகட்டிக் கொண்டிருக்கும்போது பார்த்தது மட...விதானசௌதாவைகட்டிக் கொண்டிருக்கும்போது பார்த்தது மட்டுமல்ல அதைக் கட்டினதிலும் என்பங்கு சிறிது இருக்கிறது இதை பூர்வஜன்மக் கடன் என்னும் பதிவில் எழுதி இருக்கிறேன் அப்போதைய மனிதர்களில் புரிதலும் ஈரமும் இருந்திருக்கிறது பனிக்குச் சேர நான் பெங்களூர் வந்தபோது ஜட்காவில்தான் பயணித்தேன் சுட்டி பார்த்ததற்கும் வருகைக்கும் நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36227039534313952132017-08-29T19:03:22.439+05:302017-08-29T19:03:22.439+05:30என்னைருந்தாலும் நான் பிறந்த மண் அல்லவா ஓ... அது ...என்னைருந்தாலும் நான் பிறந்த மண் அல்லவா ஓ... அது அந்தக்காலம் என்று நினைக்க வைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57271218083192567752017-08-29T19:01:06.202+05:302017-08-29T19:01:06.202+05:30பெங்களூர் என் வாழ்வின்பெரிய அத்தியாயம் மறக்க முடிய...பெங்களூர் என் வாழ்வின்பெரிய அத்தியாயம் மறக்க முடியாத நிகழ்வுகள் பல நேர்ந்த இடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39239003139132401272017-08-29T18:52:55.553+05:302017-08-29T18:52:55.553+05:30நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜட்கா வண்டிகளை பால் ஃ...நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜட்கா வண்டிகளை பால் ஃபெர்னாண்டஸ் ஓவியங்களில்தான் பார்க்கிறேன்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47960911837228122932017-08-29T18:49:31.995+05:302017-08-29T18:49:31.995+05:30அருமையான பகிர்வு. அந்த கன்னடப் பாடலை ராஜ்யோத்ஸவா த...அருமையான பகிர்வு. அந்த கன்னடப் பாடலை ராஜ்யோத்ஸவா தினக் கொண்டாட்டங்களில் சத்தமாக ஒலிக்க விடக் கேட்டிருக்கிறேன். நான் பகிர்ந்த படங்கள் நீங்கள் பார்த்த காலத்தினுடையது. விதான் செளதாவைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே பார்த்திருக்கிறீர்கள்.<br /><br />ஜி.பி போஸ்ட் மாஸ்டர் போல இப்போதைய அரசு அலுவலகர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.<br /><br />காணொளியும் சுவாரஸ்யம். மேயோ ஹாலைச் சுற்றி எதுவுமில்லை ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17240824770557297732017-08-29T17:33:35.865+05:302017-08-29T17:33:35.865+05:30நிறைய செய்திகள்.. பெங்களூர் வளர்ச்சி (?) பற்றி நின...நிறைய செய்திகள்.. பெங்களூர் வளர்ச்சி (?) பற்றி நினைவுகள்.. ஏறக்குறைய பெங்களூர் மண்வாசனை உங்களில் கலந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81355490335450490162016-09-15T12:03:05.771+05:302016-09-15T12:03:05.771+05:30பெங்களூர் என் உயிரில் கலந்துவிட்ட இடம். எத்தனை வரு...பெங்களூர் என் உயிரில் கலந்துவிட்ட இடம். எத்தனை வருடங்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் பெங்களூரின் நேசம் கலந்த நினைவுகள் எனக்கு என்றும் இருக்கும். அந்தக் கால பெங்களூர் பற்றிய சில செய்திக்கு நன்றி. <br /><br />பிறந்தால் கன்னட மண்ணில் என்ற பாடல் மிகப் பிடித்திருந்தது. Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34686499112312094482016-09-04T22:09:37.845+05:302016-09-04T22:09:37.845+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
பாராட்டுக்கு நன்றி ஐயா <br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br />பாராட்டுக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70076036999194600982016-09-04T18:44:19.170+05:302016-09-04T18:44:19.170+05:30சாதாரண நிகழ்வுகள் உங்கள் எழுத்தில் அமையும்போது சிற...சாதாரண நிகழ்வுகள் உங்கள் எழுத்தில் அமையும்போது சிறப்பாக இருக்கும். அதுவும் கடந்த கால நினைவுகளை நீங்கள் பகிரும்போது இன்னும் சிறப்பு. நன்றி ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52702373768319800332016-09-04T17:50:28.713+05:302016-09-04T17:50:28.713+05:30
!@ நெல்லைத் தமிழன்
பெங்களூருவில் விருப்பமில்ல...<br /> !@ நெல்லைத் தமிழன் <br />பெங்களூருவில் விருப்பமில்லாமல் ஏன் செட்டில் ஆகவேண்டும் சாம்பார் போன்ற உணவு வகைகளை நம் விருப்பத்துக்கு தக்கபடி வீட்டிலேயே சமைத்துக் கொள்ளலாமே ஆனால் ஒன்று இப்போதெல்லாம் பெங்களூரு பென்ஷனர்களின் சுவர்க்கம் அல்ல It is bursting at its seams . சொந்த வாகனம் அவசியம் தேவை. போக்குவரத்தை நினைத்தாலேயே பகீரென்கிறது முடிவு எடுக்க வேண்டியவர் நீங்கள் எல்லா சாதக G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30313188265703644122016-09-04T16:43:45.891+05:302016-09-04T16:43:45.891+05:30எனக்கும் பெங்களூர்தான் ரிடையர் ஆனபின்பு அனேகமாக வச...எனக்கும் பெங்களூர்தான் ரிடையர் ஆனபின்பு அனேகமாக வசிக்கும் இடமாக இருக்கும். தமிழ்'நாடு சாம்பார் போன்ற உணவுவகைகளை அங்கு செல்லும்போதெல்லாம் நாம் miss பண்ணுகிறேன். தில்பசந்த், தில்குஷ் தவிர அந்த ஊர் எனக்கு செட் ஆகும்னு தோணலை. பெங்களூரில்தான் வசிப்பேன் என்பதை நினைத்தால் எனக்கு வயத்தக் கலக்குகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36240925488661003642016-09-04T12:49:04.567+05:302016-09-04T12:49:04.567+05:30
@ ஏகாந்தன்
என் பல பதிவுகளுக்குநிலைக்களன் பெங்க...<br /> @ ஏகாந்தன் <br /> என் பல பதிவுகளுக்குநிலைக்களன் பெங்களூருவே எழுதி இயக்கிய நாடகங்களைப் பதிவிலும் வெளி யிட்டிருக்கிறேனே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91810903069936879302016-09-04T12:47:10.741+05:302016-09-04T12:47:10.741+05:30
@ பரிவை சே குமார்
வருகைக்குக் ரசிப்புக்கும் நன...<br /> @ பரிவை சே குமார்<br /> வருகைக்குக் ரசிப்புக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49487089089390889412016-09-03T12:47:22.214+05:302016-09-03T12:47:22.214+05:30நீங்கள் பெங்களூர் ராஜா என்று சரியாகத் தெரிந்துகொள்...நீங்கள் பெங்களூர் ராஜா என்று சரியாகத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே..<br />பெங்களூர் கதை படிக்க நன்றாயுள்ளது. அந்தக்கால பெங்களூரை நினைவிலிருந்து மீட்டு, நிறைய எழுதுங்கள். <br /><br />என்னது! நாடகத்தை இயற்றி, இயக்கி, நடித்தும் இருக்கிறீர்களா? உங்களிடம் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்போலிருக்கிறதே!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53303227300589820162016-09-03T12:15:19.365+05:302016-09-03T12:15:19.365+05:30பாடங்கள் , காணொளியுடன் பகிர்வு அருமை ஐயா...பாடங்கள் , காணொளியுடன் பகிர்வு அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12386956269047927162016-09-02T20:24:05.752+05:302016-09-02T20:24:05.752+05:30
@ குணாநிதி ரவி
ஐயா ஒரு சந்தேகம் மேல் கண்ட எஸ் ...<br /> @ குணாநிதி ரவி<br />ஐயா ஒரு சந்தேகம் மேல் கண்ட எஸ் ரவியும் நீங்களும் ஒருவரா. ப்ரொஃபைலில் தேடினால்மின் அஞ்சல் முகவரி இல்லை நான் இருப்பது டி தாசரஹள்ளி பைப் லைன் ரோடில் என் மின் அஞ்சல் முகவரி gmbat1649@gmail.com மெயில் அனுப்புங்கள் டிடெயில்ட் விலாசமும் வரும் வழியும் தெரிவிக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31307386319229584562016-09-02T20:07:39.972+05:302016-09-02T20:07:39.972+05:30NAN MAGADI ROAD TOLLGATE NEEKA ENTHA IDAM SOLUNKA ...NAN MAGADI ROAD TOLLGATE NEEKA ENTHA IDAM SOLUNKA SIR NAN SANTHIKIRA UNKALUDAYA ASIRVADAM ENNAKKU KODUNKA SIR.Anonymoushttps://www.blogger.com/profile/00415281794340007059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54513887905033310912016-09-02T17:24:01.445+05:302016-09-02T17:24:01.445+05:30
@ ரவி
வாருங்கள் சார் பெங்களூருவில் இருப்பவரானா...<br /> @ ரவி<br /> வாருங்கள் சார் பெங்களூருவில் இருப்பவரானால் முடிந்தால் என்னை சந்திக்க வரலாமே . என்னால்தான் எங்கும் தனியே பயணிக்க முடிவதில்லை. வருகைக்கு (முதல்) நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26528201896289482192016-09-02T15:49:32.541+05:302016-09-02T15:49:32.541+05:30SUPER BENGALURUVIL IRUKKUM ENNAI PONRAVAR YARVASI...SUPER BENGALURUVIL IRUKKUM ENNAI PONRAVAR YARVASITHTHALUM SANTHOSATHTHIRKKU ALAVILLAI SIRRavi.shttps://www.blogger.com/profile/03246789833450669282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82805566267629471172016-09-02T15:14:07.427+05:302016-09-02T15:14:07.427+05:30
@ கீதா சாம்பசிவம்
மீள்வருகைக்கும் கருத்துக்கு...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88509927106374510192016-09-02T15:13:19.946+05:302016-09-02T15:13:19.946+05:30
@ ஜீவி
ஆம் சார் பெங்களூர் என் வாழ்வில் பின்னிப்...<br /> @ ஜீவி<br /> ஆம் சார் பெங்களூர் என் வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டது கன்னடம் மலையாளம் அறிமுகம் ஆன மாதிரி தெலுங்கும் ஹிந்தியும் கூட அறிமுகம்தான்அறிவிப்பிப் பலகையில் கூறப்படும் க்ஷேத்ர என்னும் வார்த்தை கோவிலைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன் கோவில் குளத்தை கல்யாணி என்கிறார்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78748626164053963222016-09-02T15:06:38.798+05:302016-09-02T15:06:38.798+05:30
@ கோமதி அரசு
இப்போதைய பெங்களூர் உங்கள் நினைவிலா...<br /> @ கோமதி அரசு<br /> இப்போதைய பெங்களூர் உங்கள் நினைவிலாடும் ஊருக்கு முற்றிலும் மாறு பட்டிருக்கும் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30087571156365010092016-09-02T15:03:59.434+05:302016-09-02T15:03:59.434+05:30
@ கில்லர் ஜி
நன்றி ஜி <br /> @ கில்லர் ஜி<br /> நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com