tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5571391260290750358..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: திரு செல்லப்பாவின் ஸ்ரீமந் நாராயணியம் நூல் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56542478372877415562019-02-05T11:43:32.334+05:302019-02-05T11:43:32.334+05:30பார்த்த சாரதியும் குருவாயுரப்பனும் கிருஷ்ணந்தானேபார்த்த சாரதியும் குருவாயுரப்பனும் கிருஷ்ணந்தானேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89402108763818403632019-02-04T19:14:38.204+05:302019-02-04T19:14:38.204+05:30அட்டைப்படத்தில் திருவல்லிக்கேணி தேர்ப்பாகன் பார்த்...அட்டைப்படத்தில் திருவல்லிக்கேணி தேர்ப்பாகன் பார்த்தசாரதியா? நிஜமாகவா? சென்ற வருடம் அவரைப்போய்ப் பார்த்தபோது கம்பீர மீசை வைத்திருந்தாரே.. எடுத்துட்டாராமா ! அடடா !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57593494595953407112019-02-04T14:43:46.639+05:302019-02-04T14:43:46.639+05:30உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி மேம் உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69005225064391735262019-02-04T14:42:26.702+05:302019-02-04T14:42:26.702+05:30கடைசியில் வாழ்த்துகளுக்கு நன்றி சார் கடைசியில் வாழ்த்துகளுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54297537136985888342019-02-04T13:08:17.055+05:302019-02-04T13:08:17.055+05:30ஆமாம் செல்லப்பா சாரின் இப் புத்தகம் அச்சாவதற்கு கட...ஆமாம் செல்லப்பா சாரின் இப் புத்தகம் அச்சாவதற்கு கடைசி கட்டத்தில் இருந்தது நான் சென்னையை விட்டு பங்களூருக்கு மாற்றம் ஆகி வரும் சமயம். அதன் பின் ஒரு முறை சார் பேசினார்...நானும் அதன் பின் பேசினேன்...அப்போது ஸார் எதுவும் சொல்லவில்லை..பதிப்பகம் பற்றி முன்னரே சொல்லியிருந்தார். அதே போல பால கணேஷ் அவர்கள் தான் நூலழகு செய்ததும் தெரியும். பக்கங்கள், அப்புறம் நூல் பற்றியும், தான் எழுதுவது பற்றியும் விளக்கமாகThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56486537321254370852019-02-04T12:46:36.784+05:302019-02-04T12:46:36.784+05:30நல்லது. பத்திரிகைகளில் வருவது போலவான புத்தக அறிமுக...நல்லது. பத்திரிகைகளில் வருவது போலவான புத்தக அறிமுகம் என்று இதைச் சொல்லலாம். அந்த அறிமுகத்தை நன்றாகவே செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76912156200482197162019-02-04T12:00:41.203+05:302019-02-04T12:00:41.203+05:30மூல நூலோடு ஒப்பிட்டுப்பார்க்க எனக்கு சம்ஸ்கிருதன் ...மூல நூலோடு ஒப்பிட்டுப்பார்க்க எனக்கு சம்ஸ்கிருதன் தெரிந்திருக்க வேண்டும் அதுஇல்லாததால்தான்நாராயணீயத்தையோ தமிழ் உரையையோ பற்றிக்கருத்து கூறவில்லைஎழுதி இருப்பது விமரிசனம் அல்ல என்பதை நீங்கள் கூறியபின் தெரிந்துகொண்டேன் நூலின் தமிழுரை பற்றி எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு அதுவே நான் கிருஷ்ணாயணமெழுதவைத்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11193407070053405152019-02-04T11:47:03.930+05:302019-02-04T11:47:03.930+05:30//ஆக நாராயணீயம்பற்றி எழுத எனக்கு ஓரளவு தகுதி இருப்...//ஆக நாராயணீயம்பற்றி எழுத எனக்கு ஓரளவு தகுதி இருப்பதுபோல் பட்டதால் துணிந்து விமர்சனம் செய்கிறேன்.//<br /><br />மன்னிக்கவும். நீங்கள் இப்படிக் குறிப்பிட்டிருப்பதால் தான்<br />அப்படி எழுதினேன். திரு. செல்லப்பா அவர்களின் இந்த நூலை விமரிசிப்பதாய் இருந்தால், மூல நூலோடு அவரின் தமிழ் உரையை ஒப்பிட்டு சிறப்பான இடங்களில் பாராட்டி<br />திருத்த வேண்டிய இடங்களைத் திருத்தி.. இதற்கு நாராயணீயத்துடன் தோய்ந்த ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26545102856469161472019-02-04T11:16:11.976+05:302019-02-04T11:16:11.976+05:30வருகைக்கு நன்றி ஜி வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6541362381663796252019-02-04T11:14:56.484+05:302019-02-04T11:14:56.484+05:30வழ்த்துகளுக்கு அவர் சார்பில் நன்றிசார் வழ்த்துகளுக்கு அவர் சார்பில் நன்றிசார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23259879087759269062019-02-04T11:13:07.367+05:302019-02-04T11:13:07.367+05:30வருகைக்கு நன்றி சார் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8891738011939802792019-02-04T11:12:15.856+05:302019-02-04T11:12:15.856+05:30வாசகர்களில் நக்கீரர்களும் உண்டு என்று தெரியும் அ...வாசகர்களில் நக்கீரர்களும் உண்டு என்று தெரியும் அதனால்தான் என்விமரிசனத்தகுதி பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் நாராயணீயம் நூலைத் தமிழில் படித்திருக்கிறேன் அதிலிருந்து என் பதிவுகளுக்கு விஷயங்கள் சேகரித்தும் இருக்கிறேன் என் பதிவை ஊன்று படித்தால் புரியும் உங்களுக்காக விமரிசனமல்ல என் கருத்துகளே என்று எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38415573595966055582019-02-04T11:10:30.601+05:302019-02-04T11:10:30.601+05:30திரு செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகள், பகிர்ந்த உ...திரு செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றிDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23825033673420797432019-02-04T11:07:57.276+05:302019-02-04T11:07:57.276+05:30சற்றே மாற்றிக் கொள்கிறேன் ஐயா விமரிசனம் அல்ல கருத...சற்றே மாற்றிக் கொள்கிறேன் ஐயா விமரிசனம் அல்ல கருத்துG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22254564698349098192019-02-04T11:06:11.601+05:302019-02-04T11:06:11.601+05:30பெரும்பலானவர்கள் சம்ஸ்கிருத த்திலேயே பாராயண்ம் செய...பெரும்பலானவர்கள் சம்ஸ்கிருத த்திலேயே பாராயண்ம் செய்கிறார்கள் அர்த்தம்புரிகிறதோ இல்லையோ தமிழ்தெரிந்தவர்களுக்கு தமிழ் உரைபிரயோசனமாகும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67670150176336124682019-02-04T11:03:54.846+05:302019-02-04T11:03:54.846+05:30இப்போது தெரிந்து கொள்ளுங்கள் நூல் வெளியாகிவிட்டது ...இப்போது தெரிந்து கொள்ளுங்கள் நூல் வெளியாகிவிட்டது தேவையானால் செல்லப்பாவைக் காண்டாக்ட் செய்யலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25050503940270285442019-02-04T11:02:11.802+05:302019-02-04T11:02:11.802+05:30இதை திரு செல்லாப்பாவிடமே தெரிவிக்கலாம் என் மனைவி ...இதை திரு செல்லாப்பாவிடமே தெரிவிக்கலாம் என் மனைவி இந்நூல் பற்றிக் கேட்டபோது தன்கத்தாமரை படிப்பகமே அனுப்பும் என்றார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54451524807870104602019-02-04T10:59:27.336+05:302019-02-04T10:59:27.336+05:30விமரிசனம் என்பதை மாற்றி கருத்து என்று கூறிக் கொள்க...விமரிசனம் என்பதை மாற்றி கருத்து என்று கூறிக் கொள்கிறேன் வருசைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50418627365834463952019-02-04T10:46:46.933+05:302019-02-04T10:46:46.933+05:30திரு. செல்லப்பா ஸார் அவர்களுக்கு வாழ்த்துகள்.திரு. செல்லப்பா ஸார் அவர்களுக்கு வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33013621874672468362019-02-04T08:55:13.889+05:302019-02-04T08:55:13.889+05:30நல்லதொரு தகவல் ஐயா... நன்றி...நல்லதொரு தகவல் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28348416989805353622019-02-04T08:13:32.652+05:302019-02-04T08:13:32.652+05:30வார்த்தை அமைப்பில் ஒரு சின்ன தவறு இருக்கிறது. நீங...வார்த்தை அமைப்பில் ஒரு சின்ன தவறு இருக்கிறது. நீங்கள் ஸ்ரீமந்<br />நாராயணீயம் நூலுக்கு விமரிசனம் எழுதவில்லை. திரு, செல்லப்பா அவர்களின் மூலத்திற்கு தமிழ் உரை ஆக்கத்திற்கு தான் விமரிசனம் கூட இல்லை, கருத்து சொல்லியிருக்கிறீர்கள்.<br />அதனால் அதற்கான மாற்றங்களைச் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30249691350748815012019-02-04T07:07:03.821+05:302019-02-04T07:07:03.821+05:30அருமையான விமர்சனம் ஐயாஅருமையான விமர்சனம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51802604979954087552019-02-04T06:53:39.063+05:302019-02-04T06:53:39.063+05:30தமிழிலோ இல்லை சமஸ்கிருத்த்திலோ வாசிக்கலாம். தவறில்...தமிழிலோ இல்லை சமஸ்கிருத்த்திலோ வாசிக்கலாம். தவறில்லை, சுந்தரகாண்ட பாராயணம் போல். நல்ல முயற்சிநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48662924344670840402019-02-04T06:52:39.941+05:302019-02-04T06:52:39.941+05:30செல்லப்பா சாரை, நூல் வெளிவந்தாச்சான்னு கேட்ட போதெல...செல்லப்பா சாரை, நூல் வெளிவந்தாச்சான்னு கேட்ட போதெல்லாம் அமைதியா இருந்துட்டார். ஒரு இடுகைகூட போடலை.<br /><br />நீங்கள் சொன்ன அட்டைப்பட விஷயம் சரியான கவனிப்பு. குருவாயூரன் படத்தை எப்படி மறந்தார்கள்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17836045103879362442019-02-04T06:46:38.743+05:302019-02-04T06:46:38.743+05:30நூலை எனக்கு விபிபியில் திரு செல்லப்பா ஸார் அனுப்பி...நூலை எனக்கு விபிபியில் திரு செல்லப்பா ஸார் அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com