tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5654549159019710792..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கடன் பட்டார் நெஞ்சம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59404740575784092552016-03-11T15:07:54.964+05:302016-03-11T15:07:54.964+05:30கடன் கொடுத்து ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு. ஒருவேளை...கடன் கொடுத்து ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு. ஒருவேளை அதெல்லாம் என் போன ஜென்மத்துக்குக் கடனோ என்று நினைத்துக் கொள்வேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58103336086690892552016-03-06T13:45:43.639+05:302016-03-06T13:45:43.639+05:30
@ வி மாலி
நான் ஒரு ஆப்டிமிஸ்ட் வருகைக்கு நன்...<br /> @ வி மாலி <br /> நான் ஒரு ஆப்டிமிஸ்ட் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45041128177990972632016-03-06T12:48:49.440+05:302016-03-06T12:48:49.440+05:30"தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்க..."தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்கிறேன்"-வசூல் செய்யமாட்டார்கள் ..செய்யமுடியாது ..அது தான் நமது நாட்டின் இன்றைய இருப்பு நிலை !<br /><br />மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66102016108434025562016-02-29T17:52:35.568+05:302016-02-29T17:52:35.568+05:30
@ jk 22384
மல்லையா யுனைட்டெட் ப்ரூவரிஸி லிருந்...<br /> @ jk 22384<br /> மல்லையா யுனைட்டெட் ப்ரூவரிஸி லிருந்து விலகி விட்டாரா/ ராஜினாமா செய்து விட்டாராவங்கிகள் தாமதமானாலும் வசூல் செய்வார்கள் என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17707372333231599752016-02-28T18:40:58.260+05:302016-02-28T18:40:58.260+05:30About the bank's worry about the 5000 crore lo...About the bank's worry about the 5000 crore loan. I am referring to Mallya's Kingfisher. Banks have United Breweries Share. Can the Bank take over the brewery?<br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25899572659942469072016-02-27T18:41:33.881+05:302016-02-27T18:41:33.881+05:30
@ வருண்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்...<br /> @ வருண் <br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37418914151382671642016-02-27T01:15:02.298+05:302016-02-27T01:15:02.298+05:30நல்ல பதிவு சார்! :)
பொருட்கடனோ, பணக் கடனோ, இல்லை ...நல்ல பதிவு சார்! :)<br /><br />பொருட்கடனோ, பணக் கடனோ, இல்லை செய்த உதவிக்காக திருப்பிச் செய்யும் கடனோ, ஒருவருடைய "டெம்பெர்மெண்ட்" மற்றும் "மாரல்ஸ்" சம்மந்தப் பட்டது என்பேன் நான். ஒரு சிலருக்கு கடன் என்பது பெரிய சுமை, அகலக்கால் வைப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு இதெல்லாம் பெரிய விசயம் இல்லை. நான் முந்திய வகையைச் சேர்ந்தவன் உங்களைப் போல்தான். பிரச்சினை என்னவென்றால் நாம் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77809163219129951792016-02-26T20:51:22.952+05:302016-02-26T20:51:22.952+05:30
@ ஜீவி
என்னால் புரிந்து கொள்ள முடிகிறதுநான் இப்...<br /> @ ஜீவி<br /> என்னால் புரிந்து கொள்ள முடிகிறதுநான் இப்போதிருக்கும் வீட்டைக் கட்டியதே கடன் ஏதும் வாங்காமல்தான் என்னுடைய பிராவிடெண்ட் ஃபண்ட் சேமிப்பு இன்ஷூரன்ஸ் சேமிப்பு தவிர என் மனைவியின் சில நகைகளை விற்று . என்னாலேயே நம்பமுடியவில்லை. என் மக்கள் ஃப்லாட்டுகள் வாங்கி இருக்கிறார்கள் ஈஎம் ஐ மற்றும் வட்டி கட்டுவதற்குள் அவர்கள் விழி பிதுங்கி விடுகிறது அகலக் கால் வைக்காதவரை சரியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67687549692753714292016-02-26T20:44:29.241+05:302016-02-26T20:44:29.241+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
வருகைக்கு நன்றி இப்போ...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br />வருகைக்கு நன்றி இப்போது இருக்கும் நிலையில் கடன்வாங்காதவர்களே இருக்க முடியாதுவாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் எல்லா அவமானங்களையும் சந்திக்க நேரலாம் கடன் என்னும்வகையில் நாம் திருப்பிக் கொடுக்கும் பணம் மிக அதிகமாக இருக்கிறது. எதிலும் அகலக் கால் வைக்காதிருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8225897654882107152016-02-26T20:40:38.389+05:302016-02-26T20:40:38.389+05:30
@ வே நடனசபாபதி.
வங்கியில் கடன் கொடுத்தால் அதை வ...<br /> @ வே நடனசபாபதி. <br />வங்கியில் கடன் கொடுத்தால் அதை வசூலிக்க சுவர்டி அடமானம் போன்ற பல வழிகள் இருக்கின்றன.இருந்தும் பெரிய தொகைகள் பலதும்வசூலிக்கப்படாமல் போவதாயும் கேள்விப்படுகிறேன் என் வீட்டில் குடியிருந்த ஒருவர் க்ரெடிட் கார்ட் பணத்தைச் செலுத்தாமல்இருந்திருக்கிறார் அவர் என் விட்டைக் காலி செய்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்போதும் என் முகவரியில் வந்து விசாரிக்கிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71320728183204392152016-02-26T20:34:50.448+05:302016-02-26T20:34:50.448+05:30
@ ஹரணி
ஐயா வருகைக்கு நன்றி. மனதில் பட்டதை எழுதி ...<br /> @ ஹரணி<br />ஐயா வருகைக்கு நன்றி. மனதில் பட்டதை எழுதி உள்ளேன் அதில் பொறுப்புணர்ச்சி இருப்ப்தாக நீங்கள் கருதுவது என் பாக்கியம் தொடர்ந்து வாருங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19264343807403940952016-02-26T20:10:02.031+05:302016-02-26T20:10:02.031+05:30சார் மிக மிக நல்லதோர் பதிவு. கடன் நல்ல நட்பைக் கூட...சார் மிக மிக நல்லதோர் பதிவு. கடன் நல்ல நட்பைக் கூட முறிக்கும் என்பது உண்மை. நட்பு முறியாவிட்டாலும் விலகல், ஒதுங்கல் இருக்கும். கடன் வாங்கியதுண்டு. வங்கியில். சில கடன்கள் தவிர்க்க முடியாத ஒன்றானதால். ஆனால் முறைதவறாமல் கட்டுவதுண்டு. எனவே பிரச்சனை இல்லை.<br /><br />கீதா:கடன் வாங்கினால் நம் மானம் மரியாதை எல்லாமே கொஞ்சம் கீழாகும். பிறர் நம்மை கீழ்த்தரமாகப் பார்ப்பதுண்டு. வங்கியில் பெற முடியாத Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60897850762208482182016-02-26T17:52:51.526+05:302016-02-26T17:52:51.526+05:30
கடன் வாங்குவது தவறில்லை.(வங்கியாளன் அல்லவா அப்படி...<br />கடன் வாங்குவது தவறில்லை.(வங்கியாளன் அல்லவா அப்படித்தான் சொல்வேன்) தேவைப்பட்டால் வங்கியில் கடன் வாங்கலாம். ஆனால் திருப்பித்தர வருமானம் மற்றும் மனம் இருக்கவேண்டும். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72715780500057305172016-02-26T17:46:59.778+05:302016-02-26T17:46:59.778+05:30anbulla ayya
vanakkam. ungalin ovvoru pathivul...anbulla ayya<br /><br /> vanakkam. ungalin ovvoru pathivulum oru poruppu unarcci ullathu.<br />vaazthukkal.<br /><br /> inru kadan vaanguvathuthaan kadanaaka ullathu. irandavathu kadan kadamai enpathu porul. en kanipporiyil tamil software sariyaanathum niraiya ezuthukiren. nanri. vanakkam.<br />ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59345569737291747112016-02-26T16:47:18.578+05:302016-02-26T16:47:18.578+05:30தங்கள் பதிவை சமூக கடப்பாடு உடைய வேறு தளத்திற்கு கொ...தங்கள் பதிவை சமூக கடப்பாடு உடைய வேறு தளத்திற்கு கொண்டு போவதற்காகவே அப்படி எழுதினேன்.<br /><br />அந்த தெருப்பாடல் கவிதை வரிகளில் ஒரு வரியை மறைத்திருந்தேன். இப்பொழுது இதோ முழுமையானது: முதல் வரிக்கும் மூன்றாம் வரிக்கும் இடையே எவ்வலவு சோகம் பாருங்கள். ஆம்! அந்தக்கால ஏழ்மை நிலையிலான மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது!<br /><br />அண்டா குண்டா அடகு வைச்சி<br />அம்மா தாலியையும் சேர்த்து வைச்சி<br ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91079740403792778052016-02-26T15:49:27.725+05:302016-02-26T15:49:27.725+05:30
@ ஜீவி
நான் எழுதியது சாதாரணமான கொடுக்கல் வாங்கல...<br /> @ ஜீவி<br /> நான் எழுதியது சாதாரணமான கொடுக்கல் வாங்கல் பற்றியதே அண்டா குண்டா அடகு வச்சுக் கடன் வாங்கிப் படித்தால் படிப்பின் அருமை தெரியும் உழைப்பின் அருமையும் தெரியும் நீங்கள் சொல்லிப் போகும் கடன் படுவது அந்த அர்த்தத்தில் சரியாகிப் போகும் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58077863665767132132016-02-26T15:44:06.204+05:302016-02-26T15:44:06.204+05:30
@ ஏகாந்தன்
இன்றும் வாங்கிய கடனைத் திருப்பிக் க...<br /> @ ஏகாந்தன் <br /> இன்றும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு மனித மனம் பெரிதாக மாறிவிடவில்லை.இன்வெஸ்ட்மெண்டில் வரும் பணம் கடன் வட்டியை விட அதிகம் வருமா? நான் நிறைய விஷயங்களில் பின் தங்கி இருக்கிறேன் போல் இருக்கிறதுவருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42000054399742273232016-02-26T15:38:41.737+05:302016-02-26T15:38:41.737+05:30
@ jk 22384
வங்கிகள் எந்த collateral surety யு...<br /> @ jk 22384<br /> வங்கிகள் எந்த collateral surety யும் இல்லாமல் கடன் தருவார்களா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56603855847003646152016-02-26T15:35:14.807+05:302016-02-26T15:35:14.807+05:30
@jk 22384
உடனுக்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம...<br /> @jk 22384<br /> உடனுக்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாமா நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87392253842108282582016-02-26T15:33:37.327+05:302016-02-26T15:33:37.327+05:30
@ திதமிழ் இளங்கோ
கொடுத்தகடன் திரும்பவந்ததே. இரு...<br /> @ திதமிழ் இளங்கோ <br />கொடுத்தகடன் திரும்பவந்ததே. இருந்தாலும் அவர் மீது உங்கள் மதிப்பும் குறைந்திருக்கும்தானே வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66662707545073805322016-02-26T15:31:34.477+05:302016-02-26T15:31:34.477+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
நானும் அப்படித்தான் நினை...<br /> @ கரந்தை ஜெயக் குமார் <br /> நானும் அப்படித்தான் நினைக்கிறேன்வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19044405681425081812016-02-26T15:29:16.278+05:302016-02-26T15:29:16.278+05:30
@ கீதா சாம்பசிவம்
எங்களுக்குத் தெரிந்த கடைக்கா...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> எங்களுக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவருக்கு நாங்கள் துணி வாங்கினால் போதும் பணம் பற்றிப் பேசமாட்டார் இருந்தாலும் நமக்கு அது கடன்தானே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41198057257094735242016-02-26T15:26:02.141+05:302016-02-26T15:26:02.141+05:30
@ டாக்டர் கந்தசாமி
நான் சொன்னது பழமொழி அல்ல. ஆ...<br /> @ டாக்டர் கந்தசாமி <br /> நான் சொன்னது பழமொழி அல்ல. ஆனால் நீங்கள் சொல்வது புதுமொழியாகி விடும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15237005004661631482016-02-26T15:24:10.814+05:302016-02-26T15:24:10.814+05:30
@ துரை செல்வராஜு
கடன் அன்பை மட்டுமல்ல மதிப்பையு...<br /> @ துரை செல்வராஜு<br /> கடன் அன்பை மட்டுமல்ல மதிப்பையும் குறைக்கிறது ஆனால் இப்போதெல்லாம் கடன் வாங்குவது அத்தியாவசியமாகி விடுகிறதுவருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32255421416805522832016-02-26T15:20:45.362+05:302016-02-26T15:20:45.362+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
கடன் கொடுப்பவரும் வாங்குப...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் ஏதோ நம்பிக்கையில்தான் செய்கிறார்கள் விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com