tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5733885703493704911..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு புலம்பல் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14518587400983589402018-07-13T11:57:38.093+05:302018-07-13T11:57:38.093+05:30வாசகரின்பின்னூட்டம் பதிவு எழுதிய ஓரிரு நாட்களுக்க...வாசகரின்பின்னூட்டம் பதிவு எழுதிய ஓரிரு நாட்களுக்குப்பின் வந்தால் அப்படித்தோன்று கிறதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58723424934703807292018-07-13T11:54:34.219+05:302018-07-13T11:54:34.219+05:30இமாதிரி செடிகள் வீட்டில் நிறையவே உண்டு பூ செடியின...இமாதிரி செடிகள் வீட்டில் நிறையவே உண்டு பூ செடியின் இலையிலிருந்தே துளிர் விடுகிறது பூத்தபூ வின் ஆயுசும் ஒரு இரவே முதல் முறையாகப் பூத்ததன் படம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27110810548933257642018-07-13T11:51:43.740+05:302018-07-13T11:51:43.740+05:30வங்கிகளில் சேவை மனப் பான்மை குறைந்து காணப் படுகிறத...வங்கிகளில் சேவை மனப் பான்மை குறைந்து காணப் படுகிறது தெரியாதவர்கள் ஏதாவதுகேட்டால் வெறுமே அலைக்கழிக்கிறார்கள் அதுவும் எரிச்சல் பட்டுக் கொண்டே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16281931947258185722018-07-13T09:06:38.984+05:302018-07-13T09:06:38.984+05:30ஸ்ரீ கீதா வந்தாலும் எதிர்மறாஐயாக எதுவும் கூறமாட்டா...ஸ்ரீ கீதா வந்தாலும் எதிர்மறாஐயாக எதுவும் கூறமாட்டார் இணையம் சரியானாலும் இப்பதிவுக்கு வர் வாய்ப்பு மிகக் குறைவு ஆடிக்கொரு முறை வருவார்//<br /><br />ஹா அஹ ஹா ஹா ஹா சார் இந்தக் கமென்ட் எனக்குச் சிரிப்பை வரவழைத்துவிட்டது. உங்கள் பதிவுகள் மிஸ் ஆனால் கூடப் பார்த்து கருத்து சொல்பவள் நான். பல ப்ளாகிலும் இப்படித்தான் செய்து வருகிறேன். ஆடிக்கொரு முறை என்று சொல்லியிருக்கீங்க...சிரிச்சுட்டேன் ஸார்...<br /><Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54723852575043129512018-07-13T09:04:55.566+05:302018-07-13T09:04:55.566+05:30பிரம்ம கமலம் பூ ரொம்ப அழகாக இருக்கிறது. பூத்திருப்...பிரம்ம கமலம் பூ ரொம்ப அழகாக இருக்கிறது. பூத்திருப்பதும் வியப்புதான்<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71897243529230815402018-07-13T09:03:50.836+05:302018-07-13T09:03:50.836+05:30துளசிதரன் : இப்படியான அனுபவங்கள் உண்டு சார். எல்லோ...துளசிதரன் : இப்படியான அனுபவங்கள் உண்டு சார். எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும் என்றும் நினைக்கிறேன்.<br /><br />கீதா: எனக்கு பேங்க் அனுபவம் அத்தனை இல்லை என்பதால் சொலல்த் தெரியவில்லை ஸார். ஆனால் சமீபத்தில் அரசு சார்ந்த வங்கி ஒன்றில் ஒரு காமன் அக்கவுன்ட் ஆனால் என் பெயரில் தொடங்க நேர்ந்த போது அனுபவங்கள் ரொம்பவே எரிச்சலைத் தந்தது, மகனுக்குச் செம கடுப்பாகிவிட்டான். <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72649051695953486492018-07-12T11:24:06.302+05:302018-07-12T11:24:06.302+05:30என் முந்தைய கமெண்டைப் பாருங்களென்னைப் பொய்யாக்கி வ...என் முந்தைய கமெண்டைப் பாருங்களென்னைப் பொய்யாக்கி விட்டீர்கள் கண்டு கொண்டுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15855930935879751262018-07-12T08:32:45.997+05:302018-07-12T08:32:45.997+05:30நெ.த. என்னை வம்பு இழுப்பது நான் அறிந்த விடயம் ஐயா....நெ.த. என்னை வம்பு இழுப்பது நான் அறிந்த விடயம் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58182879945703366222018-07-12T08:17:03.369+05:302018-07-12T08:17:03.369+05:30@ ஜீவி நான் சுட்ட்யைப் புரிந்து கொண்ட அளவில் மற்ற...@ ஜீவி நான் சுட்ட்யைப் புரிந்து கொண்ட அளவில் மற்ற கண்ணுக்கு பதிப்பு இதனாலேற்படும் போல் இல்லை மன தைரியத்தோடு நார்மலாக இருக்க முயற்சி செய்யுங்கள் உங்கள் நலனுக்குப் பிரார்த்தனை செய்ய நிறையவே நல்ல உள்ளங்கள் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57866422529009862122018-07-12T08:03:39.021+05:302018-07-12T08:03:39.021+05:30உங்கள் பிரார்த்தனைக்கு பாராட்டுகள் தலை வணங்குகிறேன...உங்கள் பிரார்த்தனைக்கு பாராட்டுகள் தலை வணங்குகிறேன் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39805230419669047892018-07-12T06:35:18.362+05:302018-07-12T06:35:18.362+05:30ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏ...ஆலந்தான் உகந்து அமுது செயதானை<br />ஆதியை அமரர் தொழுது ஏத்தும்<br />சீலந்தான் பெரிதும் உடையானைச்<br />சிந்திப்பார் அவர் சிந்தையுளானை<br />ஏலவார் குழலாள் உமைநங்கை<br />என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற<br />காலகாலனைக் கம்பன் எம்மானைக்<br />காணக்கண் அடியேன் பெற்றவாரே"<br /><br />திரு ஜீவி சாருக்குக் கண் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். இந்த சுந்தரர் பதிகத்தைத் தினமும் பாராயணம் பண்ணி வரலாம். ஏற்கெனவே Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48375642789962488002018-07-11T19:06:39.695+05:302018-07-11T19:06:39.695+05:30சுட்டியைப் பார்த்தமைக்கும் தங்கள் ஆலோசனைக்கும் நன்...சுட்டியைப் பார்த்தமைக்கும் தங்கள் ஆலோசனைக்கும் நன்றி. எல்லா அனுபவிப்புகளும் அனுபவங்களே. தமிழகம் வந்து சேர்ந்ததும் இது பற்றி விவரமாகத் தெரிவிக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46518955429174875752018-07-11T15:55:16.229+05:302018-07-11T15:55:16.229+05:30பின்னூட்டங்களில் இம்மாதிரி அனுபவங்கள் எனக்கு மட்ட...பின்னூட்டங்களில் இம்மாதிரி அனுபவங்கள் எனக்கு மட்டுமல்ல என்று தெரிகிறது,உங்கள் மூலமொருபதிவு வருமானால் நிச்சயம்பலருக்கும் பலன் இருக்குமென்று எண்ணுகிறேன் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40733066016908129002018-07-11T08:49:32.418+05:302018-07-11T08:49:32.418+05:30இது புலம்பல் இல்லை. இது குறித்து ஒரு தொடர் பதிவு ...இது புலம்பல் இல்லை. இது குறித்து ஒரு தொடர் பதிவு எழுத எண்ணம் உண்டு. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7487199319896237792018-07-11T08:06:15.559+05:302018-07-11T08:06:15.559+05:30சுட்டி பார்த்தேன் நிறைய விஷயங்கள் தெரியாதவை மருத்...சுட்டி பார்த்தேன் நிறைய விஷயங்கள் தெரியாதவை மருத்துவ ஆலோசனைப்படி நடக்கவும் அனாவசிய பயம் தவிர்க்கவும் இதையெல்லாம் பார்க்கும்பொது அறியாமை இருளே பரவாயில்லை என்று தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21507975159560194322018-07-11T02:58:06.809+05:302018-07-11T02:58:06.809+05:30AMD-- AGE RELATED MACULAR DEGENERATION. இடது கண்ணி...AMD-- AGE RELATED MACULAR DEGENERATION. இடது கண்ணில் பார்வை பாதித்திருக்கிறது. வலது கண்ணைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்.<br /><br />Macular degeration பற்றி அறிய கீழ்கண்ட லிங்கிற்குப் போய்ப் பார்க்கவும்.<br /><br />https://www.macular.org/what-macular-degeneration<br /><br />ஆமாம். அயல் தேசம் தான்.<br />இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35127383052054572412018-07-10T20:27:27.022+05:302018-07-10T20:27:27.022+05:30அதில்தான் என்ன சுகமோ அவரானால் கண்டுகொள்ளவே இல்லை...அதில்தான் என்ன சுகமோ அவரானால் கண்டுகொள்ளவே இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34537884820807463752018-07-10T18:34:17.103+05:302018-07-10T18:34:17.103+05:30//கில்லர்ஜியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை// - ஜி...//கில்லர்ஜியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை// - ஜி எம் பி சார்... கில்லர்ஜிக்கு திரையுலக நடிகர்/நடிகையர் பிடிக்காது. அதிலும் அவங்க அரசியலுக்கு வந்தா கொஞ்சம்கூடப் பிடிக்காது.<br /><br />இருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கத்தான் அந்தப் பின்னுட்டம். ஹா ஹா ஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87058389127206482792018-07-10T15:21:29.259+05:302018-07-10T15:21:29.259+05:30பிரம்ம கமலம் அல்லதுநிஷா கந்தி என்று அழைக்கப் படும...பிரம்ம கமலம் அல்லதுநிஷா கந்தி என்று அழைக்கப் படும் இப்பூ இலை வழியே பூக்கிறது செடிதான் கொடி அல்ல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52923390601889990492018-07-10T15:20:09.327+05:302018-07-10T15:20:09.327+05:30கண் என்னையும்படுத்துகிறது நிறையவே பிழைகள் தட்டச்சு...கண் என்னையும்படுத்துகிறது நிறையவே பிழைகள் தட்டச்சும்போது நெட் பாங்கிங் இல்லாததே பிரச்சனை யாகத் தெரிகிறது அதை எல்லாம் என் மகனது உதவியால்தான் செய்கிறேன் ஆனால் வசதியே முடக்கப் பட்டால் புலம்பல்தான் <br />நீங்கள்பதிவுக்கு வராதது அயல் நாடுசென்று இருப்பீர்களோ என்றுநினைக்க வைத்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-704870994428691342018-07-10T15:15:00.171+05:302018-07-10T15:15:00.171+05:30எந்தக் கஷ்டத்தையும் எளிதாக கையாள்பவன்நான் ஆனால் இந...எந்தக் கஷ்டத்தையும் எளிதாக கையாள்பவன்நான் ஆனால் இந்தவயசு படுத்துகிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41641041648372729382018-07-10T15:13:29.968+05:302018-07-10T15:13:29.968+05:30நனும்பல நாள் காத்திருந்து பிரம்மகமலம் பூ மலர்ந்த...நனும்பல நாள் காத்திருந்து பிரம்மகமலம் பூ மலர்ந்துகண்டேன் வருகைக்கு நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34406834054842138982018-07-10T15:12:10.711+05:302018-07-10T15:12:10.711+05:30@ கில்லர் ஜி இதற்குத்தான் ராகம்தானம்பல்லவி என்று ...@ கில்லர் ஜி இதற்குத்தான் ராகம்தானம்பல்லவி என்று பேசி எல்லாம் தெரிந்ததுபோல் இருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31838441942240657812018-07-10T15:10:56.593+05:302018-07-10T15:10:56.593+05:30@ ஸ்ரீ கீதா வந்தாலும் எதிர்மறாஐயாக எதுவும் கூறமாட...@ ஸ்ரீ கீதா வந்தாலும் எதிர்மறாஐயாக எதுவும் கூறமாட்டார் இணையம் சரியானாலும் இப்பதிவுக்கு வர் வாய்ப்பு மிகக் குறைவு ஆடிக்கொரு முறை வருவார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2711345145902801322018-07-10T15:08:48.088+05:302018-07-10T15:08:48.088+05:3015 நாட்களுக்குள் புதிய ஏ டி எம் கார்டை உபயோகப்படுத...15 நாட்களுக்குள் புதிய ஏ டி எம் கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கா விட்டால் அதன் பின் நம்பர் செல்லாததாகி விடும்./ இந்த செய்தி எனக்கு புதிது <br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com