tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5789323444227002749..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்...!G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42028360623410402942013-07-19T11:31:55.465+05:302013-07-19T11:31:55.465+05:30இந்த மாதிரி ஆட்களை நானும் பார்த்திருக்கிறேன்.
நான...இந்த மாதிரி ஆட்களை நானும் பார்த்திருக்கிறேன்.<br /><br />நான் தூத்துக்குடியில் பணியாற்றியபோது (1985-86) அங்கு அயல்நாட்டு வணிக கப்பல்களில் (Merchant ships) பணியாற்றிவிட்டு விடுமுறைக்கு ஊர் திரும்பும் இளைஞர்கள் பலரை சந்தித்திருக்கிறேன். நான் மேலாளராக இருந்த வங்கிக் கிளையிலும் இத்தகைய பல வாடிக்கையாளர்கள் இருந்தனர். விடுமுறைக்கு வந்து ஒரு சில வாரங்களாவது வெயில் தாங்கல சார், என்ன புழுக்கமாருக்கு, டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70925208569942582932013-07-18T12:24:29.041+05:302013-07-18T12:24:29.041+05:30// அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்....! //
நல்லா...// அமெரிக்கனினும் பெரிய அமெரிக்கன்....! //<br /><br />நல்லாத்தான் சொன்னீங்க! <br /><br />// இப்படியும் இருக்கிறதா.?நல்ல முன்னேற்றம்...,! //<br /><br />அந்த ஆசாமி, “பொறந்தாலும் ஆம்ப்பிள்ளையா பொறக்ககூடாது<br />அய்யா பொறந்து விட்டா பொம்ப்பிள்ளைய நினைக்க கூடாது” என்ற ரகம் போலிருக்கிறது.<br />( என்னுடைய பையன் அறையில்தான் கம்ப்யூட்டர் இருக்கிறது. இந்த பொம்மையை இன்றுதான் காண நேரம் கிடைத்தது )<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89501218471265186992013-07-16T14:13:42.929+05:302013-07-16T14:13:42.929+05:30இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில ந...இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில நாட்கள் தங்கவும் செல்பவர்கள் திரும்பி வந்தால் சில மாற்றங்களுடன் வருகிறார்கள்.//<br /><br />அடுத்த முறை கவனிக்க வேண்டும் இவையில் ஏதாவது தொற்றிக் கொண்டு இருக்கா என்று!<br />பகிர்வு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56843646010474353932013-07-15T12:42:03.841+05:302013-07-15T12:42:03.841+05:30
@கரந்தை ஜெயக்குமார்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ ரம...<br /> @கரந்தை ஜெயக்குமார்<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ ரமணி<br /> @ கோவை2தில்லி<br /> @ கீதா சாம்பசிவம்<br /> @ ஜீவி<br /> @ உமேஷ் ஸ்ரீனிவாசன்<br /> அனைவருக்கும் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20642898009936240792013-07-14T14:40:36.645+05:302013-07-14T14:40:36.645+05:30அமெரிக்க ரிட்டர்ன் மக்கள் தங்களைத் தாங்களே கோமாளிய...அமெரிக்க ரிட்டர்ன் மக்கள் தங்களைத் தாங்களே கோமாளியாக்கிக்கிறாங்க.பெண் சிங்கம் டான்ஸ் அருமை. காத்து நிரம்பிய மனைவி பொம்மை எங்க கிடைக்கும்? Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32564362937493679142013-07-12T21:30:39.964+05:302013-07-12T21:30:39.964+05:30அடுத்த பதிவுக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் ஜிஎ...அடுத்த பதிவுக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் ஜிஎம்பீ சாருக்கு..<br /><br />............<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80803429473827947062013-07-12T16:33:52.195+05:302013-07-12T16:33:52.195+05:30அங்கே நாங்கள் பயன்படுத்தியது ஹாஃப் அன்ட் ஹாஃப் எனப...அங்கே நாங்கள் பயன்படுத்தியது ஹாஃப் அன்ட் ஹாஃப் எனப்படும் கொழுப்புச் சத்து உள்ள பால் தான். யோகர்ட் வாங்கினாலும் தயிரை உறை ஊத்தியே அதை மோராக்கிக் கரைத்துச் சாப்பிடுவோம். :)))) நம்ம வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. க்ரெடிட் கார்டெல்லாம் வைச்சுக்கிற வழக்கமும் இல்லை. செல்போனே இப்போத் தான் இரண்டு மூன்று வருடங்களாகக் குழந்தைகள் தொடர்பு கொள்ள வசதிக்காக வைத்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25185796596894590082013-07-12T16:31:27.907+05:302013-07-12T16:31:27.907+05:30வட மாநிலங்களில் இருந்தப்போ முதலில் அவர்களின் ஹிந்த...வட மாநிலங்களில் இருந்தப்போ முதலில் அவர்களின் ஹிந்தி உச்சரிப்புக்கும், நம்ம உச்சரிப்புக்கும் உள்ள மாறுபாட்டில் எதுக்கெடுத்தாலும் "அச்சா" சொல்லிச் சமாளிச்சு, இப்போ நாங்க யாருமே அச்சா சொல்லாமல் பேசுவதில்லை. :))))) ஆனால் தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலானோர் பெயரோடு "ஜி" சேர்த்து அழைப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89533082665799901692013-07-12T16:29:52.320+05:302013-07-12T16:29:52.320+05:30ஹாஹாஹா, நீங்கள் சொல்லி இருப்பதில் எதுவுமே இல்லை என...ஹாஹாஹா, நீங்கள் சொல்லி இருப்பதில் எதுவுமே இல்லை என்பது நான் தெரிவிக்கும் விஷயம். அங்கே இருக்கையிலும் கூட முள்ளின் மேல் அமர்ந்திருக்கிறாப் போல் தான் உணர்வோம். முக்கியமாய்ப் பத்திரிகைகள் எதுவும்கிடைக்காது. எனக்கோ தினம் படிக்கணும். என்னதான் லைப்ரரியில் தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி வந்து படிச்சாலும் துக்ளக், கல்கி, சக்திவிகடன், பக்தி போன்ற புத்தகங்களைப் படிக்கிறாப்போல் வருமா? தினசரிப் பேப்பரும் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25178721543656054172013-07-12T13:17:17.424+05:302013-07-12T13:17:17.424+05:30வடக்கே சென்று வந்தாலே வார்த்தைக்கு வார்த்தை ”அச்சா...வடக்கே சென்று வந்தாலே வார்த்தைக்கு வார்த்தை ”அச்சா” சொல்லாதவர்கள் கிடையாது...:))(பத்து வருடங்கள் தில்லியில் இருந்தாலும் அவசியத்திற்கு தவிர நான் உபயோகித்தது இல்லை) <br /><br />அப்படியிருக்கும் போது மேலைநாடு என்றால் சும்மாவா....:)) ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88134025500236547382013-07-12T10:03:37.613+05:302013-07-12T10:03:37.613+05:30சிங்கத்தின் படமும் அதைத் தொடர்ந்து
சுருட்டி வைக்கி...சிங்கத்தின் படமும் அதைத் தொடர்ந்து<br />சுருட்டி வைக்கிற படத்தையும் பார்த்து மிகவும்<br />சந்தோஷம் மட்டும் இல்லை ஏக்கமும் கொண்டேன்<br />(இது மனைவிக்குத் தெரியாமல் இடப்பட்ட பின்னூட்டம்<br />உங்கள் தைரியம் வர ஆண்டவன் அனைவருக்கும்<br />அருள்வானாக )<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30106297826456320532013-07-12T09:29:05.671+05:302013-07-12T09:29:05.671+05:30நன்றாகவே கவனித்துள்ளீர்கள் மேலை நாட்டு returned பெ...நன்றாகவே கவனித்துள்ளீர்கள் மேலை நாட்டு returned பெற்றோர்களை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56929010825115604602013-07-12T05:49:16.603+05:302013-07-12T05:49:16.603+05:30அமெரிக்க நாட்டின் தாக்கத்தை நன்று கவனித்து ரசித்து...அமெரிக்க நாட்டின் தாக்கத்தை நன்று கவனித்து ரசித்து பதிவிட்டுள்ளீர்கள் அய்யா நன்றி.சிங்கம் படம் அருமை. சிங்கமே இப்படியென்றால், நாமெல்லாம்?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1367122639317213802013-07-11T21:23:49.936+05:302013-07-11T21:23:49.936+05:30
@ இராஜராஜேஸ்வரி
@ திண்டுக்கல் தனபாலன்.
வருகை... <br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ திண்டுக்கல் தனபாலன். <br /> வருகைக்கும் ரசனைக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31828024950760633792013-07-11T21:21:30.006+05:302013-07-11T21:21:30.006+05:30
சுந்தர்ஜி எனக்கு உங்களைமாதிரி எழுத வருவதில்லையே ...<br /> சுந்தர்ஜி எனக்கு உங்களைமாதிரி எழுத வருவதில்லையே என்ற ஏக்கம்.என் ரசனையைப் பாராட்டியதற்கு என் நன்றி. நான் வெகு சீரியசாக எழுதும் பதிவுகள் நான் எதிர்பார்க்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதே நிஜம். இருந்தாலும் எங்காவது, யாரிடமாவது சிறிதாயினும் சலசலப்பை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் தொடருகிறேன். உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட ஏதோ பிரச்சனை இருக்கிறதே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24469312380965476422013-07-11T18:28:53.623+05:302013-07-11T18:28:53.623+05:30ரசிக்க வைக்கும் கவனிப்புக்கள்....ரசிக்க வைக்கும் கவனிப்புக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91135886059285445672013-07-11T18:15:39.665+05:302013-07-11T18:15:39.665+05:30இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில ந...இங்கிருந்து மகனையோ, மகளையோ பார்க்கவும் அங்கு சில நாட்கள் தங்கவும் செல்பவர்கள் திரும்பி வந்தால் சில மாற்றங்களுடன் வருகிறார்கள்.<br /><br />ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41385278795585932692013-07-11T17:50:27.203+05:302013-07-11T17:50:27.203+05:30உங்கள் இளமையின் ரகஸ்யம் இதுதான் பாலு சார்.இந்த ரசன...உங்கள் இளமையின் ரகஸ்யம் இதுதான் பாலு சார்.இந்த ரசனை எந்நாளும் உங்களுடன் தங்கியிருக்கட்டும்.<br /><br />இது மாதிரியான பதிவுகள் வாசிக்கும் போது இந்தப் பாணியில் எழுதவேண்டுமென நினைத்துக் கொள்வேன்.அப்புறம் அது நிறைவேறாமலேயே,கையெட்டும் தொலைவில் காத்தபடியே இருக்கும். சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com