tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5838109341936538837..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அது நீங்களில்லையா....?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26824902982114679362015-12-16T18:11:40.430+05:302015-12-16T18:11:40.430+05:30@ வே நடனசபாபதி
நான் பதில் சொல்லாவிட்டால் இறந்தது ந...@ வே நடனசபாபதி<br />நான் பதில் சொல்லாவிட்டால் இறந்தது நானல்ல என்றால் வேறு யார் என்ற குழப்பத்திலேயே இருந்திருப்பார். அறிமுகமில்லாதவர்கள் சந்தித்து அனுபவங்களை பகீரப் போகிறோம் என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42913485436488262002015-12-16T18:08:46.866+05:302015-12-16T18:08:46.866+05:30
@ அவர் நானல்ல என்று தெரிந்ததும் அறிமுகமில்லாதவர்...<br /> @ அவர் நானல்ல என்று தெரிந்ததும் அறிமுகமில்லாதவர் வருத்தப் பட்டது போல் இருக்கவில்லை. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13167664295537396892015-12-16T18:06:53.179+05:302015-12-16T18:06:53.179+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி டிடி. <br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9108100156454089652015-12-16T18:05:51.945+05:302015-12-16T18:05:51.945+05:30
@ கரந்தை ஜெயக்குமார் அந்தநாள் நட்பென்னவோ மிகச் ச...<br /> @ கரந்தை ஜெயக்குமார் அந்தநாள் நட்பென்னவோ மிகச் சிலரிடமே இனி நட்பாக்கிக் கொள்வோம் வருகைக்கு நன்றி. ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88629199324238708142015-12-16T18:04:01.041+05:302015-12-16T18:04:01.041+05:30
@ பகவான் ஜி
அஞ்சல் முகவரி கிடைத்ததும் அவரை என் ...<br /> @ பகவான் ஜி<br />அஞ்சல் முகவரி கிடைத்ததும் அவரை என் வீட்டுக்கு நான் அழைத்தேன் தமாஷ் பேர்வழிதான்/நானும் சந்திப்புக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தவர்தான்/ புரியவில்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5792098827428259152015-12-16T18:00:23.468+05:302015-12-16T18:00:23.468+05:30
@ வெங்கட் நாகராஜ்
வியவஸ்தை இல்லாமல் என்று தோன்...<br /> @ வெங்கட் நாகராஜ் <br /> வியவஸ்தை இல்லாமல் என்று தோன்றவில்லை. வெகுளித்தனமாகவே பட்டது. வாழ்த்துக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1623303411816205402015-12-16T17:58:11.688+05:302015-12-16T17:58:11.688+05:30
@ எம்.கீதா
நய்புகளையும் உறவுகளையும் சந்திக்க வயத...<br />@ எம்.கீதா<br />நய்புகளையும் உறவுகளையும் சந்திக்க வயதுஒரு பொருட்டா மேம் . வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-725053272368369502015-12-16T16:32:47.439+05:302015-12-16T16:32:47.439+05:30
@ ரமணி
ஐயா அவர் கொழுப்பெடுத்தவர் போல் தோன்றவில...<br /> @ ரமணி <br /> ஐயா அவர் கொழுப்பெடுத்தவர் போல் தோன்றவில்லை. வெகுளி என்றே நினைத்தேன் என்ன ஆனால் என்ன பதிவெழுத வழி வகுத்தாரே. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83191220293321521612015-12-16T16:30:19.402+05:302015-12-16T16:30:19.402+05:30
@ ஏகாந்தன்
முதலில் புதியவர்கள் பழகினால் பழையவர...<br /> @ ஏகாந்தன் <br /> முதலில் புதியவர்கள் பழகினால் பழையவர்களாகலாம் அறிமுகமில்லாதவர் ஒரு வெகுளி. மனதில் தோன்றியதைச் சொல்லி விட்டார்/ எனக்கோ என் மனைவிக்கோ கோபமோ வருத்தமோ வரவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45407067561466613672015-12-16T16:27:21.116+05:302015-12-16T16:27:21.116+05:30
@ கில்லர்ஜி
எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் பிறருக்...<br /> @ கில்லர்ஜி<br /> எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் பிறருக்குக் கஷ்டம் கொடுக்காமல் இருக்கவே விரும்புகிறேன் வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19417500002441261112015-12-16T16:25:31.941+05:302015-12-16T16:25:31.941+05:30
@ பொன்னியின் செல்வன் கார்த்திகேயன்
முதல் வருகைக...<br /> @ பொன்னியின் செல்வன் கார்த்திகேயன் <br />முதல் வருகைக்கு நன்றி சார் அல்லது மேம் கார்த்தியின் வலையில் அவரது அம்மா எழுதுவதாகப் படித்த நினைவு. உங்கள் தளத்துக்கும் வந்து பார்த்தேன் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. என்னைவிட மூத்தவர்கள் வலைத் தளங்களில் கலக்குகிறார்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53881112546965710942015-12-16T16:21:26.631+05:302015-12-16T16:21:26.631+05:30@ துளசிதரன் தில்லையகத்து
வருகைக்கு நன்றி சார்/மே...@ துளசிதரன் தில்லையகத்து<br /> வருகைக்கு நன்றி சார்/மேம்.எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த சந்திப்பில் என்னைவிட இளமையாக நினைப்பவர்கள் பலரையும் சந்திக்கலாம் என்பதே. நல்ல வேளை என் நினைவுகளும் என் போலவே இளமையாக இருக்கிறது. <br />அறிமுகமில்லாதவர் அம்மாதிரிக் கேட்டது எனக்கு தவறாகப் படவில்லை. என்ன மனிதர் மனதில் இருந்ததை பட்டவர்த்தனமாகக் கேட்டு விட்டார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64195539254346017622015-12-16T16:15:08.830+05:302015-12-16T16:15:08.830+05:30
@ ஸ்ரீராம்
இந்த சந்திப்பில் பல புதிய அறிமுகங்களு...<br /> @ ஸ்ரீராம்<br />இந்த சந்திப்பில் பல புதிய அறிமுகங்களும் நட்பும் இருக்கும் என்று நம்புகிறேன் வேறு டிஸ்ட்ராக்ஷன்ஸ் இல்லாத போது ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்தல் இருக்கும் என்று நம்புகிறேன் திருஷ்டி கழிப்பு என்றால் என்ன ஸ்ரீ . வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49519839588415361132015-12-16T16:07:44.548+05:302015-12-16T16:07:44.548+05:30நிச்சயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்துகொள்வது அவ...நிச்சயம் இது போன்ற சந்திப்புகளில் கலந்துகொள்வது அவசியம்.அது மனதிற்கு உற்சாகம் தருவதை நான் உணர்ந்திருக்கிறேன். <br />அந்த அறிமுகமில்லாதவர் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78311624169969895802015-12-16T07:55:02.001+05:302015-12-16T07:55:02.001+05:30பதிவின் கடைசி வரிகள் உங்கள் பாணியில் நச்சென்று இரு...பதிவின் கடைசி வரிகள் உங்கள் பாணியில் நச்சென்று இருந்தது. இவ்வரிகளைப் படித்ததும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறி செய்தித்தாளில் வருத்தப்படுகிறோம் என்று கூறி அறிவிப்பு வந்ததாம். உண்மையில் அவர் இறக்கவில்லை. அவர் மறுப்பு தெரிவித்தவுடன் மறுநாள் செய்தியில் அவர் இறக்கவில்லை என்பதைக் கூறுவதில் வருத்தப்படுகிறோம் என்று செய்தி வெளியானதாம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14515503838621066872015-12-16T07:37:29.502+05:302015-12-16T07:37:29.502+05:30இனிய நினைவுகள் ஐயா...இனிய நினைவுகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91168076341097215942015-12-16T07:07:49.110+05:302015-12-16T07:07:49.110+05:30அந்நாள் நட்புகளை பார்ப்பதும் பேசுவதும் தனிசுகம்தான...அந்நாள் நட்புகளை பார்ப்பதும் பேசுவதும் தனிசுகம்தான்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85564930505401674482015-12-15T22:48:53.265+05:302015-12-15T22:48:53.265+05:30நானும் சந்திப்புக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தவர்தான்...நானும் சந்திப்புக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தவர்தான் ,உங்களின் இருப்பை விசாரித்து விட்டு வந்தாரோ என நினைத்தேன் ,கடைசியில் பார்த்தால் தமாஷ் பேர்வழியா இருக்காரே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28428763804244519992015-12-15T22:12:02.273+05:302015-12-15T22:12:02.273+05:30பலருக்கு என்ன பேசுகிறது என்ற விவஸ்தை இல்லை. நேற்ற...பலருக்கு என்ன பேசுகிறது என்ற விவஸ்தை இல்லை. நேற்றைக்கு அலுவலகத்தில் ஒரு நபர் தனது மகளுக்குத் திருமணம் என பத்திரிக்கை கொடுக்க வந்தபோது அவரிடம் இன்னொருவர் கேட்டது - ஏய்யா உன் மகள் நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா? திருமணம் செய்வது ஒரு வேஸ்ட்! எனச் சொன்னார்...... <br /><br />சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகள்.... சென்று வந்த பிறகு உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91985961628712589172015-12-15T18:29:13.077+05:302015-12-15T18:29:13.077+05:30குறிப்பிட்ட வயதுக்கு மேல் பழைய நண்பர்களையும் உறவுக...குறிப்பிட்ட வயதுக்கு மேல் பழைய நண்பர்களையும் உறவுகளையும் காண்பதில் தனிசுகம் தான் உள்ளது சார்...உங்கள கேட்ட ஆள சும்மா விட்டுருக்கக்கூடாது..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41362836597318627982015-12-15T18:04:55.113+05:302015-12-15T18:04:55.113+05:30எதிரில் உங்களை விசாரித்த நபர்
நிச்சயம் கொழுப்பெடுத...எதிரில் உங்களை விசாரித்த நபர்<br />நிச்சயம் கொழுப்பெடுத்த மனிதர்தான் <br />ஆனால் அதையும் எழுதியதை மிகவும் இரசித்தேன்<br />வாழ்வை அதன் போக்கில் இரசித்து வாழ்கிறீர்கள்<br />என்பதற்கு இதுவே அத்தாட்சி.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63904376132162217862015-12-15T17:40:50.749+05:302015-12-15T17:40:50.749+05:30இந்த மாதிரி அலும்னி மீட்டுக்கு ஏற்பாடு செய்வதும், ...இந்த மாதிரி அலும்னி மீட்டுக்கு ஏற்பாடு செய்வதும், கலந்து கொள்வதும் உற்சாகமானதுதான். இருந்தாலும், காலம் கடந்துவிட்ட நிலையில் யாரையும் சரியாகத் தெரிந்துகொள்ளமுடியாமல் புதியவர்களைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது.இருந்தும் சந்திப்பு சந்திப்புதானே!<br /><br />எதிரே வந்து கேள்விகேட்ட அந்த ஆசாமிபற்றி, டீ போட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் சொன்னேன். அவள் அதிர்ந்து `ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32083045137574863502015-12-15T17:03:54.161+05:302015-12-15T17:03:54.161+05:30வணக்கம் ஐயா 100ஐத் தாண்டுவீர்கள் அதுவரை பதிவுகளும்...வணக்கம் ஐயா 100ஐத் தாண்டுவீர்கள் அதுவரை பதிவுகளும் வரும்<br />நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சொன்னது சரிதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41221991460344565412015-12-15T14:27:31.220+05:302015-12-15T14:27:31.220+05:3077 years ..still young.GREAT. HATS OFF.MY BEST WIS...77 years ..still young.GREAT. HATS OFF.MY BEST WISHES.<br />kalakarthik<br />karthik ammaPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82861866880206403842015-12-15T14:14:11.328+05:302015-12-15T14:14:11.328+05:30வயதாகி நினைவும் தப்பாமல் இருந்தால் நமது நல்ல நினைவ...வயதாகி நினைவும் தப்பாமல் இருந்தால் நமது நல்ல நினைவுகளே நம்மை வழிநடத்திச் சென்றுவிடும். சில சமயங்களில் இளமையாகவும் இருக்கச் செய்யும். நீங்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வதிலேயே தெரிகின்றது சார். <br /><br />அது சரி அந்த மனிதரின் வார்த்தைகள் அநாகரீகமாக எங்களுக்குத்தோன்றியது.<br /><br />ஸ்ரீராம் அதை திருஷ்டிக் கழித்துவிட்டார் என்று பாசிட்டிவாகச் சொல்லியதையும் ரசித்தோம் சார்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com