tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5988330459602933090..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அனுபவங்கள் ---அரக்கோண நாட்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79755697174163751992018-12-10T12:41:55.702+05:302018-12-10T12:41:55.702+05:30சுவையான தகவல்களை எழுதியிருக்கிறீர்கள் . காந்தியை ந...சுவையான தகவல்களை எழுதியிருக்கிறீர்கள் . காந்தியை நானும் ஒருமுறை பார்த்திருக்கிறேன் .1944 ஆம் ஆண்டு . காரைக்காலில் படிப்பு முடித்து மேற்படிப்புக்காக நான் புதுச்சேரிக்குப்போய் அங்கு வாழ்ந்த்ஏன் , காந்தி தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணம் முடித்துச் சென்னைக்குத் திரும்புகையில் விழுப்புரத்தில் அவரைப் பார்க்கலாம் என்று தெரிந்து ஏராள மாணவர்கள் அங்கே சென்று காத்திருந்தோம் .அவர் பயணித்த தனி ரயில் வந்து சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75813837402529967412018-08-06T09:51:28.973+05:302018-08-06T09:51:28.973+05:30எனது ஆறாம் வயதுமுதல் பத்தாம் வயது வரை இருந்த ஊர் ...எனது ஆறாம் வயதுமுதல் பத்தாம் வயது வரை இருந்த ஊர் இப்போது பார்த்தாலரக்கோணம் எப்பட் இருக்கும் என்பது தெரியவில்லை சுவால் பேட்டை கிரிகிரி பேட்டை தாசில்தார் தெரு டௌன் ஹால் எல்லாம் இப்போது வெறும் நினைவுகளே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62463767536682513152018-08-06T08:55:32.687+05:302018-08-06T08:55:32.687+05:30நாங்க அரக்கோணத்துக்கு பக்கத்துல முதூர்ன்னு ஒரு ஊர்...நாங்க அரக்கோணத்துக்கு பக்கத்துல முதூர்ன்னு ஒரு ஊர் இருக்கு, அங்க குடியிருந்தோம். அரக்கோணத்தில் தேவி தியேட்டர்ன்னு இருக்கும் அங்க படம் பார்த்திருக்கோம்,. மத்த தியேட்டர்லாம் நினவில் இல்லராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28554377045786186492016-06-18T16:16:16.605+05:302016-06-18T16:16:16.605+05:30@ கில்லர் ஜி
சுட்டி பிடித்து வந்து பாராட்டுவதற்க...@ கில்லர் ஜி <br /> சுட்டி பிடித்து வந்து பாராட்டுவதற்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-178638131706408592016-06-18T15:51:54.116+05:302016-06-18T15:51:54.116+05:30தங்களது நினைவலைகளுக்கு ஒரு சல்யூட் ஐயாதங்களது நினைவலைகளுக்கு ஒரு சல்யூட் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39809073298621934132016-06-17T19:06:54.905+05:302016-06-17T19:06:54.905+05:30 @ திதமிழ் இளங்கோ
வாழ்க்கை எட்டெட்டாகப் பதிவின் சு... @ திதமிழ் இளங்கோ<br />வாழ்க்கை எட்டெட்டாகப் பதிவின் சுட்டிகள் மூலம் வந்ததற்கு நன்றி இஆ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32670239331015575022016-06-17T18:33:48.708+05:302016-06-17T18:33:48.708+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27733831615514578412016-06-17T18:33:25.268+05:302016-06-17T18:33:25.268+05:30சுவையான மலரும் நினைவுகள். ஆர்.கே.நாரயணனின் ' ம...சுவையான மலரும் நினைவுகள். ஆர்.கே.நாரயணனின் ' மால்குடி நாட்கள்'போன்று உங்களது 'அரக்கோணம் நாட்கள்'தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34558579056406150612013-10-04T15:38:12.424+05:302013-10-04T15:38:12.424+05:30same blood!!!
என்னைவிட சிறிதே மூத்தவர் நீங்கள். ஆ...same blood!!!<br /><br />என்னைவிட சிறிதே மூத்தவர் நீங்கள். ஆனால் காந்தி பற்றி ஏதும் என் இளவயதில் தெரியாது. என்.எஸ்.கே. விஷயமும் பின்னால் தான் கேள்விப்பட்டேன். ‘பேந்தா’விலிருந்து எல்லா ‘ஆட்டமும்’ நானும் ஆடியிருக்கிறேன் என்பது ஒரு ஒற்றுமை. <br /><br />தாயை இழந்ததிலும் ஒற்றுமை உள்ளது. <br /><br />நிறைய ஒரே பதிவில் எழுதியதை இன்னும் பல பதிவுகளில் இன்னும் விளக்கமாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68121746461845977102011-05-16T02:12:21.207+05:302011-05-16T02:12:21.207+05:30உங்களின் ஞாபக சக்தி
என்னை பிரமிக்க செய்கிறது ஐயா!...உங்களின் ஞாபக சக்தி <br />என்னை பிரமிக்க செய்கிறது ஐயா!<br />உங்களின் வாழ்க்கை பதிவை<br />இந்தனை சுவாரஸ்யமாக <br />பதிந்ததர்க்கும் பகின்றதர்க்கும் <br />பணிவான நன்றிA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29802992554699677572011-05-12T19:08:18.840+05:302011-05-12T19:08:18.840+05:30படித்துப் பகிர்ந்து கருத்து தெரிவித்த கோபு சார், ம...படித்துப் பகிர்ந்து கருத்து தெரிவித்த கோபு சார், மோகன் ஜி,சித்ரா, பந்து, கலாநேசன், சிவா, இராஜ இராஜேஸ்வரி, மதுரை சரவணன், சுந்தர்ஜி அனைவருக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72474514796194831342011-05-12T09:59:38.900+05:302011-05-12T09:59:38.900+05:30உங்கள் டைரியின் பக்கங்களில்தான் எத்தனை எத்தனை ரசமா...உங்கள் டைரியின் பக்கங்களில்தான் எத்தனை எத்தனை ரசமான நினைவுகள்? நன்கு எழுதக் கூடியவர்கள் நினைவாற்றலுடனும் இருப்பது அந்த சுயசரிதைக்குப் பெரிய பலம்.வாழ்வின் மேடு பள்ளங்களில் எங்களையும் இழுத்துச் செல்கிறது உங்களின் அரக்கோண நாட்கள். இது மால்குடி டேஸுக்குச் சற்றும் குறைந்ததல்ல.இதில் விடாமல் கவனம் செலுத்தி முடிந்தவரை எழுதுங்கள் பாலு சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79871893316301837972011-05-12T09:46:45.000+05:302011-05-12T09:46:45.000+05:30அருமையான நடை... சுய கதை என்னை அந்த கால கட்டங்களுக்...அருமையான நடை... சுய கதை என்னை அந்த கால கட்டங்களுக்கே அழைத்துச் செல்கிறது.காந்தி மீது வெகுஜனங்கள் வைத்துள்ள மதிப்பு மரியாதை அன்பு ஆகியவற்றை தங்களில் குடும்பத்தை வைத்தே சொல்லி அசத்தி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82942131808310051692011-05-12T07:36:42.033+05:302011-05-12T07:36:42.033+05:30நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்துகளை கண்டு களித்த அந...நம்முடைய பாரம்பரிய தெருக்கூத்துகளை கண்டு களித்த அநுபவம், நினைவுகளை அசை போடும்போது நிறைவைத் தருகிறது.//<br />பொக்கிஷமாக, அருமையான ஒரு பகிர்வு.<br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73198962525680673942011-05-12T06:37:08.757+05:302011-05-12T06:37:08.757+05:30உங்களின் நியாபக சக்திக்கு பாராட்ட வார்த்தைகள் இல்...உங்களின் நியாபக சக்திக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை <br />வயதும் இல்லை. உங்களின் எழுத்துக்கள் அதிகமான <br />அருமையான பல விசியங்கள் கலந்து கலவையாக <br />ஒரு சிறுகதை போல நன்றாக பகிர்ந்து இருக்கீங்க.<br /><br />சிறுவயது விளையாட்டுகள் தற்போது உள்ள சிறுவர்களுக்கு உண்மையாக கிடைக்க வில்லை என்ற ஆதங்கம் உண்மைதான் ஐயா எங்கும் வீடியோ கேம் என்று எங்கோ போய்கொண்டு இருக்கிறது ...<br /><br />மிக அருமையான ஒரு Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54189589883974781632011-05-12T06:36:44.932+05:302011-05-12T06:36:44.932+05:30ஏராளமான நினைவுகளின் தொகுப்பு. இதை சிறுசிறு பகுதிகள...ஏராளமான நினைவுகளின் தொகுப்பு. இதை சிறுசிறு பகுதிகளாக தொடருங்கள்.....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84331724431594522162011-05-12T05:29:17.623+05:302011-05-12T05:29:17.623+05:30you have kindled my nostalgia!you have kindled my nostalgia!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56129459498499657092011-05-12T03:49:52.974+05:302011-05-12T03:49:52.974+05:30அடேங்கப்பா... எத்தனை விஷயங்கள்.....!!! உங்கள் ...அடேங்கப்பா... எத்தனை விஷயங்கள்.....!!! உங்கள் அப்பாவை பற்றி சொல்லிய செய்திகள், சுவாரசியமானவை. இந்த பதிவுகள் எல்லாம், பல சரித்திர பின்னணியிலும் அமைந்து இருப்பதால், உண்மையில் உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு பொக்கிஷமாகவே இருக்கும். தொடருங்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18002979062897618972011-05-11T22:26:14.244+05:302011-05-11T22:26:14.244+05:30உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு சல்யூட். என்னையும் உங்கள்...உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு சல்யூட். என்னையும் உங்கள் காலத்துக்கு கைபிடித்து அழைத்து சென்று விட்டீர்கள். ரசித்தேன். தொடருங்கள் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63855142447981888652011-05-11T19:39:11.482+05:302011-05-11T19:39:11.482+05:30அரக்கோண நாட்கள் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக...அரக்கோண நாட்கள் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சிறுவயது சம்பவங்களை இன்னும் நினைவில் வைத்து எழுதியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. மஹாத்மா காந்தி போன்றவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகளுடன் கூடியதாக இருப்பதால் இது ஒரு சரித்திர முக்யத்துவம் வாய்ந்த பதிவும் கூட.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com