tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6199239661940898130..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: விஜயவாடா நினைவுகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73349658031276385492012-01-11T13:14:47.071+05:302012-01-11T13:14:47.071+05:30@டாக்டர் கந்தசாமி
@லக்ஷ்மி,
@சுந்தர்ஜி,
@ராதாகிருஷ...@டாக்டர் கந்தசாமி<br />@லக்ஷ்மி,<br />@சுந்தர்ஜி,<br />@ராதாகிருஷ்ணன்,<br />சக்திபிரபா,<br />@சித்ரா,<br />@ரமணி,<br />@காளிதாஸ் ,<br />@அப்பாதுரை<br /><br />அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. சில நினைவுகள் வாசிப்பவர்களின் நினைவுகளையும் கிளரி விடுவது தெரிகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69933413026485134542012-01-11T00:05:51.425+05:302012-01-11T00:05:51.425+05:30pride of workmanship தெரிகிறது... சரியா, தவறா தெரி...pride of workmanship தெரிகிறது... சரியா, தவறா தெரியவில்லை இந்த நாட்களில் தொழிலில் prideம் ownershipம் இருப்பதாகத் தெரியவில்லை. (என்னையும் சேர்த்துச் சொல்கிறேன்).<br /><br />விஜயவாடா எனக்குப் பிடித்த ஊர் - ஆந்திராவின் under rated cityகளில் ஒன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36171525813614299562012-01-10T18:31:59.809+05:302012-01-10T18:31:59.809+05:30"பாலு", "பாலு",என்று காதில் ஊத..."பாலு", "பாலு",என்று காதில் ஊதிய ரீங்காரம் தான் வெகுமதி.நெஞ்சில் பொங்கும் நினைவலைகள்,அவை இந்த வயதிலும் தருகின்ற மகிழ்ச்சி, வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவைத் தருகின்ற வழி காட்டிகள்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48557867207096689002012-01-10T13:17:03.916+05:302012-01-10T13:17:03.916+05:30பதிவு சுவாரஸ்யமாகப் போகிறது
நீளம் ஒரு பொருட்டில...பதிவு சுவாரஸ்யமாகப் போகிறது <br />நீளம் ஒரு பொருட்டில்லை<br />அனுபவங்களே அனைத்திற்கும் ஆசான்<br />அது இனாமாகக் கிடைக்கிறது எனில்<br />நாலு அண்டா தூக்கி வரமாட்டோமா<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80223146220412385572012-01-10T11:41:04.584+05:302012-01-10T11:41:04.584+05:30அருமையான பகிர்வு. நன்றி.அருமையான பகிர்வு. நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21034047543998927812012-01-10T11:40:31.256+05:302012-01-10T11:40:31.256+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்த...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10562473230975757102012-01-09T13:14:53.228+05:302012-01-09T13:14:53.228+05:30//நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி...//நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி முடிக்கப் பட்ட மெஷின்களின் அருகே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டபோது எனக்கு அவை என்னை “ பாலு .பாலு “ என்று கூப்பிடுவதுபோல் இருந்தது.<br />///<br /><br />:)<br /><br />ரசித்தேன்....Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11368873862998597322012-01-08T11:35:54.875+05:302012-01-08T11:35:54.875+05:30விஜயவாடாவைப் பற்றியும் ஒரு வார்த்தை. என் பையன் அங்...விஜயவாடாவைப் பற்றியும் ஒரு வார்த்தை. என் பையன் அங்கு பணிபுரிந்தபோது சென்றிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல் திருச்சியைப் போலவே பல வகையிலும்,ரயிலில்'செல்லும் போதே<br />வருகின்ற பிரும்மாண்டமான கிருஷ்ணா <br />பேரேஜ்,கிருஷ்ணா ந்தி, கனகதுர்கா<br />கோவில்,மலைமேல் பானக நரசிம்மர்<br />எதையும் மறக்க முடியாதுமேலும்<br />அருமையான தமிழ்ச் சூழலும் கிடைக்கிறது.நம் முன்னோர்களைப் போல் இல்லாமல் நமக்குப் பலradhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87608569209908941382012-01-08T11:23:20.325+05:302012-01-08T11:23:20.325+05:30பலரும் கழித்துக் கட்டி கடைசியில்
அதிகம்( அதிகாரப் ...பலரும் கழித்துக் கட்டி கடைசியில்<br />அதிகம்( அதிகாரப் பகுதியில்)செல்வாக்கை வளர்த்துக் கொள்ளாத எனக்குச் சீட்டு விழுந்தது.சாப்பாட்டிறகுக் கைச்சமையல்தான்.என்ன செய்ய முடியும்? புத்தகங்கள்,ரேடியோவுடன்கூடிய டேப்<br />ரிகார்டருடன் ,தனிமை,இயறகை சூழல்<br />ஆகியவற்றை ரசிக்கும் மனநிலையை<br />வரவழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். அருமையான மலை சூழ்ந்த, வனத்தினிடையே சிறிய குடியிருப்பு,பணியாட்கள்,வெளியே செல்ல radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73362418020040199862012-01-08T10:56:23.565+05:302012-01-08T10:56:23.565+05:30புதிய இடத்தில் புதிய சூழலில் விருப்பமில்லாமல் வேலை...புதிய இடத்தில் புதிய சூழலில் விருப்பமில்லாமல் வேலையைத் தொடங்கினாலும், அதையே சவாலாலாக<br />எடுத்துக் கொண்டு, மிகச் சிறப்பாகப்<br />என்றும் நிற்கும் வகையில் பணிகளை முடித்து வெற்றியுடன் திரும்பிய உங்கள்<br />அநுபவம் இளைஞர்களுக்கு ஒரு பாடம்.<br />அதைப் பகிர்ந்து கொண்டதறகு நன்றிசார்.இதே போல்,மதுரையிலிருந்து<br />விருப்பமில்லாமல், மிகவும் பொறுப்பு<br />வாயந்த, அணைக் கட்டுமானத்திற்காக,உத்தம பாளையம்<br /radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38228493895962658712012-01-07T13:55:42.660+05:302012-01-07T13:55:42.660+05:30படிக்கப் படிக்க படு சுவாரஸ்யம்.நானும் டிவிஎஸ்சில் ...படிக்கப் படிக்க படு சுவாரஸ்யம்.நானும் டிவிஎஸ்சில் இருந்தபோது அவ்வப்போது விஜயவாடா வந்து போன அனுபவம் நினைவுக்கு வருகிறது. அற்புதமான மலைச்சூழலில் அமைந்த கனகதுர்க்காவும் பரந்து விரிந்தோடும் க்ருஷ்ணா நதியும் பென்ஸ் சர்க்கிளில் உள்ள மாடர்ன் ரெஸ்டாரெண்டும் என்னால் இன்னும் மறக்கமுடியாதவை.<br /><br />ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வரும் வழியில் இருக்கும் ஒரு ராமர் கோயில் பக்கமுள்ள தெருவின் தமிழ்நாட்டுக்காரர் சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7060409466061639302012-01-07T07:52:01.866+05:302012-01-07T07:52:01.866+05:30ம்லரும் நினைவுகளைப்பகிர்ந்து கொள்வதே சுகமான அனுபவம...ம்லரும் நினைவுகளைப்பகிர்ந்து கொள்வதே சுகமான அனுபவம்தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79763400804559111042012-01-07T04:39:56.247+05:302012-01-07T04:39:56.247+05:30அருமையான நினைவுகள்.அருமையான நினைவுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com