tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6283465177898357966..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காதல் காதல் காதல் காதல் போயின் .( மீதிக் கதை) G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15827617312732072852014-03-19T19:35:12.330+05:302014-03-19T19:35:12.330+05:30வித்தியாசமான தங்களின் சிந்தனை
சுவையான பல கதைகளாகப...வித்தியாசமான தங்களின் சிந்தனை <br />சுவையான பல கதைகளாகப் பரிணமித்து ரசிக்கவைக்கிறது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75201805306689767662014-03-12T21:48:00.975+05:302014-03-12T21:48:00.975+05:30என்னதான் கதை என்றாலும் தற்கொலை முடிவு கொஞ்சம் வருத...என்னதான் கதை என்றாலும் தற்கொலை முடிவு கொஞ்சம் வருத்தம் தான்......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15836803607523131432014-03-12T12:57:20.573+05:302014-03-12T12:57:20.573+05:30கதைக்காக கூட தற்கொலை வேண்டாம் என்பது என் கருத்து...கதைக்காக கூட தற்கொலை வேண்டாம் என்பது என் கருத்து. இந்த சந்தியா இல்லையெனில் இன்னொரு பெண் பாபுவை விரும்பிவிட்டுப் போகிறாள். <br />பார்க்கலாம் பால்கனேஷ் சார் என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்று பார்ப்போம்.<br />நான் லேட்டா? பரிசுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39762893302739160482014-03-12T11:57:33.967+05:302014-03-12T11:57:33.967+05:30 boys are impulsiv: girls are pragmatic//
அப்படி ... boys are impulsiv: girls are pragmatic//<br /><br />அப்படி ஜெனரலைஸ் செய்துவிட முடியாது. பெண்களிலும் இம்பல்சிவாக முடிவெடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். என்னுடைய அனுபவத்தில் பல பொருத்தமில்லாத காதல்களையும் திருமணத்தையும் பார்த்திருக்கிறேன். சேரனின் ராமன் தேடிய சீதையிலும் ஒரு கதாபாத்திரம் வருமே. நிஜவாழ்க்கையில் தான் காணும் நபர்களை வைத்தே ஒரு கதாசிரியன் தன் கதைகளுக்கான பாத்திரங்களை வடிக்கிறான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76403466513008677992014-03-12T11:54:29.959+05:302014-03-12T11:54:29.959+05:30கதையின் முடிவில் அனைவருக்கும் உடன்பாடு இருக்க வேண்...கதையின் முடிவில் அனைவருக்கும் உடன்பாடு இருக்க வேண்டும் என்ற நியதி ஏதும் இல்லை. கதை என்பதே ஒருவருடைய மனதில் எழும் கற்பனைதான். அதில் வரும் கதாபாத்திரங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கதாசிரியர் விரும்புகிறாரோ அப்படித்தான் செய்வார்கள். சிறுகதைகளைப் பொருத்தவரை துவக்கமும் முடிவும் எழுதுவதற்கு முன்பே முடிவு செய்யப்படுபவை. உங்களுடைய பார்வையில் நாயகன் இப்படித்தான் முடிவெடுத்திருப்பான். ஆனால் மற்றவர்கள் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5667953127305649752014-03-12T08:10:06.930+05:302014-03-12T08:10:06.930+05:30
மீதிக்கதை குறித்து வந்த பின்னூட்டங்கள் எனக்கு ஆச...<br /> மீதிக்கதை குறித்து வந்த பின்னூட்டங்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. கதையின் முடிவு குறித்து நான் விளக்கம் எழுதியும் இந்த மாதிரிப் பின்னூட்டங்கள் சற்று சிந்திக்க வைத்தன. மீண்டும் ஒரு முறை என் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள்<br />/ இவர்களின் நடவடிக்கைகள் இப்படியும் நடக்குமா என்பதை விட இப்படியும் நடக்கலாம் என்று சிந்தித்தே “காதல்,காதல், காதல், காதல் போயின்” என்னும் என் சிறுகதையின் முடிவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53956262759679209672014-03-12T06:57:41.877+05:302014-03-12T06:57:41.877+05:30கதையின் முடிவு கண்டு கொஞ்சம் அதிர்ச்சி + வருத்தம்....கதையின் முடிவு கண்டு கொஞ்சம் அதிர்ச்சி + வருத்தம். தாங்கள் குறிப்பிட்டுள்ள குணாதிசயங்களின் படி தங்கள் கதையின் முடிவு ஏற்கத்தக்கதே. தொல்காப்பியத்தோடு இன்றைய யதார்த்தத்தையும் விளக்கும் பெண்ணின் பேச்சு ரசிக்கத்தக்கதாக உள்ளது. பாராட்டுகள் ஐயா. <br /><br />சும்மா ஒரு மாறுதலுக்காக நான் அந்த மாதிரி ஒரு முடிவை எழுதினேன். ஆனால் பலரும் அதை ரசித்திருப்பதை பின்னூட்டங்கள் கண்டு அறிகிறேன். மிகவும் மகிழ்ச்சியாககீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17423494171334042132014-03-12T05:47:28.782+05:302014-03-12T05:47:28.782+05:30மற்ற பதிவர்களின் முடிவுகள் மிகவும் பிடித்திருந்தது...மற்ற பதிவர்களின் முடிவுகள் மிகவும் பிடித்திருந்தது<br /> பால கணேஷ் என்ன சொல்லப் போகிறார் என்பதை நானும் தெரிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறேன் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52095978767792263492014-03-12T05:37:20.756+05:302014-03-12T05:37:20.756+05:30ஜி எம் பி ஸார் ஆண்கள் இப்படி(க்கூட) இருக்கிறார் என...ஜி எம் பி ஸார் ஆண்கள் இப்படி(க்கூட) இருக்கிறார் என்று சொல்ல வந்தாலும் இதற்காக தற்கொலை செய்துகொள்ளும் முடிவு (என்) மனதுக்கு ஏற்றதாயில்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டிய கடமை எனக்கிருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்ளும் அதே நேரம் மற்றவர்கள் கற்பனைகளும் நன்றாகவே இருந்தன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டிக் கொள்வதோடு பால கணேஷ் என்ன சொல்லப் போகிறார் என்பதை நானும் தெரிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறேன் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16901357937781917582014-03-11T21:24:46.964+05:302014-03-11T21:24:46.964+05:30அழகாக முடித்துள்ளீர்கள் ஐயா. இக்கதையின் முடிவினை எ...அழகாக முடித்துள்ளீர்கள் ஐயா. இக்கதையின் முடிவினை எழுத நல்லதொரு வாய்ப்பினை நல்கிய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38962279493392514022014-03-11T19:51:44.255+05:302014-03-11T19:51:44.255+05:30ஒரு கதையின் கருவை வித்தியாசமான முறையில் பதிவு செய்...ஒரு கதையின் கருவை வித்தியாசமான முறையில் பதிவு செய்து நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு ஒப்புநோக்கி முடிவுகாணும் தங்களின் முயற்சி சிந்திக்கவைக்கிறது. பிறரையும் எழுதவைக்கும் தங்களுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48657626411759532272014-03-11T18:07:29.131+05:302014-03-11T18:07:29.131+05:30
வந்த இரு பின்னூட்டங்களும் என் விளக்கத்தில் நான் எ...<br />வந்த இரு பின்னூட்டங்களும் என் விளக்கத்தில் நான் எழுதியவற்றையே பிரதிபலிக்கிறது girls are pragmatic, boys are impulsive. எல்லாக் கதைகளும் சிறப்பாய் இருந்தன.கதையின் முடிவு பிடித்ததா இல்லையா என்பது கேள்வி அல்ல. கதாபாத்திரங்களின் குணாதிசயப்படி இப்படியும் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதே என் முடிவு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35281970274970076312014-03-11T18:01:40.661+05:302014-03-11T18:01:40.661+05:30மொத்தத்தில் தங்களின் உணர்வோடு ஓரளவேனும் ஒன்றிப் போ...மொத்தத்தில் தங்களின் உணர்வோடு ஓரளவேனும் ஒன்றிப் போயுள்ளேன் <br />என்று எண்ணும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா .மிக்க நன்றி சகோதரா மிக்க நன்றி சகோதரி இருவரின் இனிய நற் கருத்திற்கும் .மிக்க நன்றி ஐயா இப் பகிர்வுக்கு என்னையும் அழைத்தமைக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53756484462150708482014-03-11T17:33:22.337+05:302014-03-11T17:33:22.337+05:30டிடியோட பின்னூட்டத்தைப் பார்த்ததும், இருவரின் முடி...டிடியோட பின்னூட்டத்தைப் பார்த்ததும், இருவரின் முடிவையும் சென்று படித்தேன். கீத மஞ்சரியின் முடிவு நன்றாக இருக்கிறது. அடுத்து அம்பாளடியாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63794929453343627742014-03-11T17:12:41.924+05:302014-03-11T17:12:41.924+05:30தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஐயா... மற்ற பதிவர்கள...தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஐயா... மற்ற பதிவர்களின் முடிவுகள் மிகவும் பிடித்திருந்தது... முக்கியமாக அம்பாளடியாள் அம்மா அவர்களும், சகோதரி கீதமஞ்சரி அவர்களும்...<br /><br />காதல்,காதல், காதல், காதல் போயின்... போயினும் <b>"எங்கிருந்தாலும் வாழ்க...!"</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19451436236603569792014-03-11T17:05:30.077+05:302014-03-11T17:05:30.077+05:30ஒரு பெண் காதலிக்கவில்லை எனில் உலகமே இருண்டு விடுமா...ஒரு பெண் காதலிக்கவில்லை எனில் உலகமே இருண்டு விடுமா? சூரியனே உதிக்காதா? கோழை பாபு! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com