tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6406670074798139689..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்-1G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15030974688292736522013-11-24T18:00:19.168+05:302013-11-24T18:00:19.168+05:30படங்கள் அழகு.... காஞ்சி ஒரிரு முறை சென்றதுண்டு - ...படங்கள் அழகு.... காஞ்சி ஒரிரு முறை சென்றதுண்டு - அலுவலக வேலையாக. கோவில்களை பார்ப்பதற்கென்றே ஒரு முறை செல்ல வேண்டுமென்ற எண்னம் உண்டு..... பார்க்கலா எப்போது அழைப்பு வருகிறதென.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4351248606385682422013-11-22T23:51:24.011+05:302013-11-22T23:51:24.011+05:30திரு வை கோபாலகிருஷ்ணன் அவ்ர்கள் சொன்னது போல “ முதல...திரு வை கோபாலகிருஷ்ணன் அவ்ர்கள் சொன்னது போல “ முதல் படம் தவிர எல்லாமே இப்போது காண முடிகிறது “ - மாயமே நானறியேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43030629732390105552013-11-22T20:33:32.661+05:302013-11-22T20:33:32.661+05:30முதல் படம் தவிர எல்லாமே இப்போது காண முடிகிறது, ஐயா...முதல் படம் தவிர எல்லாமே இப்போது காண முடிகிறது, ஐயா. மிக்க நன்றி/வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24992352786821802142013-11-21T20:58:22.029+05:302013-11-21T20:58:22.029+05:30
@ காஞ்சிக்குப் போனபோது தறியில் பட்டு நெய்வதை பார...<br /> @ காஞ்சிக்குப் போனபோது தறியில் பட்டு நெய்வதை பார்த்திருக்கிறீர்களா.?நான் இப்பதிவில் எழுதியது இப்போது பயணப்பட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே.சங்கர மடத்தில் மடாதிபதிகள் மூவரையும் ஒருங்கே தரிசித்த அனுபவம் சுமார் 40- வருடங்களுக்கு முந்தையது.உங்கள் பின்னூட்டம் என் நினைவுகளையும் கிளறிவிட்டது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46988478181869502252013-11-21T17:40:52.790+05:302013-11-21T17:40:52.790+05:30நானும் இரண்டு வருடம்
முன்பு போன அனுபவம் நினைவுக்கு...நானும் இரண்டு வருடம்<br />முன்பு போன அனுபவம் நினைவுக்கு வந்தது.<br />வாழ்த்துக்கள் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71720228543481541712013-11-21T07:46:11.858+05:302013-11-21T07:46:11.858+05:30
@ துரை செல்வராஜு
சரியாக திட்டமிடாததால் அநேக ஆலய...<br /> @ துரை செல்வராஜு<br /> சரியாக திட்டமிடாததால் அநேக ஆலயங்களைக் காண முடியாமல் போயிற்று.பதிவினை எதிர் நோக்கும் உங்கள் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறேன். வருகைக்கு நன்றி பலருக்குப் படங்கள் தெரிவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57281160270763140912013-11-20T21:15:41.708+05:302013-11-20T21:15:41.708+05:30அன்புடையீர்.. தங்களுடன் சேர்ந்து காஞ்சியில் சுற்று...அன்புடையீர்.. தங்களுடன் சேர்ந்து காஞ்சியில் சுற்றுலா வந்தது போல் இருக்கின்றது. ஆலய தரிசனம் ஆனந்தமாக இருக்கின்றது. அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60086920589572982092013-11-20T20:25:35.369+05:302013-11-20T20:25:35.369+05:30
@ இராஜராஜேஸ்வரி
@ தி. தமிழ் இளங்கோ
@ டாக்டர் க...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. நான் என் பதிவை கூகிள் க்ரோம், மூலமும், ஃபைர் ஃபாக்ஸ் மூலமும் பார்த்தேன். படங்கள் வருகின்றன. ஆனால் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53895701320534277952013-11-20T19:54:08.020+05:302013-11-20T19:54:08.020+05:30ரசித்தேன். படங்கள் வரவில்லை. காலையில் பார்க்கிறேன்...ரசித்தேன். படங்கள் வரவில்லை. காலையில் பார்க்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39921515783641072332013-11-20T19:16:40.491+05:302013-11-20T19:16:40.491+05:30// திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். இது நா...// திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். இது நான் கற்றபாடம். எனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும் கூறும் அறிவுரை.சில நேரங்களில் திட்டமிடும்போது சிலவிஷயங்கள் சரியாக கணிக்கப் படாததால் திட்டமிட்டுச் செய்த வேலைகளும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதில்லை //<br /><br />நல்ல அறிவுரை. ஆனாலும் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது. <br /><br />காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில், கைலாச நாதர் கோயில் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24012173740031565442013-11-20T18:29:15.107+05:302013-11-20T18:29:15.107+05:30பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
காமாட்சி அ...பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,<br /><br />காமாட்சி அம்மனின் விருத்தம் அழகு..<br /><br />விருத்தம்பாட வருத்தங்கள் மறையும்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67813583831098905952013-11-20T18:28:02.922+05:302013-11-20T18:28:02.922+05:30குளிரூட்டப்பட்ட ட்ரெயினில் பயணம் செய்யும்போது பயணத...குளிரூட்டப்பட்ட ட்ரெயினில் பயணம் செய்யும்போது பயணத்தின் அனுபவங்கள் பலவற்றை இழக்க நேரிடுகிறது. தொடர் வண்டியின் ‘கட, கடா’ சப்தமும் பிரயாணிகளின் பேச்சுச் சப்தமும் கேட்க வழியின்றி ஏதோ கூண்டுக்குள் அடைத்து வைத்தது போன்ற உணர்வு. <br /><br />உண்மைதான் .. தண்டனை போல் அமைகிறது பயணநேரங்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25605002505146977902013-11-20T18:25:02.399+05:302013-11-20T18:25:02.399+05:30
@ திண்டுக்கல் தனபாலன்.
நான் மோஜில்லா ஃபைர்ஃபாக... <br /> @ திண்டுக்கல் தனபாலன்.<br /> நான் மோஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் உபயோகிக்கிறேன் படங்கள் திறக்க சற்று நேரம் ஆகிறது.<br /> @ கோபு சார் <br /> இந்தப் புகைப் படங்களுக்காகவே பதிவு வெளியிட தாமதப் பட்டது. எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சற்று தாமதம் ஆகிறது.அவ்வளவுதான்<br />கைலாசநாதர் கோவில் சுரங்க(?) பாதையில் நான் சென்றது ஓரிரு வருடங்களுக்குள்தான் இருக்கும்<br />@ டி.பி.ஆர். ஜோசப் கூடப் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38529633477950265572013-11-20T17:22:19.285+05:302013-11-20T17:22:19.285+05:30உங்களுடன் சேர்ந்து நானும் ப்யணித்தேன் . நன்றிங்க ....உங்களுடன் சேர்ந்து நானும் ப்யணித்தேன் . நன்றிங்க ..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80954306024636973252013-11-20T17:10:14.718+05:302013-11-20T17:10:14.718+05:30//பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது
.............//பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது<br />.....................<br />அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே. ! //<br /><br />பாடலையும் கொடுத்துள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69882675193864426762013-11-20T17:07:04.997+05:302013-11-20T17:07:04.997+05:30எனக்கும் படங்கள் ஏதும் திறக்கப்படவில்லை.
எனினும் ...எனக்கும் படங்கள் ஏதும் திறக்கப்படவில்லை.<br /><br />எனினும் நான் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் பலமுறை சென்று வந்துள்ளேன்.<br /><br />அதனால் படங்கள் திறக்கப்படாததில் அதிக வருத்தம் இல்லை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15325925038978235162013-11-20T17:04:20.449+05:302013-11-20T17:04:20.449+05:30//கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை ...//கைலாசநாதர் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றி ஒரு குகை மாதிரியான பாதை உண்டு. சந்நதியின் வலப் புறம் இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு திறப்பு உண்டு. தரையிலிருந்து சுமார் மூன்றடி உயரத்தில் இந்தத் திறப்பு இருக்கும் . அதன் வழியே உள்ளே நுழைந்துசுற்றிலும் இருக்கும் பாதையில் ஏறத்தாழ தவழ்ந்து வந்தால் சந்நதியிம் இடது பக்கம் இருக்கும் துவாரம் வழியே வெளியே வரலாம். அப்படி வந்தால் மறு பிறவி இல்லை என்று ஒரு ஐதீகம்.//<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6226896562239107352013-11-20T17:01:35.683+05:302013-11-20T17:01:35.683+05:30படங்கள் (எனக்கு) வரவில்லை ஐயா... சரி பார்க்கவும்.....படங்கள் (எனக்கு) வரவில்லை ஐயா... சரி பார்க்கவும்...<br /><br />browser : Chromeதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com