tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6419115005635979525..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பசி......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12659413759679544272017-12-29T08:24:48.973+05:302017-12-29T08:24:48.973+05:30சுட்டியைத் தொடர்ந்து வந்து வாசித்ததற்கு நன்றி ஸ்ர...சுட்டியைத் தொடர்ந்து வந்து வாசித்ததற்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14175283306120758122017-12-29T06:44:47.699+05:302017-12-29T06:44:47.699+05:30// பசியில் ஏழையின் பசி ஒருவகை.அவனுக்கு அது பழக்கப்...// பசியில் ஏழையின் பசி ஒருவகை.அவனுக்கு அது பழக்கப்பட்டு வருகிறது.பணக்காரனின் பசி வேறு வகை. உடல் நலனுக்காகத் திணிக்கப்படுவது //<br /><br /><br />''பசிவர அங்கே மாத்திரைகள்... பட்டினியால் இங்கு யாத்திரைகள்... இருவேறுலகம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக" என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகையும் அதனருகே ஓலைக்குடிசைகளும்" நம் பார்வையில்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61154690115185511852011-11-10T21:24:52.789+05:302011-11-10T21:24:52.789+05:30இருப்பவன் ஒவ்வொருவனும் இல்லாத
ஒருவனுக்கு தினமும் ஒ...இருப்பவன் ஒவ்வொருவனும் இல்லாத<br />ஒருவனுக்கு தினமும் ஒரு வேளை உணவாவது அளிக்கலாமே.<br /><br />உண்மையான வார்த்தை.. உணவு அளித்து பார்க்கும் போது அதன் மூலம் கிட்டுகிற திருப்தி மிகப் பெரியது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12088468655062102062011-11-03T20:58:54.915+05:302011-11-03T20:58:54.915+05:30நல்ல பதிவு! வறுமைக் கோடு இப்பொழுது நிறைய சதவிகிதம்...நல்ல பதிவு! வறுமைக் கோடு இப்பொழுது நிறைய சதவிகிதம் இல்லாமல் ஆகிவிட்டதாய் தோன்றுகிறதே!...மெய்யா? பொய்யா?Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34556253422533108872011-11-03T11:29:42.953+05:302011-11-03T11:29:42.953+05:30பசிப்பதும் புசிப்பதும் பற்றிச் சொல்லக் கிளம்பி பசி...பசிப்பதும் புசிப்பதும் பற்றிச் சொல்லக் கிளம்பி பசி உணவு உபவாசம் தொடர்பாய் வெளிப்பட்ட எல்லா எண்ணங்களுமே அதன் போக்கிலேயே சென்று இயல்பாய் வெளிப்பட்டிருக்கின்றன.சபாஷ் பாலு சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11629770072651739372011-11-02T23:09:08.261+05:302011-11-02T23:09:08.261+05:30the flow was so good, sir!! "stream of consci...the flow was so good, sir!! "stream of conscious" kind of writing.. <br /><br />Beautiful!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87778831803784543632011-11-02T03:53:50.361+05:302011-11-02T03:53:50.361+05:30//என்னென்னவோ நினைத்து என்னென்னவோ எழுதி விட்டேன்.
இ...//என்னென்னவோ நினைத்து என்னென்னவோ எழுதி விட்டேன்.<br />இன்னதுதான் எழுத வேண்டும் என்று ஒன்றுமில்லையே. எப்படி<br />இருப்பினும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேனே.!//<br /><br />நம்முடைய ஆத்ம திருப்திக்காக எழுதுவது எப்படியும் இருக்கலாம். நல்ல கருத்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72522953875816852722011-11-01T20:29:42.442+05:302011-11-01T20:29:42.442+05:30//அதிலும் சிலர் உபவாசம் என்னும் பெயரில் பல காரங்கள...//அதிலும் சிலர் உபவாசம் என்னும் பெயரில் பல காரங்களாக பல ஆகாரங்கள் சாப்பிடுவதும் உண்டு//<br /><br />மும்பையில் ஒரு மராத்திய நண்பர் செவ்வாய்க்கிழமையன்று ’உபவாஸ்’ என்று சொல்லியபடி ஒரு டிபன் பாக்ஸ் நிறைய சாபுதானா கிச்சடி (ஜவ்வரிசி உப்புமா) சாப்பிட்டதைப் பார்த்தேன். <br /><br />பசி குறித்த ருசிகரமான தகவல்கள் ஐயா. ஔவையார் சொல்லிவிட்டாரே! <br /><br />"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை<br />தானம் settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23467457365869583272011-11-01T20:23:33.886+05:302011-11-01T20:23:33.886+05:30அழகான பற்பல விஷ்யங்களுடன் நல்ல பதிவொன்றைக் கொடுத்த...அழகான பற்பல விஷ்யங்களுடன் நல்ல பதிவொன்றைக் கொடுத்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16678036888404228837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33160157822599281632011-11-01T20:18:36.505+05:302011-11-01T20:18:36.505+05:30சிந்தனையின் போக்கிலேயே போய்
எழுதுவது ஒருவகை சுகம்
...சிந்தனையின் போக்கிலேயே போய்<br />எழுதுவது ஒருவகை சுகம்<br />ஆட்கள் இல்லாத சாலையில்<br />வாகனம் ஓட்டிச் செல்வதைப் போல<br />அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75471610246361877792011-11-01T19:30:11.931+05:302011-11-01T19:30:11.931+05:30பசி என்பது எல்லாருக்கும் தோன்றும் உணர்வுதான். பசித...பசி என்பது எல்லாருக்கும் தோன்றும் உணர்வுதான். பசித்துப்புசி என்பது பெரியோர்வாக்கு பசிக்கும்போது உனவு கிடைக்கனுமே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75782141906529877982011-11-01T18:41:21.695+05:302011-11-01T18:41:21.695+05:30பசி என்பது மிகவும் கொடுமை தான், சார். பசியைப்போக்க...பசி என்பது மிகவும் கொடுமை தான், சார். பசியைப்போக்கிக் கொள்ளக்கூடிய வசதியுள்ளவர்கள் மட்டுமே, அதில் கொஞ்சம் ருசியையும் எதிர்பார்க்க ஆரம்பிக்கின்றனர்.<br /><br />அழகான பற்பல விஷ்யங்களுடன் நல்ல பதிவொன்றைக் கொடுத்துள்ளது, செவிக்கு நல்ல உணவாக அமைந்து விட்டது, எங்களுக்கும். <br /><br />பாராட்டுக்கள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16980951619633925262011-11-01T18:12:26.226+05:302011-11-01T18:12:26.226+05:30//குடலை லேசாக அரிக்கும். அந்த உணர்வைப் பசி என்று க...//குடலை லேசாக அரிக்கும். அந்த உணர்வைப் பசி என்று கொள்ளலாமா.?// இது ஒரு வகையில் உண்மை.. ஆனால் ஆணித்தரமாக சொல்வதென்றால் நம் உடல் இயங்க சக்தி குறையும் பொழுது நமது மூளையானது வயிற்றுக்கு உணவை செரி என்று உத்தரவிடுவதே பசி என்று அழைக்கப் படுகிறது.. உணவு இருக்கிறதா இல்லையா என்ற கவலை பசிக்கு இல்லை என்பது தான் கொடுமைSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com