tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6465307390462008524..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணத் துணுக்குகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21213128933624892202016-03-11T14:59:02.986+05:302016-03-11T14:59:02.986+05:30கெட்டிங் ஓல்ட் க்ரேஸ்ஃபுல்லி என்று இருக்கிறேன்.கெட்டிங் ஓல்ட் க்ரேஸ்ஃபுல்லி என்று இருக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68475073807361151912016-02-27T18:53:10.606+05:302016-02-27T18:53:10.606+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
வருகை தந்து ரசித்துப் ...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> வருகை தந்து ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி சார் /மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3495217223368553072016-02-27T00:51:16.588+05:302016-02-27T00:51:16.588+05:30.சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி
வாழ்வாங்கு வாழ்....சில சுற்றமும் உற்றாரும் இம்மாதிரி<br />வாழ்வாங்கு வாழ்வது காணாது சென்றது<br />கண்டவன் நான்....................எள்ளி நகையாடும்<br />பார்வைகளை அலட்சியம் செய்வேன்.// இந்தப் பாராவை மிகவும் ரசித்தோம் சார்..என்ன ஒரு திட மனம்,முதுமையிலும் ரசிக்கும்மனம்...எத்தனை பேர் இது போன்று முதுமையை ரசிக்கின்றனர்? இல்லை...உங்கள் எண்ணங்களை ரசித்தோம் சார்...<br /><br />கீதா: மேற் சொன்ன கருத்துகளுடன் .....நான் இதை Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25605985016541924062016-02-23T15:15:39.619+05:302016-02-23T15:15:39.619+05:30
@ ஹரணி
ஐயா வணக்கம் நெடுநாளைக்குப் பின் உங்கள் ...<br /> @ ஹரணி <br /> ஐயா வணக்கம் நெடுநாளைக்குப் பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது சிலரிடம் அன்பு இருக்கும் போது அவர்கள் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. உங்களுக்கு என்னிடம் அன்பு இருப்பது தெரியும் அடிக்கடி வாருங்கள்.முன்பே சொல்லி இருக்கிறேன் உங்கள் வருகை எனக்கு டானிக் போல. வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61635957502607968722016-02-23T08:14:12.259+05:302016-02-23T08:14:12.259+05:30anbulla ayya
vanakkam. en kanipporiyil ta...anbulla ayya<br /><br /> vanakkam. en kanipporiyil tamil software illai. atharkku neramum othukka mudiyavillai. iruppinum inru ungal pathivaiyavavathu paarthuvidavendum enru vanten. ungal photokkal maariyirunthaalum 1952 ilirunthu inruvarai ungal kampeeram mattum maaravillai. azhku photokkal. miindum santippom. anbudan Harani.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16495784797446222772016-02-21T20:51:22.635+05:302016-02-21T20:51:22.635+05:30
@ ஸ்ரீராம்
சுட்டியில் கண்ட கதையைப் படித்தேன் ஸ்...<br /> @ ஸ்ரீராம் <br />சுட்டியில் கண்ட கதையைப் படித்தேன் ஸ்ரீ என் எண்ண ஓட்டத்தையும் அங்கேயே பதிவிட்டுள்ளேன் சுட்டிக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66090702436712872522016-02-21T20:49:48.427+05:302016-02-21T20:49:48.427+05:30
@ ரமணி
நீங்கள் ரசித்துப் படித்தது பின்னூட்டத்தி...<br /> @ ரமணி <br />நீங்கள் ரசித்துப் படித்தது பின்னூட்டத்தில் தெரிகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84649121330294015722016-02-21T18:42:58.533+05:302016-02-21T18:42:58.533+05:30நான் சொன்ன கதையின் சுட்டி
http://engalblog.blogsp...நான் சொன்ன கதையின் சுட்டி<br /><br />http://engalblog.blogspot.com/2011/10/blog-post_31.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67009676316270244252016-02-21T16:48:54.275+05:302016-02-21T16:48:54.275+05:30மூன்று நிலைகளையும் இரசித்துப் படித்தேன்.
மூன்று நி...மூன்று நிலைகளையும் இரசித்துப் படித்தேன்.<br />மூன்று நிலைகளிலும் இரசித்து வாழ்ந்தவர்களாலேயே<br />இப்படி இரசிக்கும்படி எழுத முடியும்<br /><br />முதலில் எதிர்மறையும் அடுத்து நேர்மறையும்<br />அடுத்து எதார்த்தமும் இருப்பதே<br />இந்தப் பதிவின் சிறப்பு<br /><br />மனம் கவர்ந்த பதிவு<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65912252681899795532016-02-21T08:19:17.571+05:302016-02-21T08:19:17.571+05:30
@ ஸ்ரீராம்
சுட்டி கொடுங்கள் ஸ்ரீ .படிக்கிறேன் ...<br /> @ ஸ்ரீராம் <br /> சுட்டி கொடுங்கள் ஸ்ரீ .படிக்கிறேன் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66829685095700156862016-02-21T08:18:28.526+05:302016-02-21T08:18:28.526+05:30
@ jk22384
ஐயா வணக்கம் முதுமை என்பது இரு பாலரு...<br /> @ jk22384<br /> ஐயா வணக்கம் முதுமை என்பது இரு பாலருக்கும் பொருந்துவது பெண்ணுக்கு முதுமை காலத்தில் கணவனின் ஆதரவு இருக்கவேண்டும் அது சரி / யார் சொன்னது நானும் கந்தசாமி ஐயாவும் ஒரே நேரத்தில் முதுமை பற்றி எழுதுகிறோம் என்று கந்தசாமி ஐயா எழுதியவற்றை நான் 2011 லேயே எழுதி இருக்கிறேன் சுட்டி கூட கொடுத்திருக்கிறேனே பாருங்கள் புரியும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3742959579850998952016-02-21T06:47:12.585+05:302016-02-21T06:47:12.585+05:30இணையத்தில் நடந்த ஒரு சிறுகதைப் போட்டிக்காக 'சா...இணையத்தில் நடந்த ஒரு சிறுகதைப் போட்டிக்காக 'சாயங்காலங்கள்' என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். முதுமையை எதிர்கொள்ளும் ஒரு முதியவரின் கதையாக... பின்னர் அதன் இணைப்பை இங்கு தருகிறேன். நேரமிருக்கும்போது படித்துப் பாருங்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79763650637290186542016-02-20T21:18:41.080+05:302016-02-20T21:18:41.080+05:30பாத்து என்பதை போது என்று திருத்திக் கொள்ளவும்
பாத்து என்பதை போது என்று திருத்திக் கொள்ளவும்<br /><br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65683819186331818172016-02-20T21:18:03.278+05:302016-02-20T21:18:03.278+05:30பாத்து என்பதை போது என்று திருத்திக் கொள்ளவும்
பாத்து என்பதை போது என்று திருத்திக் கொள்ளவும்<br /><br /><br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21265170235984148752016-02-20T21:13:02.067+05:302016-02-20T21:13:02.067+05:30முதுமை ஒரு வரம் மனைவியின் துணை மற்றும் ஆதரவு இருக்...முதுமை ஒரு வரம் மனைவியின் துணை மற்றும் ஆதரவு இருக்கும் வரை. தன்னுடைய தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கும் பத்து அது சாபம். <br />அது எப்படி முதுமை பற்றி கந்தசாமி ஐயாவும் நீங்களும் ஒரே சமயத்தில் எழுத நினைத்தீர்கள. <br /><br />ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79424081624320326392016-02-20T20:59:29.252+05:302016-02-20T20:59:29.252+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
எண்ணிப்பார்க்கிறேன் மட்ட...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br />எண்ணிப்பார்க்கிறேன் மட்டும் சுய விமரிசனம் போல் இருக்கும் மற்ற இரண்டும் வயோதிகர்களுக்குப் பொதுவானதுதானே. வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38962323687680869362016-02-20T20:42:51.759+05:302016-02-20T20:42:51.759+05:30சுயவிமர்சனம் நம்மை மேம்படுத்தும் என்பதே உண்மை. அதன...சுயவிமர்சனம் நம்மை மேம்படுத்தும் என்பதே உண்மை. அதனைத் தாங்கள் தெளிவாகச் செய்ததோடு எங்களுக்கும் உணர்த்திவிட்டீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87815000395139924892016-02-20T12:03:35.685+05:302016-02-20T12:03:35.685+05:30
! டிஎன் முரளிதரன்
பாராட்டுக்கு நன்றி சார் <br /> ! டிஎன் முரளிதரன் <br />பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78790107229517667652016-02-20T12:02:37.986+05:302016-02-20T12:02:37.986+05:30
@ வெங்கட் நாகராஜ்
உடல் சோர்விரும்போது மனம் தளர்...<br /> @ வெங்கட் நாகராஜ் <br />உடல் சோர்விரும்போது மனம் தளர்கிறது நெகடிவ் அப்ரோச் கூடாது என்று நினைக்கும்போது முதுமை ஒரு வரம் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44970545367076317652016-02-20T12:00:07.686+05:302016-02-20T12:00:07.686+05:30
@ தனிமரம்
விழித்திருப்பதே சிந்திக்க வைக்கிறது ...<br /> @ தனிமரம் <br /> விழித்திருப்பதே சிந்திக்க வைக்கிறது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40327803788482670502016-02-20T11:58:41.404+05:302016-02-20T11:58:41.404+05:30
@ பரிவை சே குமார்
என் தளத்தின் முகப்பில் எழுதி...<br /> @ பரிவை சே குமார் <br /> என் தளத்தின் முகப்பில் எழுதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்தானே உண்மை எப்போதும் இனிக்கும் ஜொலிக்கும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85222557339540595222016-02-20T11:56:40.828+05:302016-02-20T11:56:40.828+05:30
@ இ பு. ஞானப்பிரகாசன்.
எண்ணித்துணிக என்றது ஔவைய...<br /> @ இ பு. ஞானப்பிரகாசன். <br />எண்ணித்துணிக என்றது ஔவையாரா? யார் சொன்னால் என்ன.? முதுமையை ரசிப்பவர் பலரும் இருக்கக் கூடும் நான் எழுத்தில் கூறுகிறேன் பிறர் அனுபவிக்கின்றனர் அவ்வளவே<br />/நம் கண்ணீரின் உப்பைச் சுவைத்து வெகுநாட்களாகி விட்டதே / ரசித்தேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14940414572298402312016-02-20T11:49:36.843+05:302016-02-20T11:49:36.843+05:30
@ எஸ்பி செந்தில்குமார்
ரசித்ததற்கு நன்றி சார் <br /> @ எஸ்பி செந்தில்குமார்<br />ரசித்ததற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28516345414882414542016-02-20T08:26:24.600+05:302016-02-20T08:26:24.600+05:30முதுமையை நேர்மறையாக அணுகியவிதம் அருமை.முதுமையை நேர்மறையாக அணுகியவிதம் அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11411862747596606782016-02-20T06:01:53.765+05:302016-02-20T06:01:53.765+05:30எண்ணத் துணுக்குகள் நன்று - நாணயத்தின் இரு பக்கம் ப...எண்ணத் துணுக்குகள் நன்று - நாணயத்தின் இரு பக்கம் போல Positive, Negative என இரண்டையும் பற்றிய எண்ணங்கள் நன்று.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com