tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6546990939498936248..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மடே ஸ்நானமா..இல்லை. மட ஸ்நானமா.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62503574338530278592017-03-05T20:32:05.860+05:302017-03-05T20:32:05.860+05:30என் பழைய பதிவுகளை நீங்கள் படித்து வருவது மக்ழ்ச்சி...என் பழைய பதிவுகளை நீங்கள் படித்து வருவது மக்ழ்ச்சி தருகிறது பக்தியின் வெளிப்பாடக அவர்கள் இதை கருத வில்லை ஏதோ ஒரு பரிகாரமாகச்செய்கிறாற்போல் தோன்ற வில்லை நான் இந்த மடேஸ்நானம் பற்றிக் கூறுகிறேன் உணவு பரிமாறப்படுவதில் பேதம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30168355085302155562017-03-05T18:05:23.945+05:302017-03-05T18:05:23.945+05:30"உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள்..."உணவு பரிமாறப் படுவதில் பேதம் காட்டுகிறார்கள்" - இது தவறுதான். ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் ஒன்றுதான். ஆனால், அங்கு, அவனுக்கு சேவை (Service.. இது எதுவாகவேணுமானாலும் இருக்கலாம். ஆலயத் தூய்மைக்கு உழைப்பது, ஓதுவது, வரிசையை ஒழுங்குபடுத்துவது) செய்பவர்களுக்கு சிறிது சலுகை காண்பிப்பதில் தவறில்லை. ஆனால் பிரசாதத்தில் வேறுபாடு காண்பிப்பது, என்னைப் பொறுத்தவரையில், மனிதத் தவறு. ஆலயத்தில் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56884984296108756022012-12-20T14:40:02.501+05:302012-12-20T14:40:02.501+05:30உங்களிடம் GENIUS பட்டம் பெற்ற திருமதி .இராஜராஜேஸ்...உங்களிடம் GENIUS பட்டம் பெற்ற திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு. அப்பதுரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26778048414074630132012-12-20T12:56:44.582+05:302012-12-20T12:56:44.582+05:30
@ டாக்டர் கந்தசாமி,
@ இராஜராஜேஸ்வரி,
@ அப்பாது...<br /> @ டாக்டர் கந்தசாமி,<br /> @ இராஜராஜேஸ்வரி,<br /> @ அப்பாதுரை,<br /> @ காஷ்யபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சில அவலங்கள் கடவுள் பெயராலோ, நம்பிக்கையின் பெயராலோ நியாயப் படுத்துவது ஏற்புடையதல்ல. தகர்த்து எறிய வேண்டும் என்னும் எண்ணம் பீறிட வேண்டாமா. வெகு நாட்களுக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி திரு. காஷ்யபன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33348949875667402882012-12-19T18:55:25.772+05:302012-12-19T18:55:25.772+05:30பட்டத்துக்கு ரொம்ப நன்றி சார்.
யூகம் இல்லாமல் இந்...பட்டத்துக்கு ரொம்ப நன்றி சார்.<br /><br />யூகம் இல்லாமல் இந்தப் புதிரை அவிழ்க்க முடியாது என்று நினைக்கிறேன். லாஜிக்கில் தொடங்க வேண்டும். லாஜிக் சரியாக இருந்தால் தான் யூகமும் சரியாக அமையும் - இல்லையென்றால் குருடன் யானையறிந்த கதை.<br /><br />இராரா பல பரிமாணங்கள் கொண்டவர் என்பதை மறுபடி நிரூபிக்கிறார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61222800380674339902012-12-19T18:51:16.098+05:302012-12-19T18:51:16.098+05:30கோவில் பிராகாரத்தை சுற்றுவது எந்த வகையில் வித்தியா...கோவில் பிராகாரத்தை சுற்றுவது எந்த வகையில் வித்தியாசம் என்கிறீர்கள்? எச்சில் இலையில் உருளாவிட்டால் சரியாகிவிடுமா?<br /><br />பெண்ணைக் கற்பழித்தவனுக்கும் பெண்ணை மனதில் நினைத்து சுய இன்பம் அடைபவனுக்கும் என்ன வேறுபாடு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53183131245607780732012-12-19T18:49:48.539+05:302012-12-19T18:49:48.539+05:30கடவுள் பெயரால் எதையும் செய்யவில்லை - கடவுள் நம்பிக...கடவுள் பெயரால் எதையும் செய்யவில்லை - கடவுள் நம்பிக்கை இருப்பதால் செய்கிறார்கள். அந்த வகையில் கடவுள் நம்பிக்கை தான் அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது என்பேன். ஒவ்வொரு கண்மூடியும் ஒவ்வொரு வகை. சிலர் வெளிப்படையாக எச்சிலில் உருளுகிறார்கள். சிலர் ரகசியமாகச் செய்கிறார்கள். சிலர் பாரம்பரியம் கலாசாரம் பண்பாடு என்று என்று கடவுள் பெயரில் ஏதாவது செய்வதும் பழைய எச்சிலில் ஊறி உருளுவதேயாகும். எல்லாமே அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42746727462647312432012-12-19T17:46:32.420+05:302012-12-19T17:46:32.420+05:30G.M.B. அவர்களே! மூகாம்பிகை கோவிலில் பேதம் பர்ப்பதி...G.M.B. அவர்களே! மூகாம்பிகை கோவிலில் பேதம் பர்ப்பதில்லை! சுப்பிரமன்யா நான்சென்றதில்லை ! சிருங்கேரியில் பிரமனர்களுக்கு தனி பந்தி நடக்கிறது ! (பெயரளவிலாவது) அவர்களை பிராமனர்களா என்று பரி சொதிப்பதில்லை ! பிராமனரல்லாதவர்களும் அதே பிராமணர்களுக்கான பந்தியில் உண்வருந்தியதைப் பார்த்தேன் ! எது எப்படியாயினும் இதனை சட்டபூர்வமாக நிறுத்த வேண்டும் ! முடியாவிட்டல் அந்த கொவில்களையும்,மடங்களையும் நம் ஊர்களில் kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33105809595523132672012-12-19T17:07:36.355+05:302012-12-19T17:07:36.355+05:30சமூக ஏற்றத்தாழ்வுகள், வர்ணாஸ்ரம தர்மத்தினால் வரும்...சமூக ஏற்றத்தாழ்வுகள், வர்ணாஸ்ரம தர்மத்தினால் வரும் ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் இவைகளைக் கண்டு மனம் சலனப்படுவது இயற்கை. ஏன் பலரும் அதை கண்டுகொள்வதில்லை என்றால் கையாலாகத்தனம்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91310551250136134432012-12-19T16:08:57.681+05:302012-12-19T16:08:57.681+05:30 //அவர்களுக்கு நான்
GENIUS என்று பட்டம் கொடுத்து ம... //அவர்களுக்கு நான்<br />GENIUS என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறேன்//<br /><br />பட்டாபிஷேகத்திற்கு நன்றிகள் ஐயா..<br /><br />GENIUS என்ற பட்டம் எவ்வளவு உயரத்தில் பறக்கும் ??<br /><br />எனது மகள் கல்லூரியில் படிக்கும் போது பதிரிகைகளில் வரும் புதிர்களை நிரப்ப மிகவும் ஆர்வம் காட்டுவார் ..<br /><br />ஒரு பெரிய புத்தகம் வாங்கி முழுவதும் இருந்த புதிர்களை சிறப்பாக நிரப்பினார் ...<br /><br />அந்த இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com