tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6824704075003580825..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காலத்தின் கோலம்...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11129467967749224582013-06-03T05:43:37.694+05:302013-06-03T05:43:37.694+05:30ஆஹா.... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இளங்கன்று உ...ஆஹா.... இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இளங்கன்று உணர்ந்ததோடு உணர்த்தவும் செய்கிறதே... பாராட்டுகள் இருவருக்கும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56858779849256450972013-06-01T17:16:13.088+05:302013-06-01T17:16:13.088+05:30/// படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ க.../// படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை<br />அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை<br />தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை <br />பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை <br />ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்<br />மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம் <br />///<br /><br />ரசித்தேன் ஐயா...<br /><br />From : http://gmbat1649.blogspot.in/2013/06/blog-post.html<br /><br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74675102309671135172011-09-24T18:27:31.318+05:302011-09-24T18:27:31.318+05:30முற்றும் நலமான பிறகு ரெகுலராக வருவேன்//
சிரமப்ப...முற்றும் நலமான பிறகு ரெகுலராக வருவேன்//<br /><br /><br /><br />சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். என்ன அவசரம்? உடல் நலன் தேறி நன்கான பிறகு பதிவிட்டால் போயிற்று.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61324182016633801602011-09-16T16:14:20.962+05:302011-09-16T16:14:20.962+05:30உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது முக்கியம். ஒரேய...உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது முக்கியம். ஒரேயடியாக கணினி முன் தன்னை மறந்து ஒரே வாக்கில் உட்காருவதைத் தவிர்க்கவும். கணினியின் விசைப்பலகைக்கும் அதற்கு முன்னால் நீங்கள் உட்காரும் இருக்கைக்கும் உள்ள இடைவெளியை அசெளகரியமேற்படுத்தாமல் சரிப்படுத்திக் கொள்ளவும். மருத்துவரைக் கலந்தாலோசித்து தகுந்த சிகித்சை எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டுவனவற்றைத் தவிர்க்கவும். சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். என்ன எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-411143126159651072011-09-13T23:00:46.719+05:302011-09-13T23:00:46.719+05:30//படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை
அடிக்கவோ கடி...//படிக்கவோ எழுதவோ பாடமேது முனக்கில்லை<br />அடிக்கவோ கடிந்துரைக்கவோ ஆசிரியருமில்லை<br />தேடிப்பிடித்துக் குறைகாணத் தாயில்லை தந்தையில்லை <br />பிடித்தபோது தொலைக்காட்சி காணத் தடை <br />ஏதுமிருந்ததில்லை. தாத்தா உன் பாடு ஜாலிதான்<br />மகிழ்வோடு உன்னைப்போல் நானிருப்பதெந்தக் காலம்//<br /><br />மிக அழகான உண்மை வாசகம். இது இன்றைய மழலைகளின் மன வாசகம்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11343339834538739952011-09-13T22:58:50.439+05:302011-09-13T22:58:50.439+05:30ஐயா தங்கள் உடல் நிலையை முதலில் நன்றாகக் கவனித்துக்...ஐயா தங்கள் உடல் நிலையை முதலில் நன்றாகக் கவனித்துக் கொள்ளவும். பதிவுகளும் பின்னூட்டங்களும் பற்றி கவலை கொள்ள வேண்டாம். உடல் நிலை சரியான பின்பு பதிவுகள் இடலாமே. <br /><br />நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் முந்தைய மலர்ச்சியோடு இணைய வலம் வர இறைவனை வேண்டுகிறேன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5154217743679397552011-09-13T21:05:47.602+05:302011-09-13T21:05:47.602+05:30அவரவர் நிலையிலிருந்து அடுத்தவர் நிலையைப் பார்க்க
அ...அவரவர் நிலையிலிருந்து அடுத்தவர் நிலையைப் பார்க்க<br />அடுத்தவர் நிலைதான் சுகமாக இருப்பது போல் படும்<br />எனபதை மிக அழகாகச் சொல்லிப் போகிறது உங்கள் கவிதை<br />இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போல<br />மனம் கவர்ந்த பதிவு<br />உடல் நிலைக்கு முதல் முக்கியத்துவம் தரவும்<br />தங்களுக்கு தெரியாதது இல்லை<br />விரைவில் முழு குணமடைந்து முன்புபோல்<br />பதிவுலகைக் கலக்க வேணுமாய் அன்புடன் வேண்டுகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78715637745975127152011-09-13T10:44:43.949+05:302011-09-13T10:44:43.949+05:30ஐயா உடல் நிலையை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளுங்...ஐயா உடல் நிலையை முதலில் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அன்பர்கள் சொன்னது போல் அவசரமின்றி நிதானமாக பதிவிடுங்கள்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68795923617115255432011-09-13T05:04:43.419+05:302011-09-13T05:04:43.419+05:30இடுப்பு வலி சாதாரணமானது அல்ல. பல காரணங்களால் வரக்க...இடுப்பு வலி சாதாரணமானது அல்ல. பல காரணங்களால் வரக்கூடியது.தகுந்த மருத்துவரைக் கலந்து அவர் கூறும் சிகிச்சைகளைக் கடைப்பிடிக்கவும்.<br /><br />எக்காரணம் கொண்டும் எந்த விதமான ஆபரேஷனுக்கும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30923640735602107822011-09-12T19:33:52.717+05:302011-09-12T19:33:52.717+05:30கவிதை நல்லா இருக்கு. உடல் நிலை நன்கு தெறிய பிறகுவந...கவிதை நல்லா இருக்கு. உடல் நிலை நன்கு தெறிய பிறகுவந்து நல்ல பதிவுகலை மீண்டும் கொடுங்கள் வெயிட்டிங்க்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-806131087008513712011-09-12T19:33:21.189+05:302011-09-12T19:33:21.189+05:30ஜீவி அவர்கள் எல்லாவற்றையும் வெகு அழகாகச் சொல்லிவிட...ஜீவி அவர்கள் எல்லாவற்றையும் வெகு அழகாகச் சொல்லிவிட்டார்கள்.<br /><br />உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். பதிவுலகம் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை, ஐயா! உங்களுக்காகவே என்றும் காத்திருக்கும். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74586356794955763402011-09-12T18:47:09.940+05:302011-09-12T18:47:09.940+05:30உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது முக்கியம். ஒரேய...உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது முக்கியம். ஒரேயடியாக கணினி முன் தன்னை மறந்து ஒரே வாக்கில் உட்காருவதைத் தவிர்க்கவும். கணினியின் விசைப்பலகைக்கும் அதற்கு முன்னால் நீங்கள் உட்காரும் இருக்கைக்கும் உள்ள இடைவெளியை அசெளகரியமேற்படுத்தாமல் சரிப்படுத்திக் கொள்ளவும். மருத்துவரைக் கலந்தாலோசித்து தகுந்த சிகித்சை எடுத்துக் கொண்டு தவிர்க்க வேண்டுவனவற்றைத் தவிர்க்கவும். சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். என்ன ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8776558209520747102011-09-12T18:42:30.229+05:302011-09-12T18:42:30.229+05:30அருமையான கவிதை.அருமையான கவிதை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6354428030071555772011-09-12T18:35:57.806+05:302011-09-12T18:35:57.806+05:30உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்..உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com