tag:blogger.com,1999:blog-8449807431956423489.post68289630792947283..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பழைய பதிவும் தொடரும் சிந்தனைகளும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19728923933043001182015-02-08T13:47:36.621+05:302015-02-08T13:47:36.621+05:30@துளசிதரன், ஜிஎம்பி சார் அனுப்பற சுட்டியோட இதையும்...@துளசிதரன், ஜிஎம்பி சார் அனுப்பற சுட்டியோட இதையும் படிச்சு வைங்க. :))))<br /><br />http://packirisamy.blogspot.com/2013/07/11-2.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36336136817050363652015-02-08T13:31:20.068+05:302015-02-08T13:31:20.068+05:30// கீதாவுக்கு நான் ஒரு சுட்டி அனுப்புகிறேன்//
ple...// கீதாவுக்கு நான் ஒரு சுட்டி அனுப்புகிறேன்//<br /><br />please எனக்கும் ‘பார்சல்’ ஒண்ணு....!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59727229639803664032015-02-07T16:41:21.820+05:302015-02-07T16:41:21.820+05:30சார் நிச்சயமாக உங்கள் பதிவை நீங்கள் அனுப்பியிருக்க...சார் நிச்சயமாக உங்கள் பதிவை நீங்கள் அனுப்பியிருக்கும் லிங்கை வாசிக்கின்றேன். கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48735176105186660202015-02-07T13:03:19.634+05:302015-02-07T13:03:19.634+05:30
@ சோழநாட்டில் பௌத்தம்
நான் சில கருத்துக்களைச் ச...<br /> @ சோழநாட்டில் பௌத்தம்<br /> நான் சில கருத்துக்களைச் சொன்னால் அதற்கு ஆத்திக நாத்திக சாயம் பூசப் படுகிறது என்பதே என் ஆதங்கம். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59283880360388278832015-02-07T13:00:52.044+05:302015-02-07T13:00:52.044+05:30
@ துளசிதரன் , கீதா
எனக்குத் தோன்றுவது என்னவென்றா...<br /> @ துளசிதரன் , கீதா<br />எனக்குத் தோன்றுவது என்னவென்றால் there are lot of converging points. ஒட்டு மொத்தமாக உடன் பட விருப்பம் இருப்பதில்லை. சாய் பாபா பற்றிய என் கருத்தே வேறு, நான் ஷிர்டிக்குப் போய் இருக்கிறேன். ஒரு மனிதனைக் கடவுளாக நினைப்பது எனக்கு உடன் பாடில்லைhowever good that man is. ஷிர்டியில் பாபாவின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே அமோக பிசினஸ் நடைபெறுகிறது. In the name of God , gullible G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14172990763632314132015-02-07T12:46:09.633+05:302015-02-07T12:46:09.633+05:30
@ டாக்டர் கந்தசாமி
குறிப்பிட்டவர்களுக்காக பதிவு...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> குறிப்பிட்டவர்களுக்காக பதிவு எழுதுவதில்லை. எழுதுவது அநேகமாக எல்லோருக்கும் புரியும். ஆனால் கருத்துடன் உடன்பட பலரது ஈகோ இடம் கொடுப்பதில்லை. நான் என்ன இல்லாததையா கூறுகிறேன். இதைவிட குறுக்கி எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43892492709619222602015-02-07T12:42:22.016+05:302015-02-07T12:42:22.016+05:30
@ தருமி
Mt dear Sam, மறந்துவிட்டது. தமிழில் ஐயாவ...<br /> @ தருமி<br />Mt dear Sam, மறந்துவிட்டது. தமிழில் ஐயாவும் ஆங்கிலத்தில் சார்-உம் ஒரே பொருள்தான் என்று. இருந்தாலும் மதிப்புக்குரியவர்களை ஐயா என்றோ சார் என்றோதான் அழைக்கப் பழகிவிட்டது. அடிக்கடி வாருங்கள் நானும் மறக்கமாட்டேன். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11832165524850662572015-02-07T12:28:21.831+05:302015-02-07T12:28:21.831+05:30புரிதல்கள் என்பது அவரவர் மனதைப் பொறுத்தே அமையும். ...புரிதல்கள் என்பது அவரவர் மனதைப் பொறுத்தே அமையும். இதில் ஆத்திகத்திற்கோ நாத்திகத்திற்கோ தொடர்பில்லை. அடுத்ததாக மனதிற்குப் பட்டது என்ற நிலையில் செயல்படும்போது மனம் நிறைவடையும். அப்போது தேவையற்ற வினாக்கள் எம்முள் எழ வாய்ப்பில்லை. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12747955931339221272015-02-06T23:04:08.722+05:302015-02-06T23:04:08.722+05:30மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு சார்! நாங்களும் க...மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு சார்! நாங்களும் கடவுளை நம்புபவர்கள். ஆனால் அதற்கு ஒரு உருவம் கொடுத்து என்று இல்லை..அதையும் தாண்டி ஒரு சக்தியாக...பாசிட்டிவ் எனர்ஜியாக...நல்லதை நினைக்கும் போது மனம் பாசிட்டிவ்வான எண்ண அலைகளை உருவாக்கும் இல்லையா...<br /><br />நீங்கள் வாசித்திருப்பீர்கள் பல வருடங்களுக்கு முன்பு, ரா.சு நல்லபெருமாள் அருமையான எழுத்தாளர்-திருனெல்வேலி- எழுதிய "நம்பிக்கைகள்' Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42375373380776958972015-02-06T18:47:38.809+05:302015-02-06T18:47:38.809+05:30படித்தேன். உங்கள் எண்ணங்களும் கருத்துகளும் சரியாக ...படித்தேன். உங்கள் எண்ணங்களும் கருத்துகளும் சரியாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களிடம் கூறினால்தான் அதனால் பயன் ஏற்படும். அப்படிக் கூறுவது எளிமையாக இருப்பதுவும் அவசியம்.<br /><br />பதிவுகள் சுருக்கமாக அமைவது கருத்துகளைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35211539772476502732015-02-06T18:19:12.615+05:302015-02-06T18:19:12.615+05:30அன்புள்ள அண்ணனுக்கு,
ரொம்ப அநியாயம் செய்கிறீர்களே...அன்புள்ள அண்ணனுக்கு,<br /><br />ரொம்ப அநியாயம் செய்கிறீர்களே! நீங்களே என்னை ‘ஐயா’ ‘சார்’ என்று அழைப்பதா ... ? நானென் பாவம் செய்தேன்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84297964937292085452015-02-06T17:05:10.936+05:302015-02-06T17:05:10.936+05:30
@ தருமி
இந்தப் பதிவுக்கு முதல் வருகை என்று சொல்...<br /> @ தருமி<br /> இந்தப் பதிவுக்கு முதல் வருகை என்று சொல்ல நினைத்தது வேறு ஒரு பொருளில் புரிந்து கொள்ளப் பட்டதைப் பார்க்கும் போது எழுதுவது இலக்கு நோக்கிச்சென்றிட எவ்வளவு கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது. நன்றி ஐயா... சாரி, சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21459323318251329992015-02-06T16:51:08.016+05:302015-02-06T16:51:08.016+05:30//@ தருமி
முதல் வருகைக்கு நன்றி//
முதல் வருகையா ....//@ தருமி<br />முதல் வருகைக்கு நன்றி//<br /><br />முதல் வருகையா ....?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64137479764677057412015-02-06T15:52:30.837+05:302015-02-06T15:52:30.837+05:30
@ Arrow Sankar
/எனவே பார்வையற்றவனுக்கு கிடைத்த ...<br /> @ Arrow Sankar<br /> /எனவே பார்வையற்றவனுக்கு கிடைத்த கைத்தடியை கடவுளாகவும் பார்வையுள்ளவனுக்கு ஒளி கடவுளாகவும் ஏற்றுக்கொள்.இனி உன்னால் கடவுளை பார்க்கலாம் என்றார்./ இது அறிவினால் வந்த விளக்கமா. உணர்வால் வந்த விளக்கமா.? தெரியாத ஒன்றை தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் நம் குணங்களில் இதுவும் ஒன்று. என் பதிவை ஊன்றிப் படிப்பவருக்கு நான் என்னைக் கேட்டுக் கொண்ட கேள்விகளும் பதிலும் புரியாமல் போனது என் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53813279173178280612015-02-06T15:46:09.064+05:302015-02-06T15:46:09.064+05:30
@ கீதா சாம்பசிவம்
கடவுள் நம்பிக்கைக்கும் பக்தி...<br /> @ கீதா சாம்பசிவம் <br />கடவுள் நம்பிக்கைக்கும் பக்திக்கும் there is subtle difference. நான் சொலவது புரிகிறது என்று நினைக்கிறேன் நம்பிக்கை அதிகமானால் பக்தியாகப் பரிணமிக்கலாம் என்பது என் எண்ணம். அரைகுறை பக்தி என்றால் அரை குறை நம்பிக்கை என்று அர்த்தமா.?I think there is a lot of confusion. /பஞ்ச பூதங்களை உணர்வது போல் கடவுளையும் உணரலாம் / என்னால் உணரமுடிவதில்லையே. என்னை ஒரு சராசரி மனிதனின் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75833239847620824152015-02-06T15:35:12.992+05:302015-02-06T15:35:12.992+05:30
@ கீதா சாம்பசிவம்
I feel you are ruffled.கடவுள...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> I feel you are ruffled.கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்றே இங்கே பலரும் சொல்லி இருக்கின்றனர். இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது. :)))))என்பதைப் படித்ததும் “கடவுளை நம்பும் நான் அயோக்கியனா.?” என்னும் எண்ணம் உங்களுக்கு வந்ததால் எழுதப்பட்ட பின்னூட்டமோ என்று எனக்குத் தோன்றியது. அதையே அப்படிக் கூறினேன் என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55220869346827475262015-02-06T15:20:29.151+05:302015-02-06T15:20:29.151+05:30கடவுள் என்பது அறிவா,உணர்வா எனக்கு அர்த்தம் தெரியாத...கடவுள் என்பது அறிவா,உணர்வா எனக்கு அர்த்தம் தெரியாது.பலரிடம் கேட்டபொழுது பலவாறாக சொன்னார்கள். ஆனால் என் அப்பாவிடம் கேட்டப் பொழுது அவர் சொன்ன விளக்கம் எனக்கு புரிந்தது<br />அவர் சொன்ன விளக்கம் இதோ<br /><br />கடவுள் என்பது அறிவும் இல்லை,உணர்வும் இல்லை. அறிவு என்பது ஒவ்வொருக்கும் மாறுபடும். உணர்வென்பதும் ஒவ்வொரு க்கும் மாறுபடும், ஆனால் இருக்கா இல்லையா என்று ஆராய்ந்தால் தனித்தனியாக ஒவ்வொருவரும் Anonymoushttps://www.blogger.com/profile/10844571753508605804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34871713760869711812015-02-06T13:13:40.068+05:302015-02-06T13:13:40.068+05:30இப்போது நான் சென்று வருன் ஆஞ்சநேயர் சந்நிதியில் வழ...இப்போது நான் சென்று வருன் ஆஞ்சநேயர் சந்நிதியில் வழிபாடுகளை நடத்தும் பட்டாசாரியார் பேசுவதைப் பார்த்தால் யாருக்குமே அங்கே போகத் தோன்றாது. கடவுளை மட்டுமே நம்புவதால் தொடர்ந்து போகிறேன். ஏனெனில் பட்டாசாரியார் செய்யும் தவறுகளுக்கான பலாபலன் பட்டாசாரியாருக்கே உரியது! எல்லாவற்றையும் அந்த இறைவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். என்று தள்ளிக் கொண்டு தான் போக வேண்டும். எந்தக்கோயிலுக்குப் போனாலும் பண Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66349968107263378782015-02-06T13:08:29.326+05:302015-02-06T13:08:29.326+05:30டிடி சொல்லி இருப்பது பஞ்சபூதங்களையும் எப்படி உணர்க...டிடி சொல்லி இருப்பது பஞ்சபூதங்களையும் எப்படி உணர்கிறோமோ அப்படியே கடவுளையும் உணரலாம் என்பதே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68343050857517509332015-02-06T13:08:01.071+05:302015-02-06T13:08:01.071+05:30//நீங்கள் உங்களையே ஒரு பென்ச் மார்க் ஆக எடுத்துக் ...//நீங்கள் உங்களையே ஒரு பென்ச் மார்க் ஆக எடுத்துக் கொண்டு பொருள் கொள்ளக் கூடாது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். //<br /><br />இது என்னைக் குறித்த உங்கள் தனிப்பட்ட கருத்து. இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் நினைத்துக் கொண்டு எழுதியது வேறு சில கடவுள் பக்தியுள்ளவர்கள். நான் காட்டுவதெல்லாம் பக்தி என்றே சொல்ல மாட்டேன். எல்லாவற்றிலும் அரைகுறையாக இருக்கும் என்னை எப்படி பக்திமான் எனச் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53777862983434639342015-02-06T12:38:20.346+05:302015-02-06T12:38:20.346+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
/பஞ்ச பூதங்கள் கண்ணுக்குத...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> /பஞ்ச பூதங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை/ என்ன சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை.டிடி. எதையும் யூகிக்க விரும்பவில்லை என்பதே என் நிலைப்பாடு. வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54878634057878849222015-02-06T12:35:38.316+05:302015-02-06T12:35:38.316+05:30
@ டி.என். முரளிதரன்
ஆத்திகன் நாத்திகன் என்பதே இ...<br /> @ டி.என். முரளிதரன் <br />ஆத்திகன் நாத்திகன் என்பதே இன்னும் சரியாகப்புரிந்து கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. எல்லா நேரங்களிலும் நல்லவனாக . பிறரை நேசிப்பவனாக யாரும் இருக்கலாம். என்னதான் எழுதினாலும் எழுத்தில் சொல்ல வருவது இலக்கை அடைய வில்லை என்றால் என் எழுத்து இன்னும் சரியாக எழுதப் படவில்லை என்றே கருதுகிறேன். வருகைக்கு நன்றி முரளி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6229608343263193722015-02-06T12:29:20.451+05:302015-02-06T12:29:20.451+05:30
@ வே.நடன சபாபதி
திரு தளிர் சுரேஷுக்கு எழுதிய பி...<br /> @ வே.நடன சபாபதி<br /> திரு தளிர் சுரேஷுக்கு எழுதிய பின்னூட்டமே உங்கள் கருத்துக்கும். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71877805929230501102015-02-06T12:27:20.048+05:302015-02-06T12:27:20.048+05:30
@ கீதா சாம்பசிவம்
கடவுளை நம்புபவர்கள் அயோக்கிய...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> கடவுளை நம்புபவர்கள் அயோக்கியர்கள் என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.கடவுளை நம்புபவர்களில் அயோக்கியர்களும் இருக்கிறார்கள் என்று கூறுவதாகப் புரிதல் என்னுடையது. நீங்கள் உங்களையே ஒரு பென்ச் மார்க் ஆக எடுத்துக் கொண்டு பொருள் கொள்ளக் கூடாது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61089220387989427282015-02-06T12:22:14.014+05:302015-02-06T12:22:14.014+05:30
@ ஊமைக் கனவுகள்
/கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்...<br /> @ ஊமைக் கனவுகள்<br />/கடவுள் மதங்கள் உண்டென்பதும் இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிறுவவும் மறுக்கவும் முடியாத விஷயங்கள் என்று நீங்கள் கருதினாலும் நம்பிக்கைகளை சற்று உரசிப் பார்த்து சரி செய்து கொள்வது தவறு இல்லையே ஐயா. உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை என்று சொலவது escapism என்று தோன்றுகிறது. கடவுள் மற்றும் மதங்களின் நோக்கம் என்ன என்பதே பதிவின் மையக் கருத்து. புரிய வைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com