tag:blogger.com,1999:blog-8449807431956423489.post684096120739820124..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54191880608830025142013-09-09T01:14:09.635+05:302013-09-09T01:14:09.635+05:30GMனய்யா,
//@ வவ்வால்
முதன் முதலில் என் தளத்துக்கு...GMனய்யா,<br /><br />//@ வவ்வால்<br />முதன் முதலில் என் தளத்துக்கு வந்து ஜோசப் சாரின் பின்னூட்டத்துக்குக் கருத்து பதித்தமைக்கு நன்றி...//<br /><br />ஏற்கனவே உங்க தளத்துல ஏதோ கருத்து சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்.<br /><br />ஜோசப் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம் உங்கள் பதிவின் தாக்கத்தின் விளைவே, ஆனால் தனியா பதிவுப்பற்றியும் சொல்லி இரூக்கனும்,தவறிட்டேன்.மன்னிக்கவும்.<br /><br />சுருக்கமா சொன்னால் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66995484389435402372013-09-08T14:10:17.600+05:302013-09-08T14:10:17.600+05:30அழகான பதிவுக்கு அற்புதமான கருத்தூட்டங்கள். கருத்தூ...அழகான பதிவுக்கு அற்புதமான கருத்தூட்டங்கள். கருத்தூட்டங்கள் அனைத்தும் தங்களின் கருத்தோட்டத்தைச் சார்ந்துள்ளமையைப் பார்த்தீர்களா அய்யா! உண்மையை, நல்லதை நல்ல உள்ளங்கள் ஏற்கத் தான் செய்கின்றன. சிந்திக்க வைக்கும் பகிர்வை பகிந்தமைக்கு நன்றி அய்யா. (தாமதமான வருகைக்கு பொருத்துக் கொள்ளுங்கள் அய்யா)அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67130041539385945452013-09-08T12:44:48.053+05:302013-09-08T12:44:48.053+05:30//பழனி. கந்தசாமி said...
*****ஏதோ ஒரு நாள், அதுவு...//பழனி. கந்தசாமி said...<br /><br />*****ஏதோ ஒரு நாள், அதுவும் ஒருசில மணித்துளிகள் மட்டுமே, எங்கோ ஓரிடத்தில் கும்பலாகக்கூடி விடுவதாலும், ஒருவரையொருவர் சந்திப்பதாலும் மட்டுமே பிரமாதமாக நட்பினை புதுப்பித்துக்கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் கிடையாது.*****<br /><br />//இந்தக் கருத்தை நான் வழிமொழிகிறேன்.//<br /><br />தங்களின் புரிதலுக்கும், கருத்தை வழிமொழிவதாகச்சொல்வதற்கும் என் மனமார்ந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28712080166413325152013-09-08T12:41:05.687+05:302013-09-08T12:41:05.687+05:30// G.M Balasubramaniam said...
@ கோபு சார் , மிகச...// G.M Balasubramaniam said...<br /><br />@ கோபு சார் , மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.//<br /><br />புரிதலுக்கும் தங்கள் நன்றிக்கும், என் நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91337436373243026142013-09-08T12:38:31.293+05:302013-09-08T12:38:31.293+05:30//ஜீவி said...
*****என்னைப்பொறுத்தவரை என் தொடர்பு...//ஜீவி said...<br /><br />*****என்னைப்பொறுத்தவரை என் தொடர்பு எல்லைக்குள் இருந்து, என்னுடன் பாசமாகப் பழகிவருவோரைப்பற்றி மிக உயர்ந்த உன்னதமான கற்பனைகள் என் மனதில் எப்போதும் உண்டு.<br /><br />நேரில் சந்தித்து பேசுவதால் நாம் இதுவரை நமக்குள் செய்து வைத்திருக்கும் கற்பனைக்கோட்டை மேலும் உயரலாம் அல்லது சற்றே சரியலாம்.*****<br /><br />//இந்த வை.கோ. சார் தான் எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டார்! //<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39216468886402892992013-09-08T12:35:24.023+05:302013-09-08T12:35:24.023+05:30//சுந்தர்ஜி said...
தெள்ளிய கருத்துக்கள் உங்களதும...//சுந்தர்ஜி said...<br /><br />தெள்ளிய கருத்துக்கள் உங்களதும், திரு. கோபு சாரதும்.<br /><br />அனுபவங்கள்தான் பாடம் கற்பிக்கின்றன.//<br /><br />தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி திரு. சுந்தர்ஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74393051072183983702013-09-08T12:25:20.969+05:302013-09-08T12:25:20.969+05:30
@ தி. தமிழ் இளங்கோ
@ டாக்டர் கந்தசாமி
@ கரந்தை...<br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ ஹரணி. <br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. <br /> @ வவ்வால்<br /> முதன் முதலில் என் தளத்துக்கு வந்து ஜோசப் சாரின் பின்னூட்டத்துக்குக் கருத்து பதித்தமைக்கு நன்றி... G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20947029575777834592013-09-07T20:11:06.418+05:302013-09-07T20:11:06.418+05:30அன்புள்ள ஐயா,.
வணக்கம்.
இதுகுறித்து விரிவ...அன்புள்ள ஐயா,.<br /><br /> வணக்கம்.<br /><br /> இதுகுறித்து விரிவாகப் பேசுவதில் பயனில்லை.<br /><br /> எனினும் சுந்தர்ஜியின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.<br /><br /> இதில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் உண்டு.<br /><br /> உங்களின் பதிவு நிறைய பழைய சிந்தனைகளைக் கிளறுகிறது.<br /><br /> ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21317345542931487952013-09-07T07:22:36.435+05:302013-09-07T07:22:36.435+05:30சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயாசிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46043984880814272682013-09-07T05:27:29.147+05:302013-09-07T05:27:29.147+05:30//ஏதோ ஒரு நாள், அதுவும் ஒருசில மணித்துளிகள் மட்டும...//ஏதோ ஒரு நாள், அதுவும் ஒருசில மணித்துளிகள் மட்டுமே, எங்கோ ஓரிடத்தில் கும்பலாகக்கூடி விடுவதாலும், ஒருவரையொருவர் சந்திப்பதாலும் மட்டுமே பிரமாதமாக நட்பினை புதுப்பித்துக்கொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் கிடையாது. //<br /><br />இந்தக் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46485693254936047282013-09-07T02:03:15.370+05:302013-09-07T02:03:15.370+05:30ஜோசப் அவர்களே,
//புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்ள...ஜோசப் அவர்களே,<br /><br />//புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் களமாக அதை காண முடியவில்லை.//<br /><br />அதுக்குலாம், மச்சி/மாம்ஸ்/மாப்ளனு பேசி கட்டிங் வாங்கி கொடுக்க தெரியனும், நீங்க பச்ச தண்ணிக்கு மேல எதுவும் குடிக்க மாட்டிங்க,அதே போல எல்லாரும் இருப்பாங்கனு நினைச்சா என்கே இருந்து புது நட்பு ஏற்படும் :-))<br /><br />யூத்தா இல்லாட்டியும் யூத்து போல ஆக்டிங் கொடுக்க கத்துக்கிட்டா தான் பதிவர் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2537227502179249442013-09-06T19:21:26.545+05:302013-09-06T19:21:26.545+05:30அவர் உங்களைப் பார்த்து பார்த்து எதுவும் நினைவில் இ...அவர் உங்களைப் பார்த்து பார்த்து எதுவும் நினைவில் இல்லை என்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அவருக்கு ஞாபகமறதி என்னும் நோய் இருந்திருக்கலாம். <br /><br />வலைபதிவர் சந்திப்புக்கு சென்று இருந்தால் நிச்சயம் ஒரு மூத்த பதிவர் என்ற முறையில் உங்களுக்கு மரியாதை செய்து இருப்பார்கள். சூழ்நிலையின் காரணமாக என்னால் செல்ல இயலவில்லை. தமிழில் “ கூடிக் கலைவது புலவர் தொழில் “ என்பார்கள். இங்கு புலவருக்குப் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64506371811939363802013-09-06T17:59:53.393+05:302013-09-06T17:59:53.393+05:30
@ துரை செல்வராஜ்
அனுபவங்கள் பல நேரங்களில் ஒருவி...<br /> @ துரை செல்வராஜ்<br /> அனுபவங்கள் பல நேரங்களில் ஒருவிதம். கருத்துப் பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25511044115133167622013-09-06T17:58:13.127+05:302013-09-06T17:58:13.127+05:30
@ டி.பி.ஆர். ஜோசப்
/இதை நானும் பல சமயங்களில் உணர...<br /> @ டி.பி.ஆர். ஜோசப்<br />/இதை நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இது நடந்து முடிந்த பதிவர் கூட்டத்திலும் என்னால் காண முடிந்தது. ஒன்று ஒரே ஊர்க்காரர்கள், அல்லது ஒரே வயதுக்காரர்கள், பெண் பதிவர்கள் என தனித்தனி தீவாகத்தான் பல பதிவர்களையும் காண முடிந்ததே தவிர புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் களமாக அதை காண முடியவில்லை./ இதை நான் ஓரளவு எதிர்பார்த்தேன். கருத்துரைக்கு நன்றி.<br /><br /><br G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46635512489247394432013-09-06T17:55:18.200+05:302013-09-06T17:55:18.200+05:30
@ செல்லப்பா யக்ஞஸ்வாமி,
பதிவர்கள் சந்திப்புப் ப...<br /> @ செல்லப்பா யக்ஞஸ்வாமி,<br /> பதிவர்கள் சந்திப்புப் பற்றிய பல பதிவுகளை விட அவற்றுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் நிறையவே தகவல்கள் தருகிறது.இதே கருத்துக்களை ஒரு பதிவாக எழுதினால் பல்வேறு கருத்துக்களால் மொய்க்கப் படுவீர்கள். வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39996313487861469832013-09-06T17:49:46.878+05:302013-09-06T17:49:46.878+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
சங்கடங்களைத் தவிர்க்க சந்...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> சங்கடங்களைத் தவிர்க்க சந்திக்காமலேயே இருக்கலாம் என்கிறீர்களா. இதையே நான் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்றேன்....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59162124963834281642013-09-06T17:46:13.538+05:302013-09-06T17:46:13.538+05:30
@ ஜீவி
/அதென்னவோ தெரியவில்லை, தெரியாமலிருக்கும்...<br /> @ ஜீவி<br /> /அதென்னவோ தெரியவில்லை, தெரியாமலிருக்கும் வரை தான் உயர்வெல்லாம் போலிருக்கு. தெரிந்து விட்டால் எதுவும் சாதாரணம் தான் போலிருக்கு../ கருத்துச் செறிவு நிறைந்த பின்னூட்டம் நன்றி<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45067563488752687162013-09-06T17:44:02.892+05:302013-09-06T17:44:02.892+05:30
@ சுந்தர்ஜி
கானலை நம்பி ஏமாறுவதைத் தடுக்க எழுதி...<br /> @ சுந்தர்ஜி<br /> கானலை நம்பி ஏமாறுவதைத் தடுக்க எழுதிய பதிவு இது. பாராட்டுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43281341459480221612013-09-06T17:41:12.986+05:302013-09-06T17:41:12.986+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
சிறிய கருத்துப் பதிவில் ச...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> சிறிய கருத்துப் பதிவில் சொன்னதை விட சொல்லாமல் சொல்லிச் செல்வதே அதிகம் என்று தோன்றுகிறது.வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73739295003242974592013-09-06T17:38:44.860+05:302013-09-06T17:38:44.860+05:30
@ கோபு சார் , மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். மே...<br /> @ கோபு சார் , மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். மேலான கருத்துப் பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67784159593741291732013-09-06T17:37:16.487+05:302013-09-06T17:37:16.487+05:30 @ கோமதி அரசு
நீங்கள் கூறுவது போல் அவர் மறந்திருக... @ கோமதி அரசு<br /> நீங்கள் கூறுவது போல் அவர் மறந்திருக்கலாம். ஆனால் அப்போது என்னால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஆர்வத்துடன் நட்பைப் புதுப்பித்துக்கொளளச் சென்ற எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. வருகைக்கும் கருத்டுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19849914410348605492013-09-06T17:32:59.667+05:302013-09-06T17:32:59.667+05:30 @ ரமணி.
நான் நினைத்தும் பார்க்காத கோணத்தில் உங்க... @ ரமணி.<br /> நான் நினைத்தும் பார்க்காத கோணத்தில் உங்கள் கருத்துக்கள்பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47543617982474588482013-09-06T16:53:33.626+05:302013-09-06T16:53:33.626+05:30இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நா...இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நானாகப் போய் என்னை அறிமுகப் படுத்தியும் இந்த வேளையில் யாராவது உதாசீனப் படுத்தினால் .? //<br /><br />இதை நானும் பல சமயங்களில் அனுபவித்திருக்கிறேன்.என்ன செய்வது சிலரது மனோபாவம் அப்படி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21249338132896594222013-09-06T11:50:36.465+05:302013-09-06T11:50:36.465+05:30இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நா...இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரக் காரணம் என்ன.? நானாகப் போய் என்னை அறிமுகப் படுத்தியும் இந்த வேளையில் யாராவது உதாசீனப் படுத்தினால் .....? //<br /><br />இதை நானும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இது நடந்து முடிந்த பதிவர் கூட்டத்திலும் என்னால் காண முடிந்தது. ஒன்று ஒரே ஊர்க்காரர்கள், அல்லது ஒரே வயதுக்காரர்கள், பெண் பதிவர்கள் என தனித்தனி தீவாகத்தான் பல பதிவர்களையும் காண முடிந்ததே தவிர புதிய டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44672178544816460152013-09-06T09:04:28.404+05:302013-09-06T09:04:28.404+05:30தெரிந்தவர்களையே தெரியாதது போல் நடந்துகொள்வது ‘பெரி...தெரிந்தவர்களையே தெரியாதது போல் நடந்துகொள்வது ‘பெரியமனுஷத்தன்மை’ ஆயிற்றே! (2) நடந்து முடிந்த பதிவர் திருவிழாவில், சினிமா சம்பந்தப்பட்ட கேபிள் சங்கர், சுரேகா, மதுமதி போன்றவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் மட்டுமே முக்கியத்துவம் உடையவர்களாகத் தோன்றினார்கள். ஒருவேளை நிதி திரட்டலில் இவர்கள் பங்கு அதிகம் இருந்திருக்கலாம். (3) சிறப்பு பேச்சாளர்கள் தேர்வு சிறப்பானதாக இல்லை. ஒருவேளை இவர்கள் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com