tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7047968389264084367..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எழுதியது கடிதம்.....கடிதம் அல்ல.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43483556471482137522012-06-03T19:45:37.764+05:302012-06-03T19:45:37.764+05:30கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உத...கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “என்றாய்..எனக்கு காந்திஜி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. “ தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான் “//<br /><br />கடிதம் மனித நேயத்தை எடுத்து வந்து இருக்கிறது.<br /><br />அருமையான நெகிழ்வான கடிதம்.<br /><br />நண்பரின் உதவும்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2482258895784779712012-05-27T17:06:17.526+05:302012-05-27T17:06:17.526+05:30உதவ விரும்பும் நண்பர்களுக்கு உதவியாக மின் அஞ்சல்மு...உதவ விரும்பும் நண்பர்களுக்கு உதவியாக மின் அஞ்சல்முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பிறகு சேர்த்திருக்கிறேன். மீண்டும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4929720083510965852012-05-27T11:00:43.551+05:302012-05-27T11:00:43.551+05:30Sir, I'm willing to help,getting ready to go t...Sir, I'm willing to help,getting ready to go to Lanka for a family function,will get in touch after the return.TC.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90349788241659043492012-05-26T15:41:33.880+05:302012-05-26T15:41:33.880+05:30அன்புள்ள ஐயா...
தாங்கள் வரவில்லையே என்று எ...அன்புள்ள ஐயா...<br /><br /> தாங்கள் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வநது பேருந்து நாவலின் ஐந்தாம் அத்தியாயம் குறித்து சொன்ன கருத்துரைகளுக்கு நன்றி. நாவல் என்கிற இலக்கிய வடிவம் அற்புதமானது. படைப்பாளனின் கற்பனை அங்கு பங்கு வகித்தாலும் ஒரு கதைப்பொருண்மைக்குள் அதனை சிக்கவிடாமல் எந்த முடிவுகளும் திருப்பங்களும் இல்லாமல் சராசரி ஒரு மனிதனின் பயணத் தேவையென்பது எத்தகைய இடர்களைச் சந்திக்க ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13509294883286410002012-05-26T15:41:00.857+05:302012-05-26T15:41:00.857+05:30புற்றீசல்களைப் போலப் பெருகிவிட்ட
திருத்தி வாசிக்...புற்றீசல்களைப் போலப் பெருகிவிட்ட<br /><br /><br />திருத்தி வாசிக்கவும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22173484356115642642012-05-26T15:39:33.897+05:302012-05-26T15:39:33.897+05:30This comment has been removed by the author.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54324185635256711292012-05-26T15:35:15.098+05:302012-05-26T15:35:15.098+05:30அன்புள்ள ஐயா...
தாங்கள் வரவில்லையே என்று எ...அன்புள்ள ஐயா...<br /><br /> தாங்கள் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வநது பேருந்து நாவலின் ஐந்தாம் அத்தியாயம் குறித்து சொன்ன கருத்துரைகளுக்கு நன்றி. நாவல் என்கிற இலக்கிய வடிவம் அற்புதமானது. படைப்பாளனின் கற்பனை அங்கு பங்கு வகித்தாலும் ஒரு கதைப்பொருண்மைக்குள் அதனை சிக்கவிடாமல் எந்த முடிவுகளும் திருப்பங்களும் இல்லாமல் சராசரி ஒரு மனிதனின் பயணத் தேவையென்பது எத்தகைய இடர்களைச் சந்திக்க ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56226583189334486382012-05-26T14:05:40.244+05:302012-05-26T14:05:40.244+05:30@ நாகசுப்பிரமணியம்,
@ வாசன்,
@ அப்பாதுரை,
@ ரமண...@ நாகசுப்பிரமணியம்,<br /> @ வாசன்,<br /> @ அப்பாதுரை,<br /> @ ரமணி, <br /> @ கீதமஞ்சரி,<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்<br /> நன்றி. என் இந்தப் பதிவு அந்த <br /> இல்லத்துக்கு நல்லது நடக்க ஓர் <br /> நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29265105268423970602012-05-25T19:58:48.327+05:302012-05-25T19:58:48.327+05:30காருண்ய சிறகுகள் சிறப்பான
மனிதம் மிகுந்த மனிதரைப...காருண்ய சிறகுகள் சிறப்பான <br />மனிதம் மிகுந்த மனிதரைப்பற்றிய பகிர்வு நிறைவளித்தது.. <br />பாராட்டுக்கள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91203220035267476372012-05-24T16:12:14.031+05:302012-05-24T16:12:14.031+05:30பணம் வந்து சேர்ந்தவுடன் தன்னை மறக்கும் மனிதர்கள் ம...பணம் வந்து சேர்ந்தவுடன் தன்னை மறக்கும் மனிதர்கள் மத்தியில், தன்னை மறந்த மனிதர்களைச் சேர்த்து ஆதரவு காட்டும் உயர்ந்த உள்ளத்தை வாழ்த்தி வணங்குகிறேன். முடியும்போது என் பங்களிப்பையும் வழங்குவேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72844040574771091982012-05-21T21:43:47.217+05:302012-05-21T21:43:47.217+05:30இப்படியும் சிலர் இருப்பதால்தான்
உலகு அச்சிலிருந்து...இப்படியும் சிலர் இருப்பதால்தான்<br />உலகு அச்சிலிருந்து விலகாது சுழன்றுகொண்டிருக்கிறது<br />நிச்சயம் நல் உள்ளங்களின் வாழ்த்தும் உதவியும்<br />உரிய காலத்தில் அவரிடம் வந்து சேரும்<br />அருமையான அறிமுகம்<br />பயனுள்ள பதிவு<br />பகிர்வுக்கு வழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25710684844390807182012-05-21T18:06:16.147+05:302012-05-21T18:06:16.147+05:30நெகிழ்ச்சியான பதிவு.
தொலைபேசி எண்ணும் சில புகைப்பட...நெகிழ்ச்சியான பதிவு.<br />தொலைபேசி எண்ணும் சில புகைப்படங்களும் சேர்த்திருக்கலாமோ?<br />"தன் தேவைக்கு மேல் சேர்த்து வைப்பவன் எங்கோ ஒரு திருடனையோ, பிச்சைக்காரனையோ உருவாக்குகிறான்" - great quote!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24730623358537308052012-05-21T17:03:20.002+05:302012-05-21T17:03:20.002+05:30உயர்ந்த உள்ளங்கள், எண்ணங்கள்.
உதவிக்கரங்க...உயர்ந்த உள்ளங்கள், எண்ணங்கள்.<br />உதவிக்கரங்கள் நீளட்டும், மக்களின் துயர் குறையட்டும்.<br />பணி சிறக்க, "மணி" கொட்டட்டும். <br /><br />பாரதி கேட்டது போல,<br />பணம் உள்ளவர் பொற்குவை தாரீர்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18411327266188045172012-05-21T07:56:32.266+05:302012-05-21T07:56:32.266+05:30//“ கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும...//“ கடவுள் எனக்கு சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் உதவியது, ஆதரவு அற்றவர்களுக்கு உதவ என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால்தான் “//<br />நல்ல எண்ணம் !!!<br />உயர்ந்த உள்ளம் !!!Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.com