tag:blogger.com,1999:blog-8449807431956423489.post710724403607510009..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இரண்டு கொலை வழக்குகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29651406460936285212013-12-14T22:33:05.087+05:302013-12-14T22:33:05.087+05:30உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்அப்துல் ரஹ்மான்.ஜhttps://www.blogger.com/profile/13791654445794170907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60160100661705770192013-12-04T17:25:41.092+05:302013-12-04T17:25:41.092+05:30
@ அவர்கள் உண்மைகள்
அத்தி பூத்தாற்போல் வந்ததற்கு...<br /> @ அவர்கள் உண்மைகள்<br /> அத்தி பூத்தாற்போல் வந்ததற்கு நன்றி. உங்கள் பின்னூட்டத்தில் ஒரு எள்ளல் தெரிகிறது. இரண்டு கொலைகளுமே திட்டமிடப்பட்டு செய்த கொலைகளே. கொலை செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். கூலிக்குக் கொலை செய்தவர்களுக்கு இணையாக அதைச் செய்யத் தூண்டியவர்களும் தண்டிக்கப் பட வேண்டும். நாம் விரும்பியோ விரும்பாமலோ அநேக குற்றங்கள் தண்டிக்கப் படாமலேயே போகிறது. பட்டப் பகலில்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56643899396085357532013-12-04T17:16:05.339+05:302013-12-04T17:16:05.339+05:30
@ கீதா சாம்பசிவம்
நினைத்துப் பார்க்கவே முடியாத ...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> நினைத்துப் பார்க்கவே முடியாத ரீதியில் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றம்புரிபவர்கள் யாராய் இருந்தாலும் தண்டனை பெற வேண்டியவர்களே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55858147921961141832013-12-03T09:21:54.967+05:302013-12-03T09:21:54.967+05:30மடத்துல உள்ளவா தப்பு பண்ணினா அதை தப்பா எடுத்துக்கக...மடத்துல உள்ளவா தப்பு பண்ணினா அதை தப்பா எடுத்துக்ககூடாதுன்னு இந்திய சட்டம் சொல்லுதுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50263613886087612072013-12-02T16:44:35.022+05:302013-12-02T16:44:35.022+05:30மற்றபடி நீங்க எழுதி இருக்கும் இரண்டிலும் உண்மையான ...மற்றபடி நீங்க எழுதி இருக்கும் இரண்டிலும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69644284486850403622013-12-02T16:43:48.843+05:302013-12-02T16:43:48.843+05:30இவை எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அளவுக்கு தூக்கிச் சா...இவை எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற அளவுக்கு தூக்கிச் சாப்பிடும் வழக்கு ஒண்ணு இப்போ இங்கே பரபரப்பாக இருக்கிறது. திருவானைக்காவில் யமுனா என்னும் பெண்மணியும், அவளுடைய காதலரும்(கள்ளக்காதல்னு சொல்லக் கூடாதாமே) சேர்ந்து யமுனாவின் கணவன், அவர் வியாபாரத்துக்குக் கடன் கொடுத்த நண்பர், அவங்க கார் டிரைவர், பின்னர் யமுனாவின் இரண்டு குழந்தைகள் இரண்டுபேருமே வயது வந்தவர்கள் கிட்டத்தட்ட ஐந்து கொலைகள் செய்துவிட்டுப் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90023240584402301982013-12-02T16:26:58.155+05:302013-12-02T16:26:58.155+05:30
@ டாக்டர் கந்தசாமி
@ கரந்தை ஜெயக்குமார்
@ துரை...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ துரை செல்வராஜு<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ செல்லப்பா யக்ஞஸ்வாமி<br /> @ டி.பி.ஆர்.ஜோசப்<br /> @ சுப்புடு<br /> அனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22714013501459145152013-12-02T15:52:27.868+05:302013-12-02T15:52:27.868+05:30தவறிழைப்பவர்கள் யாராகிலும் தண்டிக்கப்பட வேண்டியதுத...தவறிழைப்பவர்கள் யாராகிலும் தண்டிக்கப்பட வேண்டியதுதான்... <br /><br /><br />=================<br /><br />வணக்கம்...<br /><br />நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?<br /><br />அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..<br /><br />சரியா...?<br /><br />உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா? <br /><br />அப்போ தொடர்ந்து படிங்க...<br /><br /><b><a href="http://தேன் நிலாhttps://www.blogger.com/profile/02561211359519629033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77250510837708147692013-12-02T15:00:14.734+05:302013-12-02T15:00:14.734+05:30நானும் இவ்விரு வழக்குகளைப் பற்றியும் ஒரு பதிவு எழு...நானும் இவ்விரு வழக்குகளைப் பற்றியும் ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன். ஏறக்குறைய அதே கண்ணோட்டத்துடன் வருகிறது உங்களுடைய பதிவு. <br /><br />அருமை. இதைத்தான் Great men think alike என்கிறார்களோ :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29765104871433937712013-12-02T14:36:37.659+05:302013-12-02T14:36:37.659+05:30இரண்டாவது வழக்கில் ஆரம்ப முதலே எண்ணற்ற சந்தேகங்கள்...இரண்டாவது வழக்கில் ஆரம்ப முதலே எண்ணற்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன: ஓர் அரசியல் தலைமை, வேண்டுமென்றே ஒரு துறவியைப் பழிவாங்குவதற்கு இந்தக் கொலை வழக்கைப் பயன்படுத்திக்கொண்டதாக அனைவராலும் பேசப்பட்டது. இப்போது உண்மை வெளிவந்திருக்கிறது. அதாவது வழக்கின் நோக்கம் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதல்ல என்பது தான் விந்தையிலும் விந்தை. இதே போல் வேறு சமயத்தைச் சேர்ந்த துறவிகளை அவர்களால் இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61793853269708380432013-12-02T09:26:01.292+05:302013-12-02T09:26:01.292+05:30சொன்னது உண்மை ஐயா... குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட...சொன்னது உண்மை ஐயா... குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87302387345627682232013-12-01T19:21:47.571+05:302013-12-01T19:21:47.571+05:30ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப...ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்<br />உயிரினும் ஓம்பப் படும்.<br /><br />ஒருவர் மற்றவற்றால் - உயர்ந்தவராகக் கருதப்படுவதைக் காட்டிலும் <br />ஒழுக்கம் உடைய அதனாலேயே உயர்ந்தவராகக் கருதப்படுவார்.<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19584777359597695852013-12-01T18:02:14.515+05:302013-12-01T18:02:14.515+05:30குழந்தையினைக் கவனிக்கத் தவறிய சரியான முறையில் வளர்...குழந்தையினைக் கவனிக்கத் தவறிய சரியான முறையில் வளர்க்கத் தவறிய பெற்றோர்கள் இவர்கள்.<br /><br />இரண்டாம் வழக்கைப் பொறுத்த வரை பிறழ் சாட்சிகளை அனும்திக்கக் கூடாது, பிறழ் சாட்சிகளாக மாறுபவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்னும் நிலை வருமேயானால், சட்டம் காக்கப்படும் என்று எண்ணுகின்றேன். யாருமே கொலை செய்யவில்லை என்றால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29234893677397555592013-12-01T17:58:16.694+05:302013-12-01T17:58:16.694+05:30முதல் கொலையில் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தைப் பற...முதல் கொலையில் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கரை இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள். பெண் குழந்தையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற அறிவற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களை இந்தக் காரணத்திற்காக மட்டுமே தண்டிக்கலாம். தவறில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com