tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7137722576171586326..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: படித்ததில் பிடித்தவைG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89426445837645424592013-10-06T14:53:29.524+05:302013-10-06T14:53:29.524+05:30This comment has been removed by the author.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74332699931027228682013-09-20T04:50:28.932+05:302013-09-20T04:50:28.932+05:30நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தானே தெரியும் வ...நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தானே தெரியும் வன்பதை அழகாய் விளக்குகிறது உங்கள் கதை. இறுதிக் கதை வாய் விட்டு சிரித்தேன். ஆனால் என்பது வயது மோதியவர் தன் மனைவியை உயிருக்கும் மேலாக நேசிப்பவராய் தானே இருப்பார். வயதாகும்போது காதலும் முற்றுகிறது.<br />ஆனாலும் இது ஒரு நல்ல ஜோக்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21509239587341808702013-09-18T12:51:04.262+05:302013-09-18T12:51:04.262+05:30
@ ஜீவி
@ கரந்தை ஜெயக்குமார்
@ ரமணி
@ வெங்கட்...<br /> @ ஜீவி<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> @ ரமணி<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> @ கோமதி அரசு<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ கீதமஞ்சரி<br /> @ டி.பி.ஆர். ஜோசப்<br /> @ கோபு சார்<br /> @ துரை செல்வராஜ்<br /> @ தி. தமிழ் இளங்கோ<br />அனைவருக்கும் வருகைக்கும் உற்சாகக் கருத்துப் பதிவுக்கும் நனேஇ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45650949094773372392013-09-17T18:05:02.679+05:302013-09-17T18:05:02.679+05:30எனக்கு அந்த மணிபர்ஸ் கதை பிடித்து இருக்கிறது.எனக்கு அந்த மணிபர்ஸ் கதை பிடித்து இருக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80745238769513883952013-09-17T16:36:00.802+05:302013-09-17T16:36:00.802+05:30தங்களுக்குப் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது தா...தங்களுக்குப் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60208770401543889852013-09-17T15:08:05.437+05:302013-09-17T15:08:05.437+05:30முதல் கதை ஏற்கனவே படித்தது தான்.
மீதியெல்லாம் மி...முதல் கதை ஏற்கனவே படித்தது தான். <br /><br />மீதியெல்லாம் மிகவும் ரஸித்தேன்.<br /><br />இரண்டாவது சூப்பர் !<br /><br />பாராட்டுக்கள். <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85002826294294293692013-09-17T12:34:49.032+05:302013-09-17T12:34:49.032+05:30மூனுமே சூப்பர் சார்... ரொம்பவே ரசிச்சேன். பகிர்வுக...மூனுமே சூப்பர் சார்... ரொம்பவே ரசிச்சேன். பகிர்வுக்கு நன்றி.. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8548356503698300292013-09-17T11:11:40.176+05:302013-09-17T11:11:40.176+05:30மனத்தை இலகுவாக்கும், வாழ்க்கையை இலகுவாக எண்ணச்செய்...மனத்தை இலகுவாக்கும், வாழ்க்கையை இலகுவாக எண்ணச்செய்யும் சுவையான பகிர்வுகள்.நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68552765121054650772013-09-17T09:44:06.435+05:302013-09-17T09:44:06.435+05:30படித்தட்தில் பிடித்தவை ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள...படித்தட்தில் பிடித்தவை ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4425635252121377062013-09-17T03:58:28.069+05:302013-09-17T03:58:28.069+05:30ரசித்தேன், சிரித்தேன், வருந்தினேன். பணத்தை நாம் ஆள...ரசித்தேன், சிரித்தேன், வருந்தினேன். பணத்தை நாம் ஆளவேண்டும். பணம் நம்மை ஆளக்கூடாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57730297930380708632013-09-16T23:54:56.579+05:302013-09-16T23:54:56.579+05:30 பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கி... பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது நம் கண்ணோட்டம்.//<br /><br />ஆம் உண்மை. <br /><br />கடைசி பகிர்வு வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46915833059672361572013-09-16T21:56:15.152+05:302013-09-16T21:56:15.152+05:30படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது........படித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28757433165109254642013-09-16T21:54:30.124+05:302013-09-16T21:54:30.124+05:30எங்களுக்கும் படித்ததும்
மூன்று கதைகளும் பிடித்திர...எங்களுக்கும் படித்ததும்<br />மூன்று கதைகளும் பிடித்திருந்தது<br />பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22319861036776915702013-09-16T20:15:39.885+05:302013-09-16T20:15:39.885+05:30பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிற...பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது நம் கண்ணோட்டம்.<br />அருமை ஐயா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20002306162985810342013-09-16T20:14:00.795+05:302013-09-16T20:14:00.795+05:30முதல் துணுக்குக் கதை, பிரபல பழமொழியின் கதையாக்கம் ...முதல் துணுக்குக் கதை, பிரபல பழமொழியின் கதையாக்கம் என்றால், இரண்டாவது 'வாவ்..' போட வைத்தது. மனிதனின் வாழ்க்கைப் போக்குக்கும், அந்தந்த நேர மனப்போக்குகளுக்கும் முடிச்சுப் போட்ட விதம் பிரமாதமாய் பதிந்திருந்தது, அதில். உங்கள் மொழிமாற்றலும் அழகாக இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com