tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7172188297894431540..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மழை விட்டும் தூவானம் ............G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85062675741496207922018-10-29T07:53:24.368+05:302018-10-29T07:53:24.368+05:30என்னைப் பற்றிய உங்கள் புரிதல் தவறு என்று சொல்லக் க...என்னைப் பற்றிய உங்கள் புரிதல் தவறு என்று சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்/ சொல்ல முடிந்ததா என்று கேட்பதைவிட இலக்கு நோக்கிச் சென்றதா என்று கேட்டிருக்கவேண்டும் / எனது சந்தேகங்கள் எல்லாம் சிலர் ஏன்தான் சுயமாக சிந்திப்பதே தவறு என்று எட்ண்ணுகிறார்களோ என்பதுதான் பெற்றோர்கள் தமக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்கு போதிக்கிறார்கள் பெரும்பாலான நேரங்களில் அதுபிள்ளைஅளை சிந்திக்க விடாமல் செய்கிறது என்பதை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32606115858000431472018-10-28T19:47:38.215+05:302018-10-28T19:47:38.215+05:30//புனைவு என்று சொல்லலாம்//, //கடவுள் நம்முள் இருக்...//புனைவு என்று சொல்லலாம்//, //கடவுள் நம்முள் இருக்கிறார் நாம்தான் எங்கெல்லாமோ தேடி அலைகிறோம்//<br /><br />சார்... உங்களுக்குத் தீராத சந்தேகங்கள் இருக்கின்றன. தீர்மானத்துக்கு இன்னும் நீங்கள் வரவில்லை. அதனால் இந்தப் பக்கம் இருப்பதா அந்தப் பக்கம் இருப்பதா என்று தெரியாமல் மதில் மேல் பூனையாக இருக்கிறீர்கள். பெரும்பாலானோர் உங்கள் மாதிரிதான்.<br /><br />சிலர் மட்டும் உண்மையைத் தெரிந்துகொள்கிறார்கள். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77923393817137045352018-10-28T15:32:35.595+05:302018-10-28T15:32:35.595+05:30புராண நிகழ்வுகள் என்றா சொல்லி இருக்கிறேன் புராண நிகழ்வுகள் என்றா சொல்லி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51406332129430793592018-10-28T15:31:04.563+05:302018-10-28T15:31:04.563+05:30கடவுள் நம்முள் இருக்கிறார் நாம்தான் எங்கெல்லாமோ த...கடவுள் நம்முள் இருக்கிறார் நாம்தான் எங்கெல்லாமோ தேடி அலைகிறோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9649136084201840432018-10-28T15:30:08.895+05:302018-10-28T15:30:08.895+05:30man is a social animal என்பதையும் மறக்கக்கூடாது...man is a social animal என்பதையும் மறக்கக்கூடாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10657384994086927982018-10-28T15:29:04.409+05:302018-10-28T15:29:04.409+05:30கருத்துரைக்கு நன்றி சார் கருத்துரைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14301211301222687372018-10-28T15:27:36.859+05:302018-10-28T15:27:36.859+05:30காலைஒயில் நிறைய சிந்தித்ததால் கடவுள் என்பது உணர்வி...காலைஒயில் நிறைய சிந்தித்ததால் கடவுள் என்பது உணர்வின் வெளிப்பாடே அறிவு சர்ந்த பதில் அல்ல என்பதை சொல்ல முயன்றிருக்கிறேன் பல பொதனைகள்நல்வழிப்படுத்த என்று எழுதி இருக்கும்நீங்கள் அப்படித்தான் இருக்கிறதா என்பதையும்யோசிக்க வேண்டும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66755218987146435182018-10-28T15:16:56.892+05:302018-10-28T15:16:56.892+05:30என் எண்ணங்களின் தொகுப்பே இது கேட்ட கேள்விகளுக்கு ...என் எண்ணங்களின் தொகுப்பே இது கேட்ட கேள்விகளுக்கு நானேபதில் கூறமுயன்றிருக்கிறேன் கிடைக்கும் பதிலகள் என் எழுத்து எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பதைத்தெரியப்படுத்தலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49470178080133231492018-10-28T15:11:36.684+05:302018-10-28T15:11:36.684+05:30மதியம் மூன்றரை மணி ஆகிறது இன்னும்வருகிறீர்கள் மதியம் மூன்றரை மணி ஆகிறது இன்னும்வருகிறீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68874856871491988492018-10-28T09:25:49.832+05:302018-10-28T09:25:49.832+05:30மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என...மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பார் திருமூலர்<br />மனதை செம்மையாக வைத்துக் கொண்டவருக்குக் கடவுள் தேவைப்படவே மாட்டார்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43048074752928069432018-10-28T07:49:17.681+05:302018-10-28T07:49:17.681+05:30ஆத்திகரோ, நாத்திகரோ அதைப் பற்றி கவலை வேண்டாம் ஐயா....ஆத்திகரோ, நாத்திகரோ அதைப் பற்றி கவலை வேண்டாம் ஐயா. எது சரி என நமக்குப் படுகிறதோ அதனைச் செய்வோம். எதுவுமே அவரவர்களின் நம்பிக்கையின்பாற்பட்டது. மற்றவர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பதை விட்டுவிடலாம் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17304311544012525772018-10-28T07:48:55.060+05:302018-10-28T07:48:55.060+05:30பெரும்பாலானோர்கள் புரிந்து கொள்வதில் புரிதல் சரி இ...பெரும்பாலானோர்கள் புரிந்து கொள்வதில் புரிதல் சரி இல்லை என்று தோன்றியதால் வந்த விளைவே இந்த கருத்துரை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85582440174357973462018-10-28T06:52:04.367+05:302018-10-28T06:52:04.367+05:30புராண நிகழ்வுகளை கதை என்று சொல்வதைவிட, புணைவுகள் எ...புராண நிகழ்வுகளை கதை என்று சொல்வதைவிட, புணைவுகள் என்பதே சரி.<br /><br />என்று திருத்தி படிக்கவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15337889130325456862018-10-28T06:50:09.736+05:302018-10-28T06:50:09.736+05:30கடவுள்--அறிவா உணர்வா.?
ஐயா சில நாட்களுக்கு முன்பு...கடவுள்--அறிவா உணர்வா.?<br /><br />ஐயா சில நாட்களுக்கு முன்பு....<br />என்று தொடங்கி இருக்கின்றீர்கள் 2013-ல் எழுதியது நானும் அதை 2015-ல படித்து கருத்துரை எழுதி இருக்கிறேன்.<br /><br />புராண நிகழ்வுகள் என்று சொல்வதைவிட, புணைவுகள் என்பதே சரி.<br /><br />எல்லா மதங்களின் போதனைகளும் மனிதனை நல்வழிபடுத்துவதற்குதானே... ஆனால் மானிடரின் மனங்களின் புரிதல் தவறாகவே இரூக்கின்றது.<br /><br />இதன் காரணமாகவே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8204578368412549242018-10-28T06:44:14.602+05:302018-10-28T06:44:14.602+05:30கேள்விகள் சாஸ்வதம்.
கிடைக்கும் பதில்கள் திருப்த...கேள்விகள் சாஸ்வதம். <br /><br />கிடைக்கும் பதில்கள் திருப்தி அளிக்கும் என்பதும் நிச்சயம் இல்லை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2823918767189980782018-10-28T06:18:49.708+05:302018-10-28T06:18:49.708+05:30பின்னர் வருகிறேன். பின்னர் வருகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com