tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7178230887545793234..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நான் யார் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91339091142386849852019-08-15T15:43:34.804+05:302019-08-15T15:43:34.804+05:30வருகையும் கருத்தும்மகிழ்ச்சி தருகிறது வருகையும் கருத்தும்மகிழ்ச்சி தருகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85218243837496313612019-08-15T10:43:17.969+05:302019-08-15T10:43:17.969+05:30எத்தனையோ புதிய விஷயங்களை அறிந்தேன் ; மிக்க நன்றி...எத்தனையோ புதிய விஷயங்களை அறிந்தேன் ; மிக்க நன்றி . பிராம்மணாராய்ப் பிறந்தும் மரபுகளை மீறுந் துணிச்சல் உங்களிடம் இருப்பது கண்டு வியக்கிறேன் ; பாரதியார் நினைவுக்கு வருகிறார் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70179210043186322992019-08-15T10:24:28.426+05:302019-08-15T10:24:28.426+05:30நான் யார் என்பது எனக்கு தெரியாததுபோல்தான் பலருக்கு...நான் யார் என்பது எனக்கு தெரியாததுபோல்தான் பலருக்கும் அவர்கள் யார் என்று தெரிவதில்லைஆண்டுகௌருண்டோடி விடும் என்பது உண்மையே எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடியும்புரிந்து கொள்ளதவர்களே அதிகம் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66355126891891868432019-08-15T10:21:08.086+05:302019-08-15T10:21:08.086+05:30ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி என்று பங்கு போட்டது ப...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி என்று பங்கு போட்டது பற்றி அந்தவயதில் தெரிந்திருக்கவில்லைவருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4881867718161088652019-08-15T10:19:02.518+05:302019-08-15T10:19:02.518+05:30தெர்ந்தும்தெரியாமல் இருப்பவை பற்றியே பதிவு. வலைப்...தெர்ந்தும்தெரியாமல் இருப்பவை பற்றியே பதிவு. வலைப் பதிவுகளில் பேசப்படாத சங்கதிகள் பிரம்மணரின் பணி பற்றி ஆங்கிலேயர் விதை விதைத்தார்களா எனக்கு புதிய சேதி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20706168722634153552019-08-15T06:37:48.963+05:302019-08-15T06:37:48.963+05:30இதில் எதுவுமே புதிது இல்லையே! பல முறை உங்களுக்கு ம...இதில் எதுவுமே புதிது இல்லையே! பல முறை உங்களுக்கு முன்னால் இருந்தே பலராலும் பேசப்பட்டவையே! ஆங்கிலேயர் விதைத்த விதை தானே இது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37528067186898402702019-08-14T23:57:56.202+05:302019-08-14T23:57:56.202+05:30இதெல்லாம் பழைய சிந்தனைகள் தானே ஐயா! 'நீங்கள் ய...இதெல்லாம் பழைய சிந்தனைகள் தானே ஐயா! 'நீங்கள் யார்' என்று உண்மையிலேயே தெரிந்துகொள்வதற்குள் ஆண்டுகள் உருண்டோடிவிடும் போலிருக்கிறதே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73596939129094086432019-08-14T22:51:09.747+05:302019-08-14T22:51:09.747+05:30தான், தன் தேவைகள், தன் கடவுள், தன் வழிபாடுனு தன்னோ...தான், தன் தேவைகள், தன் கடவுள், தன் வழிபாடுனு தன்னோடயே வாழ்க்கையை முடித்துவிடுபவர்கள் அதிகம்.<br /><br />***மனிதனின் மலத்தை மனிதரே அள்ளும் அவலத்தைக் கண்டுஅக்காலத்திலேயே அதுதவறுஎன்று உணர்ந்தவன்***<br /><br />நான் பார்த்தவரைக்கும், தன்னை அவர்கள் (இதுபோல் வேலை செய்பவர்கள்) இடத்தில் நிறுத்திப் பார்க்க தைரியமில்லாத கோழைகள்தான் பலர். நான் அந்த வேலை செய்யப் போவதில்லை. நமக்கெதுக்கு இந்த பிரச்சினை என்று வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6198687659174569202019-08-14T20:09:36.770+05:302019-08-14T20:09:36.770+05:30முயற்சிகளுக்கு குறைவில்லை வெற்றி எது அல்லாதது எது ...முயற்சிகளுக்கு குறைவில்லை வெற்றி எது அல்லாதது எது என்றுகணிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது மீள்வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32539801713459380862019-08-14T20:06:34.488+05:302019-08-14T20:06:34.488+05:30நீங்கள் சொல்கிறிர்கள் பலரும் சொல்லத்தயங்குகிறார்கள...நீங்கள் சொல்கிறிர்கள் பலரும் சொல்லத்தயங்குகிறார்கள் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4918802777276967472019-08-14T18:32:54.020+05:302019-08-14T18:32:54.020+05:30// என்னுள் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்று சோதித...// என்னுள் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்று சோதித்துப்பார்த்தவன் //<br /><br />சிறப்பு...<br /><br />சிலவற்றில் நானும் முயன்று வெற்றியும் கண்டுள்ளேன்... தோல்வியும் அடைந்துள்ளேன்... ஆனால், முயற்சி மட்டும் விடக்கூடாது என்பதே என் எண்ணம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5741652297765629332019-08-14T18:06:12.331+05:302019-08-14T18:06:12.331+05:30நுணுக்கமான செய்திகளுடன் கலக்கலான பதிவு....நுணுக்கமான செய்திகளுடன் கலக்கலான பதிவு....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58187260806546890872019-08-14T16:06:24.963+05:302019-08-14T16:06:24.963+05:30ஆம்நான் ஒரு ரிபெல்தான் பதிவுகளில் பலரும் தெரியாமல்...ஆம்நான் ஒரு ரிபெல்தான் பதிவுகளில் பலரும் தெரியாமல் எட்டிப்போகும் சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறேனே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40918751510677158632019-08-14T15:31:36.878+05:302019-08-14T15:31:36.878+05:30தெய்வத்தின் குரல் மற்றும் சோவின் எங்கே பிராமணன் இவ...தெய்வத்தின் குரல் மற்றும் சோவின் எங்கே பிராமணன் இவை இரண்டும் இங்கே பிரதிபலிக்கிறது. நான் யார் என்பது தலைப்பு மாத்திரம். ஒன்று மட்டும் நான் புரிந்து கொண்டேன். உங்கள் கருத்துக்கள் மற்றவர்களின் சாதாரண சிந்தனைகளை விட மாறுபட்டே இருக்கும், Rebellion என்பது உங்களின் (அ )சாதாரணமான கொள்கை.<br /><br />இதையும் படித்து பாருங்கள். <br /><br />http://minminipoochchigal.blogspot.com/2009/12/part1_9878.html<br /Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47908652797684439712019-08-14T14:58:43.312+05:302019-08-14T14:58:43.312+05:30பதிவின் மையக்கருத்தில் உங்கள் பழையபதிவு திரைப்பாடல...பதிவின் மையக்கருத்தில் உங்கள் பழையபதிவு திரைப்பாடல்களால் விளக்க முயன்றது போல் அல்லாமல் பலருக்கும்தெரியாத சில விஷயங்களையும் சொல்லிச் சென்றி ருக்கிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25899712890522638372019-08-14T14:55:55.086+05:302019-08-14T14:55:55.086+05:30பல நுணுக்கமான பலரும் அறியாத விஷயங்களும் இருக்கின்ற...பல நுணுக்கமான பலரும் அறியாத விஷயங்களும் இருக்கின்றனவே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79963888015147960432019-08-14T14:54:19.710+05:302019-08-14T14:54:19.710+05:30பொதுவாகப் பலரும்பொழுதுபோக்காக எழுதுகின்றனர் என்ப...பொதுவாகப் பலரும்பொழுதுபோக்காக எழுதுகின்றனர் என்பதிவுகளில் சாதாரணமாகப் புரிந்து கொள்ளப்படாத சங்கதிகளிருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67267185291500156122019-08-14T14:51:12.502+05:302019-08-14T14:51:12.502+05:30கூடவே உணர்வது எதைப் பற்றி என்று தெரிதலும் அவசியம்...கூடவே உணர்வது எதைப் பற்றி என்று தெரிதலும் அவசியம் அல்லவா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77911818851344498762019-08-14T14:49:48.439+05:302019-08-14T14:49:48.439+05:30முன்னோர் பற்றிக் கேட்டால் ஏதோ ஒரு ரிஷியின்பெயரைச்...முன்னோர் பற்றிக் கேட்டால் ஏதோ ஒரு ரிஷியின்பெயரைச் சொல்லலாமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48777126432084523962019-08-14T14:00:03.954+05:302019-08-14T14:00:03.954+05:30நான் யார்...?
http://dindiguldhanabalan.blogspot....நான் யார்...?<br /><br />http://dindiguldhanabalan.blogspot.com/2015/04/who-am-i.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15650788594063671422019-08-14T12:30:35.959+05:302019-08-14T12:30:35.959+05:30உங்கள் வழக்கமான விசாரங்கள்! பகிர்வுக்கு நன்றி.உங்கள் வழக்கமான விசாரங்கள்! பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39151762687543199552019-08-14T12:16:15.288+05:302019-08-14T12:16:15.288+05:30நம் அனைவருக்குமே எழுதுவது ஒரு வடிகால் தானே? நம் அனைவருக்குமே எழுதுவது ஒரு வடிகால் தானே? TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50787270267112218892019-08-14T09:20:54.557+05:302019-08-14T09:20:54.557+05:30அவ்வப்போது தன்னை உணர்தல் நல்லது ஐயா.அவ்வப்போது தன்னை உணர்தல் நல்லது ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31116418874388914292019-08-14T06:26:53.254+05:302019-08-14T06:26:53.254+05:30என் தந்தை பார்ப்பவர்களிடம் எல்லாம் அவர்களின் பரம்ப...என் தந்தை பார்ப்பவர்களிடம் எல்லாம் அவர்களின் பரம்பரைத் தகவல்கள் பற்றிக்கேட்டுத் திணறடிப்பார். அவர்களுக்கு அவர்கள் முன்னோர்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் சந்ததியினருக்கும் அதைச் சொல்லுங்கள் என்று சொல்வார். இதுபற்றி அப்போது இளந்தமிழன் என்கிற பத்திரிகையிலும் எழுதி இருந்தார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com