tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7183984582749902270..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஏழுமலையானை தரிசியுங்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74521793199291604492014-06-04T02:48:26.768+05:302014-06-04T02:48:26.768+05:30
இன்று கிடைத்த செய்தி:
பக்தர்கள் பெருமாளை, திருப...<br /><br />இன்று கிடைத்த செய்தி:<br /><br />பக்தர்கள் பெருமாளை, திருப்தியாக தரிசனம் செய்ய வசதியாக, மூன்று அடுக்கு உயர் மேடைகளை அமைத்தனர். அதில் ஏறி பக்தர்கள் திருப்தியாக பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இது, பக்தர்களுக்கும், தேவஸ்தானத்திற்கும் திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.<br /><br />நெசமாவா? போய்வரலாமுன்னு மனசு துடிக்குதே!<br /><br />நம்ம பெருமாள் விஸிட் இங்கே. மனம் நொந்து போச்சு அப்போ:(<brதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77801391460798075002014-06-03T20:57:51.199+05:302014-06-03T20:57:51.199+05:30
@ வெங்கட் நாகராஜ்
வருகை தந்து ரசித்ததற்கு நன்றி...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> வருகை தந்து ரசித்ததற்கு நன்றி/எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என் மனதுக்குள் ஒரு கேள்வி. /இது ஒரு தற்செயல் கண்டுபிடிப்பாகத்தான் இருக்கும்/ திருவண்ணாமலையில் கிரி வலம் வரும்போது மலையில் ஒரு நந்தியின் உருவம் தெரிவதாகச் சொல்லிக்காட்டுவார்கள். அதுபோல இருக்கும் என்று நினைக்றேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71223215078481883732014-06-03T20:33:12.716+05:302014-06-03T20:33:12.716+05:30இரண்டு காணொளிகளும் கண்டு ரசித்தேன். முதல் காணொளி....இரண்டு காணொளிகளும் கண்டு ரசித்தேன். முதல் காணொளி... எப்படி இதைக் கண்டு பிடித்தார்கள் என மனதுக்குள் ஒரு கேள்வி.....<br /><br />ஜருகண்டி இல்லாது தரிசனம் - நிம்மதி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21138476368822492202014-06-01T17:39:28.417+05:302014-06-01T17:39:28.417+05:30
@ ரூபன்
@ துளசி கோபால்
@ டாக்டர் ஜம்புலிங்கம்...<br /> @ ரூபன்<br /> @ துளசி கோபால் <br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />அனைவரது வருகைக்கும் நன்றி துளசி அம்மா கோபால் பெயர் இருக்கிறதா என்று தேடினேன்.....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30602317135355994342014-06-01T17:36:37.019+05:302014-06-01T17:36:37.019+05:30
@ கோபு சார்
நானும் பத்திரிகையில் படித்தேன் மாற்...<br /> @ கோபு சார்<br /> நானும் பத்திரிகையில் படித்தேன் மாற்றங்கள் வழக்கத்துக்கு வந்து விட்டதா. ?மீள் வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-960903567201620342014-06-01T07:14:01.885+05:302014-06-01T07:14:01.885+05:30நண்பர்களுக்கு அமைதியான மனதிற்கு நிம்மதியான தரிசனம்...நண்பர்களுக்கு அமைதியான மனதிற்கு நிம்மதியான தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்த தங்களின் பேருள்ளத்திற்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52314018945877631292014-06-01T05:25:01.338+05:302014-06-01T05:25:01.338+05:30கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா. மது சூதனா, த்ரிவ...கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, ஹரின்னு சொல்லி ஸேவித்துக்கொண்டேன்! <br /><br />நன்றி ஐயா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34638386887954157392014-05-31T21:53:27.200+05:302014-05-31T21:53:27.200+05:30வணக்கம்
ஐயா
ரசித்தேன்.....
-நன்றி-
-அன்புடன்-
-...வணக்கம்<br />ஐயா<br /><br />ரசித்தேன்.....<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5238406068595535942014-05-31T18:50:56.408+05:302014-05-31T18:50:56.408+05:30உயரமானவர்கள் மட்டுமே அதுவும் ஒருசில நொடிகள் மட்டும...உயரமானவர்கள் மட்டுமே அதுவும் ஒருசில நொடிகள் மட்டுமே தரிஸிக்கும் விதமாக தற்போது உள்ளதை முற்றிலும் புதுமையாக மாற்றப்போகிறார்கள். இன்று செய்தித்தாளில் விபரங்கள் உள்ளன.<br /><br />ஒரே நொடிப்பொழுதில் பெருமாளை 5000 பேர்கள் தரிஸிக்கலாம். நிம்மதியாக தரிஸிக்கலாம். சின்னக்குழந்தைகள் முதல் ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் வரை அனைவரும் ஜருகண்டி தொல்லையின்றி ஒரு நிமிடமாவது பெருமாளை தரிஸிக்கலாம். அதற்கான வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2752280601754478772014-05-31T18:49:10.261+05:302014-05-31T18:49:10.261+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21877202646904789562014-05-31T18:34:45.938+05:302014-05-31T18:34:45.938+05:30
@ கீதா சாம்பசிவம்
அதிகம் தொல்லை இல்லாமல் தரிசி...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> அதிகம் தொல்லை இல்லாமல் தரிசிக்கும் காலம் நமக்கு வாய்க்குமா கீதாமேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18601537477387174922014-05-31T18:10:01.782+05:302014-05-31T18:10:01.782+05:30இப்போ ஜரிகண்டி இல்லாமல் தரிசிக்க ஏற்பாடுகள் செய்தி...இப்போ ஜரிகண்டி இல்லாமல் தரிசிக்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். இன்று தொலைக்காட்சிச்செய்தியில் வந்தது. மேலும் சந்திரபாபு நாயுடு இன்னும் சில முன்னேற்றங்கள் செய்வார் என எதிர்பார்க்கலாம். :)))) பகிர்வுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71691453038803543332014-05-31T17:39:25.441+05:302014-05-31T17:39:25.441+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ ...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ துரை செல்வராஜு<br /> @ இல.விக்னேஷ்<br /> @ ஜீவி<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ வே.நடனசபாபதி<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ வை கோபு சார்<br />வருகைதந்து மகிழ்வித்தும் மகிழ்ந்தும் கருத்துதெரிவித்த அனைவருக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31550959455798804362014-05-31T12:45:28.650+05:302014-05-31T12:45:28.650+05:30திவ்ய தரிஸனம்.
முதல் படத்தில் கூறியுள்ள கருத்துக...திவ்ய தரிஸனம். <br /><br />முதல் படத்தில் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் வியக்க வைப்பதாக உள்ளன.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27070018477459796592014-05-31T08:18:18.697+05:302014-05-31T08:18:18.697+05:30ஏகாந்த தரிசனம் ..நன்றிகள்..!ஏகாந்த தரிசனம் ..நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47732584035119134262014-05-31T07:01:47.351+05:302014-05-31T07:01:47.351+05:30
இன்று (சனிக்கிழமை) பாலாஜி தரிசனம் கிடைக்க உதவியமை...<br />இன்று (சனிக்கிழமை) பாலாஜி தரிசனம் கிடைக்க உதவியமைக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50044903702564977922014-05-31T03:05:26.931+05:302014-05-31T03:05:26.931+05:30கண்டு மகிழ்ந்தேன்.கண்டு மகிழ்ந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10619370292800408162014-05-31T00:22:44.571+05:302014-05-31T00:22:44.571+05:30 பாலாஜி தரிசனத்திற்கு வழிவகுத்த உங்களுக்கு மிக்க ந... பாலாஜி தரிசனத்திற்கு வழிவகுத்த உங்களுக்கு மிக்க நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-917656572966593412014-05-31T00:21:36.819+05:302014-05-31T00:21:36.819+05:30'ஜருகண்டி.. ஜருகண்டி'என்று நெட்டித் தள்ளு...'ஜருகண்டி.. ஜருகண்டி'என்று நெட்டித் தள்ளும் அவசரகதி இல்லாமல் நிம்மதியாக தரிசித்தேன்.<br /><br />நன்றி,சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59400614552132204882014-05-31T00:04:58.654+05:302014-05-31T00:04:58.654+05:30அருமை ஐயா. அருமை ஐயா. Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4470970285441019342014-05-30T22:46:49.068+05:302014-05-30T22:46:49.068+05:30திவ்ய தரிசனம்..
நன்றி ஐயா..திவ்ய தரிசனம்..<br />நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62693728133626779522014-05-30T22:19:24.189+05:302014-05-30T22:19:24.189+05:30கோவிந்தா ! கோவிந்தா!கோவிந்தா ! கோவிந்தா!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com