tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7380945220502201824..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவில் நீ...(அத்தியாயம் ஒன்று)...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78953971336264871172012-04-29T19:34:06.628+05:302012-04-29T19:34:06.628+05:30விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந...விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசை//<br /><br />விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை தான் இன்பம் என்பது உண்மை.<br /><br />பாபுவின் அன்பு மனம் தெரிகிறது. முதல் குழந்தையிடம் பெற்றவர்களின் எதிர்பார்ப்பு பாபுவின் தந்தையிடம் தெரிகிறது.<br />குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு பிக்னிக் வந்த்து போல் வந்து போவதை பார்க்கும் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34011815698904082552012-01-23T06:20:57.010+05:302012-01-23T06:20:57.010+05:30மெதுவான ஆழமான தொடக்கம். 'hope for the best, pr...மெதுவான ஆழமான தொடக்கம். 'hope for the best, prepare for the rest' என்பதற்கு அழகான தமிழ் கிடைத்தது. நன்றி. தொடர்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52229714350032510562012-01-22T05:24:03.257+05:302012-01-22T05:24:03.257+05:30இன்றுதான தங்கள் நாவலை படிக்கத் துவங்கினேன்
கதை துவ...இன்றுதான தங்கள் நாவலை படிக்கத் துவங்கினேன்<br />கதை துவங்கியுள்ளசூழல் சொல்லிச் செல்லும் விதம்<br />சுவாரஸ்யமாகவும் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்குவதாகவும்<br />அருமையாகவும் உள்ளது<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26798502917853285472012-01-21T16:24:19.362+05:302012-01-21T16:24:19.362+05:30@லக்ஷ்மி,
@ஏ.ஆர்.ராஜகோபாலன்,
@ஹரணி.
@காளிதாஸ்,
@சக...@லக்ஷ்மி,<br />@ஏ.ஆர்.ராஜகோபாலன்,<br />@ஹரணி.<br />@காளிதாஸ்,<br />@சக்திப்ரபா<br /> வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.நான் முன்பே எழுதியதுபோல நவலை பதிவுக்ளாக வெளியிடுகிறேன்.தொடர்கதையில் எல்லா பாத்திரங்களும் அறிமுக்மாகி அவர்களது குணாதிசயங்கள் வெளிப்பட வேண்டும் அதுவரை கதையின் போக்கு புரிவது கடினம். இதுவே வாசிப்பவரை க்வ்ராமல் தடுக்கிறது. என்று நினைக்கிறேன். படிக்கப் படிக்க சுவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11055383671929019702012-01-20T22:47:05.011+05:302012-01-20T22:47:05.011+05:30உங்கள் தமிழாழம் கண்டு வியக்கிறேன். தொடர்கிறேன்.உங்கள் தமிழாழம் கண்டு வியக்கிறேன். தொடர்கிறேன்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38406236852749042672012-01-20T12:42:03.355+05:302012-01-20T12:42:03.355+05:30ஒரு தந்தை பல மகவுகளைப் பெற்றாலும் தன்னுடைய பிரதிபி...ஒரு தந்தை பல மகவுகளைப் பெற்றாலும் தன்னுடைய பிரதிபிம்பமாக ஏதோ ஒரு குழந்தையை பார்கிறான் விட்டுப் போன கனவுகள் மீதமுள்ள கடமைகள்,தன இயலாமையும் ஆற்றாமையும் பகிர்ந்து.. நெருங்குகின்றன அந்த நெஞ்சங்கள் .தந்தை செய்த செயல்களின் பின்புலங்கள் தெரியாதபோதும் நிச்சயம் நானும் கூட அப்படித்தான் நடந்திருப்பேன் என்கிறது அந்த நேசமும் பரஸ்பர நம்பிக்கையும்.தறியில் நெசவு இழைகிறது.மெல்லிய பட்டு நூல் ஆனாலும் லாவகமாய் Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18629406032279089802012-01-19T09:58:44.766+05:302012-01-19T09:58:44.766+05:30நான் படிக்கத் தொடங்கிவிட்டேன். எத்தனை பரிமாணங்களை ...நான் படிக்கத் தொடங்கிவிட்டேன். எத்தனை பரிமாணங்களை உள்ளே வைத்திருப்பீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. முழுக்கப் படித்துவிட்டு கடைசியில் என் விமர்சனத்தை எழுதுகிறேன். தொடர்ந்து வாசிப்பேன். தொடருங்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34120949550515809222012-01-19T08:59:50.209+05:302012-01-19T08:59:50.209+05:30ஆரம்பமே கவிதை மாதிரி அமர்க்களமான தொடக்கம், காலம் ய...ஆரம்பமே கவிதை மாதிரி அமர்க்களமான தொடக்கம், காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற தத்துவம் இந்த கதைக்கும் பொருந்தி வருகிறது அய்யா.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1986818970215491272012-01-18T19:23:06.926+05:302012-01-18T19:23:06.926+05:30ஆரம்பம் சுவாரசியமாக இருக்கு. ஆஸ்பிடலில் உடம்புக்கு...ஆரம்பம் சுவாரசியமாக இருக்கு. ஆஸ்பிடலில் உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கும் ஒருவரின் மன நிலை யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கீங்க. இதில் பாபுவின் மன நிலையும் தெளிவாகிரது. தொடருங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com