tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7620218615145636185..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அடையாளங்கள்......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37412125728745997942013-10-26T16:13:06.183+05:302013-10-26T16:13:06.183+05:30
@ ஹரணி
அதென்னவோ தெரியவில்லை ஐயா. உங்கள் பாராட்ட...<br /> @ ஹரணி<br /> அதென்னவோ தெரியவில்லை ஐயா. உங்கள் பாராட்டு கூடுதல் உற்சாகம் அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84578534815841727532013-10-26T15:56:34.326+05:302013-10-26T15:56:34.326+05:30mஅன்புள்ள ஐயா.
வணக்கம். பின்னி எடுத்திருக...mஅன்புள்ள ஐயா.<br /><br /><br /> வணக்கம். பின்னி எடுத்திருக்கிறீர்கள். அருமை. ஒன்றுதான் எல்லா அடையாளங்களையும் விட உடலை எரித்துவிட்டு நல்ல உள்ளத்தைப் பகிர்ந்துவிட்டுபோவதுதான் என்றைக்கும் அழியாத அடையாளம் வாழ்ந்ததற்கும் வாழ்ந்து முடித்ததற்கும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1907163140665443042013-10-26T14:25:49.933+05:302013-10-26T14:25:49.933+05:30
@ அ. பாண்டியன்
நாம் இருக்கும்போது நம்மை எப்படிய...<br /> @ அ. பாண்டியன்<br /> நாம் இருக்கும்போது நம்மை எப்படியாவது அடையாளம் கண்டு கொள்ள முடியும். நாம் இல்லாதபோதும் அடையாளமாக நாம் என்ன விட்டுச் செல்கிறோம் என்பதைச் சிந்திக்க வைக்கவே இந்தப் பதிவு. வருகைக்கு நன்றி. <br /> @ துரை செல்வராஜு<br /> மிகவும் எளிமையாகச் சொல்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1760636781921601532013-10-25T20:53:22.395+05:302013-10-25T20:53:22.395+05:30அன்புடையீர்!.. நமக்கென என்ன அடையாளம்/.. நமக்கு விவ...அன்புடையீர்!.. நமக்கென என்ன அடையாளம்/.. நமக்கு விவரம் தெரிந்த பிறகு - நாம் வாழ்ந்த வாழ்க்கை!.. நம்முடைய தனித்துவமான பழக்க வழக்கங்கள்!.. மற்றபடி ஒருவருடைய உருவத்தை அடையாளப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1646847001623390202013-10-25T19:22:23.477+05:302013-10-25T19:22:23.477+05:30அய்யாவிற்கு வணக்கம்..
அடையாளங்களை வைத்து அசத்தலான ...அய்யாவிற்கு வணக்கம்..<br />அடையாளங்களை வைத்து அசத்தலான பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். நம்மை அடையாளப்படுத்த ஒரு அடையாளம் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வைத்த பதிவைத் தந்தமைக்கு நன்றிங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72212489540203749582013-10-25T11:48:32.728+05:302013-10-25T11:48:32.728+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
மறக்காமல் இருக்க அடையாளங்...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> மறக்காமல் இருக்க அடையாளங்கள் உதவும் என்றும் எண்ணுகிறேன்<br /><br /> @ டி.பி.ஆர் ஜோசப்<br /> சாதாரண விஷயத்தை சுவைபட எழுதி இருப்பதாகப் பாராட்டுக்கு நன்றி<br /><br /> @ இராஜராஜேஸ்வரி<br /> சிந்தனைகள் பலம் வாய்ந்ததோ இல்லையோ அவை என்னை எழுத் வைக்கின்றன. வருகைக்கு நன்றி. <br /><br /> @ Bagwanjee.K.A.<br /> சிந்தனையில் தெளிவு பிறக்க வேண்டும். வருகைக்கு நன்றி. <br /><br G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42511456752764736022013-10-25T10:55:59.920+05:302013-10-25T10:55:59.920+05:30பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்தில் ஒட்டிப் பிறந்த...பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோற்றத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக இருந்தாலும் அவற்றுக்கு நெருக்கமானோர் சின்னச் சின்ன அசைவுகளில் மேனரிசங்களில் அடையாளம் கண்டுகொள்வர். அதுபோல ஜப்பானியர்களையும், நீக்ரோக்களையும் மற்றவர்கள் அடையாளங் கண்டு கொள்வார்களோ என்னவோ... இறைவனுக்கு அடையாளம் எனத் தொட்டு, மனிதன் விட்டுச் செல்லும் அடையாளம் என்னாவக இருக்க முடியும் என்ற கேள்வியுடன் முடித்தது ரசிக்கவும் பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80259859010971637592013-10-25T07:56:34.832+05:302013-10-25T07:56:34.832+05:30what an ending!
உடல் தானம்.what an ending!<br /><br />உடல் தானம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87160747229684590012013-10-25T03:10:57.430+05:302013-10-25T03:10:57.430+05:30படித்தேன், ரசித்தேன்.படித்தேன், ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59465264111770437872013-10-24T23:13:47.836+05:302013-10-24T23:13:47.836+05:30நாம் நம் நினைவாக எதையும் விட்டு செல்வது கூடாது எ...நாம் நம் நினைவாக எதையும் விட்டு செல்வது கூடாது என்றே படித்ததாக நினைவு. <br />காய்ந்த மணலில் ஒரு காய்ந்த சருகு எப்படி எதையும் ஒட்டிக் கொள்ளாமல் தானும் எந்த அடையாளத்தையும் விட்டு வைக்காமல் காற்றில் நகர்ந்து போகுமோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30936206701197264262013-10-24T21:10:33.189+05:302013-10-24T21:10:33.189+05:30ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம். நன்றாக அடையாளம் காட...ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம். நன்றாக அடையாளம் காட்டினீர்கள். <br /><br />// ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது. // <br /><br />இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (கவிஞர் வாலி)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19141431747431500302013-10-24T20:11:02.623+05:302013-10-24T20:11:02.623+05:30மறக்க முடியாத மறுக்கவும் முடியாத அடையாளங்களைச் சிற...மறக்க முடியாத மறுக்கவும் முடியாத அடையாளங்களைச் சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23957649153530667902013-10-24T19:31:46.501+05:302013-10-24T19:31:46.501+05:30யோசிக்காதபோது, சாதாரணமாக தோன்றும், ஒரு செய்தி, ஆயி...யோசிக்காதபோது, சாதாரணமாக தோன்றும், ஒரு செய்தி, ஆயினும் சிந்திக்க சிந்திக்க என்னவெல்லாம் தோன்றுகிற்து, வெளிப்படுகிறது பாருங்கள்.<br />நீங்கள் இறுதியில் கேட்டுள்ளிர்களே ஐயா,///ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? ////<br />மனிதனாய் பிறந்தான், மனிதனாகவே வாழ்ந்தான் என்று விட்டுச் செல்லும் அடையாளமே, பெரிய அடையாளமாக இருக்கும் என்று நினைக்கின்றேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10837599011426365842013-10-24T18:39:57.911+05:302013-10-24T18:39:57.911+05:30இருப்பதற்குத்தான் இருப்பதனால்
அடையாளம் வேண்டும்
இ...இருப்பதற்குத்தான் இருப்பதனால் <br />அடையாளம் வேண்டும்<br />இல்லாததற்கு இல்லை பெயர் என்கிற மாதிரி <br />இல்லாததற்கு தன்னை வாழ்நாளில் <br />எதுவாகவேனும் நிலை நிறுத்திக் கொள்ளாததற்கு<br />எதற்கு அடையாளம் என்றுதான் படுகிறது எனக்கு<br /><br />கண்ணதாசனின் தத்துவப்பாடல்களில் எல்லாம்<br />அது எங்கு துவங்கினாலும் எப்படித் தொடர்ந்தாலும்<br />முடிவில் கடைசியாக ஓரிடத்தில்தான் போய்முடியும்<br /><br />உங்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6884584875283454582013-10-24T18:17:12.261+05:302013-10-24T18:17:12.261+05:30#ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட...#ஒருவன் இருந்து மறைந்ததற்கு என்னதான் அடையாளமாக விட்டுச் செல்ல வேண்டும்? சிந்திக்க வைக்கிறது#<br />சிந்திக்க வைக்கும் வரிகள் அய்யா !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38627361264670304902013-10-24T18:01:01.557+05:302013-10-24T18:01:01.557+05:30பலமான சிந்தனைகள்..!பலமான சிந்தனைகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91384373821977114912013-10-24T17:48:13.272+05:302013-10-24T17:48:13.272+05:30உண்மைதான். வீட்டுக்கு விலாசம் மட்டும் போதாது பக்கத...உண்மைதான். வீட்டுக்கு விலாசம் மட்டும் போதாது பக்கத்துல என்ன இருக்கு, முன்னால என்ன இருக்கு.... இதை landmark என்பார்கள்.<br /><br />அதுபோல மனிதர்களை இணம் கண்டுக்கொள்ளவும் ஏதாவது அடையாளம் தேவைப்படுகிறது. என் மனைவி வீட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தைக்காவது என் மனைவியின் பெயரையே வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய பாட்டியின் பெயர் என்பதால் அந்த பழக்கம். ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64632991653675673462013-10-24T17:31:55.824+05:302013-10-24T17:31:55.824+05:30மறந்து போகும் போது இந்த அடையாளங்கள் தேவை தான் என்...மறந்து போகும் போது இந்த அடையாளங்கள் தேவை தான் என்பது மறுப்பதற்கில்லை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com