tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7734237465012755732..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நாவல் பிறந்த கதை...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40904261025969330602013-07-16T21:39:35.010+05:302013-07-16T21:39:35.010+05:30தபால் துறை அந்தக் காலத்திலேயே படுத்தியிருககிறதா இப...தபால் துறை அந்தக் காலத்திலேயே படுத்தியிருககிறதா இப்படி..? சுவாரஸ்யமான பின்புலம்தான் உங்கள் நாவல் பிறந்த கதை! நாவல் போட்டிக்கு அனுப்ப நினைத்ததை பின்னர் வெளியிட்டுள்ளீர்கள். அவசியம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் நாவலைப் படித்து முடித்து விடுகிறேன். மிக்க நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41623353075028336822013-07-15T15:52:27.404+05:302013-07-15T15:52:27.404+05:30மின்னல் வரிகள் தளத்தில் நீங்கள் கொடுத்திருந்த இணைப...மின்னல் வரிகள் தளத்தில் நீங்கள் கொடுத்திருந்த இணைப்பைத் தொடர்ந்து வந்தேன். <br />உங்கள் நாவலையும் படித்துவிட்டு வருகிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33602949231024322282012-09-05T16:42:58.900+05:302012-09-05T16:42:58.900+05:30ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தபால்துறையின் மெத்தனத...ரொம்ப வருத்தமாக இருக்கிறது. தபால்துறையின் மெத்தனத்தைப் புகார் செய்திருக்கலாமோ? புகார் செய்திருந்தாலும், பலனில்லை என்பது வேறு விஷயம். ஆனால் மற்றப் பததிரிகைகளில் முயன்று பார்த்திருக்கலாமோ? நாவல் பிறந்த கதை படிச்சாச்சு. நாவலைப் படிச்சுட்டு வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40617001872719786372012-01-19T19:22:09.555+05:302012-01-19T19:22:09.555+05:30வணக்கம் ஐயா,
தங்களது பொது நல நோக்குடனான பல பதிவுகள...வணக்கம் ஐயா,<br />தங்களது பொது நல நோக்குடனான பல பதிவுகளை திறந்து பார்த்தேன், சில வற்றைப் படித்தேன். நாவல் பிறந்த கதையே ஒரு கதைக்கான சுவை (சோகச்சுவை)யுடன் இருக்கிறது. <br /><br />2012ம் ஆண்டு இலக்கிய காதலர்களை காதல் கொள்ள வேண்டி உங்களது கன்னி நாவல் 50 வருடங்களாக கன்னி கழியாமல் காத்திருந்திருக்கிறாள். அவளுக்காக காத்திருப்போர் வரிசையில் நானும்.John Chelladuraihttps://www.blogger.com/profile/18427473375820727680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83811748923340600212012-01-18T19:16:32.602+05:302012-01-18T19:16:32.602+05:30தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69632584146071831452012-01-18T17:38:13.776+05:302012-01-18T17:38:13.776+05:30திருவாள்ர்கள் ரத்னவேல்,ஏ.ஆர்.ராஜகொபாலன். விமலன்,அப...திருவாள்ர்கள் ரத்னவேல்,ஏ.ஆர்.ராஜகொபாலன். விமலன்,அப்பாதுரை, ஜீவி,உமேஷ் ஸ்ரீநிவாசன், காளி தாஸ், மற்றும் திருமதி. இராஜராஜேஸ்வரி அனைவருக்கும் என் நன்றிகள். <br /> சிறுகதையே சற்று நீளமாக இருந்தால் படிப்பர்ர்களோ என்னும் பயம் எனக்குண்டு. இருந்தும் நாவல் தொடராக பதிவிட்டால் படிக்கலாம் என்னும் நப்பாசையும் இருந்தது. அதுவே நாவல் பிறந்த கதை எனும் இப்பதிவுக்குக் காரணம் வலையுலகப் பிதாமகர்களின் உற்சாகமூட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71622408332512799052012-01-18T16:53:12.539+05:302012-01-18T16:53:12.539+05:30காத்திருக்கிறோம்.காதை தீட்டி கதைக் கேட்க ..காத்திருக்கிறோம்.காதை தீட்டி கதைக் கேட்க ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87922120841288563492012-01-18T09:39:03.826+05:302012-01-18T09:39:03.826+05:30ஜீவி சொல்வது 100% சரி.ஜீவி சொல்வது 100% சரி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55630326779747721492012-01-17T22:26:13.959+05:302012-01-17T22:26:13.959+05:30ஐயா,உங்கள் நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஐயா,உங்கள் நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76912760305154604122012-01-17T18:17:18.984+05:302012-01-17T18:17:18.984+05:3060-களில் என்றால், உங்களுக்கு கிட்டத்தட்ட இருபது. 6...60-களில் என்றால், உங்களுக்கு கிட்டத்தட்ட இருபது. 60-களில் எல்லாம் 'கலைமகள்' ஒரு அதாரிட்டியாக கொடி கட்டிப் பறந்த காலம். அகிலன் போன்றோர் கலைமகளில் எழுதிய காலம். பிற்காலத்தில் தமிழில் மிகப் பிரபலமானவர்களெல்லாம் எழுத பாலபாடம் கற்ற காலம் அது. <br /><br />அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தப் பத்திரிகைக்கு அனுப்ப நீங்கள் தீர்மானித்ததே உங்கள் அளவில்<br />எழுதுகின்ற முயற்சியில் பிற்கால பிடிப்புக்கான ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90740221563378456892012-01-17T10:50:31.763+05:302012-01-17T10:50:31.763+05:30அறுபதுகளின் பின்புலத்தோடு நாவலா? ஆகா!அறுபதுகளின் பின்புலத்தோடு நாவலா? ஆகா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70831729915851026812012-01-17T10:49:30.069+05:302012-01-17T10:49:30.069+05:30ஏன் அனுப்பவில்லையாம்? காரணம் சொன்னார்களா?
உழைப்பு ...ஏன் அனுப்பவில்லையாம்? காரணம் சொன்னார்களா?<br />உழைப்பு வீணாகாது சார். அங்கீகாரம் வேண்டுமானால் காலம் தவறியிருக்கலாம். அவர்களை மன்னித்து விடுங்கள்.<br />நாவல் படிக்க ஆவல்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2155678887189834382012-01-17T08:25:06.160+05:302012-01-17T08:25:06.160+05:30பிரசவித்த நாவலை வெளி உலகிற்கு காட்டுங்கள்/நன்றி வண...பிரசவித்த நாவலை வெளி உலகிற்கு காட்டுங்கள்/நன்றி வணக்கம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22208417304679758632012-01-17T00:36:07.034+05:302012-01-17T00:36:07.034+05:30நாவல் பிறந்த கதையே நாவல் பழமாக இனிக்கிறது, காத்திர...நாவல் பிறந்த கதையே நாவல் பழமாக இனிக்கிறது, காத்திருக்கிறோம் அய்யா.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36963694157773055202012-01-16T22:50:31.086+05:302012-01-16T22:50:31.086+05:30"நாவல் பிறந்த கதை..." எதிர்பார்க்கவைக்கி..."நாவல் பிறந்த கதை..." எதிர்பார்க்கவைக்கிறது..<br /><br />வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49406991195770740152012-01-16T19:41:03.027+05:302012-01-16T19:41:03.027+05:30தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்கள்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com