tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7805249317202071732..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நதிமூலம்.... ரிஷி மூலம்....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89339065316632607282013-06-27T19:40:22.822+05:302013-06-27T19:40:22.822+05:30உடன்பிறந்த சகோதரன் மனைவியுடன் முப்பது வருடங்களுக்க...உடன்பிறந்த சகோதரன் மனைவியுடன் முப்பது வருடங்களுக்கு மேல் (சாகும்வரை) உறவு வைத்திருந்த அசல் நிகழ்வை அறிவேன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61821850475371330062013-06-27T19:20:10.843+05:302013-06-27T19:20:10.843+05:30art imitates life - இன்னொரு சிறப்பான உதாரணம் இந்தக...art imitates life - இன்னொரு சிறப்பான உதாரணம் இந்தக் கதை.<br />இந்த வருடத்திய உங்கள் சிறந்த பதிவு.<br />மிகவும் ரசித்தேன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34565397780338689242013-06-27T11:34:33.074+05:302013-06-27T11:34:33.074+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
முற்போக்கு சிந்தனை அல்ல...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம். <br /> முற்போக்கு சிந்தனை அல்ல. ஜீரணிக்க முடியாத நிகழ்வுகளும் வாழ்க்கையில் நடக்கின்றன என்று தோன்றியதன் விளைவே இக்கதை. வருகைக்கும் உள்ளம் திறந்த கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26737637353180099462013-06-27T11:31:39.365+05:302013-06-27T11:31:39.365+05:30
@ கீதமஞ்சரி.
தடம் புரண்ட வாழ்க்கையே இவ்ர்கள் ச...<br /> @ கீதமஞ்சரி. <br /> தடம் புரண்ட வாழ்க்கையே இவ்ர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருந்ததால்தான் என்றும் கொள்ளலாம்.சரியாய்ப்புரிந்து கொண்ட கருத்துக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59175740044124160422013-06-27T11:27:36.147+05:302013-06-27T11:27:36.147+05:30
@ ஜீவி
தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் ந...<br /> @ ஜீவி<br /> தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அறிமுகப்படுத்தல் என்றால் தாய் குழந்தையிடம் இவர் உன் தந்தை என்று அறிமுகப்படுத்தல் அல்ல. ”அப்பா என்று சொல்லு. இது அப்பா இது அண்ணா’ என்று கூற வளர்வதைக் குறிக்கும். இதே கதையில் இவன தந்தை என்று எண்ணிக் கொண்டு இருந்தவரே தந்தை அல்ல. பொதுவாகக் குடும்பங்களில் குழந்தைகள் உறவுகளை உணர்ந்தும் , சில நேரங்களில் அறிமுகப்படுத்தப் பட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47624566229357261282013-06-27T08:37:43.344+05:302013-06-27T08:37:43.344+05:30என்னால் இதை ஜீரணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.இத...என்னால் இதை ஜீரணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.இது கதைக்கு வேண்டுமானால் முற்போக்கு சிந்தனையாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இந்த மாதிரி நடக்காமல் இருந்தால் தான் நலம் என்பது என் அபிப்பிராயம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33664515391464975702013-06-27T06:40:31.395+05:302013-06-27T06:40:31.395+05:30தடம்புரண்ட வாழ்க்கையொன்று காதலின் பெயரால் சீராக்கப...தடம்புரண்ட வாழ்க்கையொன்று காதலின் பெயரால் சீராக்கப்பட, சுகமாய் பயணிக்கிறது அடுத்த தலைமுறையின் காதல் வாழ்க்கை. மூன்றாம் தலைமுறையும் காதலில் வீழ்ந்திருக்குமேயானால் நதிமூலம் தேடிப்போவதற்கான தேவை தேவைப்பட்டிருக்காது.கதைக்கருவும் எழுதிய விதமும் மனம் ஈர்த்தன. பாராட்டுகள் ஐயா. <br /><br /> <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75498419859921676132013-06-26T22:21:30.878+05:302013-06-26T22:21:30.878+05:30//அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே த...//அப்பா என்று வரும்போது அம்மா அறிமுகப் படுத்தியே தந்தை அறியப் படுகிறார். //<br /><br />யாரோ 'ஒரு மாதிரி' சொன்னது இது. 'அறிமுகப்படுத்துதல், அறிதல்' எல்லாம் வெற்று வார்த்தைக் கோர்வைகள். அம்மாவையும், அப்பாவையும் தம் விசேஷ உணர்வாலேயே குழந்தைகள், ஒரு வயது ஸ்டேஜிலேயே அறிகின்றன. (கண்டு கொள்கின்றன) ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56922166853625167512013-06-26T18:25:43.671+05:302013-06-26T18:25:43.671+05:30
@ கீதா சாம்பசிவம்.
@ கோமதி அரசு
இந்தமாதிரி ச...<br /> @ கீதா சாம்பசிவம். <br /> @ கோமதி அரசு<br /> இந்தமாதிரி சிந்தனைக்கு எதிர்ப்புக் குரல்கள் இருக்கும் என்று தோன்றியது. THE POSSIBILITIES OF SUCH HAPPENINGS இருக்கலாம் என்ற கருத்து சற்று நிம்மதி தருகிறது.நன்றி. <br /><br /> @ பாலகணேஷ். <br /> எழுத்து நடையைப் பாராட்டியதற்கு நன்றி. <br /> <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32306296165315428722013-06-26T09:58:35.422+05:302013-06-26T09:58:35.422+05:30கதை என்றாலும் சில இடங்களில் இப்போதும் நடந்து கொண்ட...கதை என்றாலும் சில இடங்களில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது.சமூகத்தில் கஷ்டபடுவது இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80102007094524464212013-06-26T07:30:31.859+05:302013-06-26T07:30:31.859+05:30விட்டுக் கொடுத்து விலகிச் சென்ற அந்தக் கணவர் கதாப...விட்டுக் கொடுத்து விலகிச் சென்ற அந்தக் கணவர் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது. உங்களின் எழுத்து நடை வெகு ஜோர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11507992572779187482013-06-25T15:49:34.122+05:302013-06-25T15:49:34.122+05:30வித்தியாசமான சிந்தனை. ஆனாலும் இப்படிப் பல குடும்ப...வித்தியாசமான சிந்தனை. ஆனாலும் இப்படிப் பல குடும்பங்களிலும் நடந்திருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81221006028776666232013-06-25T12:08:43.483+05:302013-06-25T12:08:43.483+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
ஒரு மாற்றத்துக்காக அவ்வப...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> ஒரு மாற்றத்துக்காக அவ்வப்போது எழுதும் சிறுகதைகளில் வித்தியாசமான சிந்தனைகளில் இதுவும் ஒன்று. நன்றி<br />.<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> / அருமையான கதை பலமுறை படித்து ரசிபேன்/ நல்ல ரசனை. நன்றி. <br /><br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.<br /> <br /> @ இராஜராஜேஸ்வரி<br /> / ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாயிற்றே/ அதனால்தான் எந்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88299107513814657702013-06-25T10:43:28.118+05:302013-06-25T10:43:28.118+05:30நல்ல கற்பனை! பூர்வாஸ்ரமத்தில் எல்லாம் ஒன்ணுதான்!
இ...நல்ல கற்பனை! பூர்வாஸ்ரமத்தில் எல்லாம் ஒன்ணுதான்!<br />இந்தக் கதையைப் படித்து முடித்ததும், விக்கிரமாதித்தன் கதையில் வரும் , வேதாளம் கடைசியாக சொன்ன “முறை தெரியாத கதை” தான் நினைவுக்கு வந்தது. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90397719181020286732013-06-25T07:50:51.958+05:302013-06-25T07:50:51.958+05:30"நதிமூலம்.... ரிஷி மூலம்...."
ஆராய்ச்சி...<br />"நதிமூலம்.... ரிஷி மூலம்...."<br /><br />ஆராய்ச்சிக்கு <br />அப்பாற்பட்டதாயிற்றே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82215388441407542452013-06-25T06:47:25.441+05:302013-06-25T06:47:25.441+05:30அருமை அய்யா அருமைஅருமை அய்யா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52033138705079308312013-06-25T03:19:48.476+05:302013-06-25T03:19:48.476+05:30அருமையான கதை. பலமுறை படித்து ரசிப்பேன்.அருமையான கதை. பலமுறை படித்து ரசிப்பேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22041229093562027302013-06-24T19:04:32.625+05:302013-06-24T19:04:32.625+05:30கதை எதிர்பார்க்காத திருப்பத்துடன் சுவாரஸ்யம்... நல...கதை எதிர்பார்க்காத திருப்பத்துடன் சுவாரஸ்யம்... நல்லது நடக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com