tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7846156565064764919..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இப்பூவுலகே எனக்கன்றோ G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7460226847014574542018-06-27T14:56:47.146+05:302018-06-27T14:56:47.146+05:30ஒரு சாதாரண வலைப் பதிவர் சொல்கிறார் என்பதை விட ஔவைய...ஒரு சாதாரண வலைப் பதிவர் சொல்கிறார் என்பதை விட ஔவையாரோ கண்ணதாசனோ கூறினால் மதிப்பு கூடுதல் ஆள் விலை கல் விலை என்று சொல்வார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57817862374853395372018-06-27T14:53:55.210+05:302018-06-27T14:53:55.210+05:30துளசி -- இந்தப்பாடலை கேட்டிருக்கும் வாய்ப்பு குறாஐ...துளசி -- இந்தப்பாடலை கேட்டிருக்கும் வாய்ப்பு குறாஐவு என்று நானும் நினைத்தேன் கீதாவுக்கு அவர்கள் மாமி பாடிக்காடி யிருக்கிறார் பல பழைய பாடல்கள் மனதில் ரிவைண்ட் ஆகும் ஊனமின்றி இருப்பது அதிர்ஷ்டம்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82038036503683364322018-06-26T21:01:26.643+05:302018-06-26T21:01:26.643+05:30துளசி: இந்தப் பாடல் கேட்டதில்லை சார். உங்கள் கவிதை...துளசி: இந்தப் பாடல் கேட்டதில்லை சார். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.<br /><br />கீதா: கவிதை ரொம்ப அழகாக எழுதுறீங்க சார். // ஆண்டவனே நான் குறைப்படுகையிலே<br />என்னை மன்னித்து விடு. <br />எனக்கிருக்கிறது காண நல்ல இரு கண்கள்.//<br /><br />ரசித்த வரிகள் சார்.<br /><br />பாடல் கேட்டதுண்டு என் மாமி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் சார்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17290005897593336922018-06-20T10:20:54.548+05:302018-06-20T10:20:54.548+05:30அரிதாக வருகை புரிந்தாலும் பாராட்டுக்கு நன்றி மேம்...அரிதாக வருகை புரிந்தாலும் பாராட்டுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75785138711034470422018-06-19T23:19:06.516+05:302018-06-19T23:19:06.516+05:30தந்தையர் தினப்பதிவு நெகிழ்வு . அருமை சார் !தந்தையர் தினப்பதிவு நெகிழ்வு . அருமை சார் !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74178101562583636912018-06-19T21:25:47.276+05:302018-06-19T21:25:47.276+05:30இடுக்ககளுக்கு பொருத்தமாய் பின்னூட்டம் எத்தனைபேர் அ...இடுக்ககளுக்கு பொருத்தமாய் பின்னூட்டம் எத்தனைபேர் அப்படி யோசிக்கிறார்கள் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16978093599039060332018-06-19T17:55:24.845+05:302018-06-19T17:55:24.845+05:30இல்லை சார். எல்லா இடுகைகளையும் படித்துவிடுவேன். கட...இல்லை சார். எல்லா இடுகைகளையும் படித்துவிடுவேன். கடந்த இரண்டு இடுகைகளுக்கு பொருத்தமான பதில் தோன்றாததால் எழுதியிருக்கமாட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19550853150931211442018-06-19T15:25:59.443+05:302018-06-19T15:25:59.443+05:30ஊனம் இன்றி இருப்பதே பெரிய பேறு என்று நினைத்ததால்...ஊனம் இன்றி இருப்பதே பெரிய பேறு என்று நினைத்ததால் வந்த பதிவு மிகப்பழைய பாடல் இப்போது கேட்பது அரிது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59794270282245280732018-06-19T15:22:58.037+05:302018-06-19T15:22:58.037+05:30மனதில் தோன்றியது பதிவாயிற்று வருகைக்கு நன்றி மேம்...மனதில் தோன்றியது பதிவாயிற்று வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-611938809098595332018-06-19T15:22:03.072+05:302018-06-19T15:22:03.072+05:30யார்பாடியதுஎன்னும் குறிப்பு பார்த்த நினவு இல்லை அ...யார்பாடியதுஎன்னும் குறிப்பு பார்த்த நினவு இல்லை அடிக்கடி மனசில் ஓடும்வரிகள் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23478899496467014752018-06-19T15:19:52.169+05:302018-06-19T15:19:52.169+05:30மனதில் ஓடும் வரிகளுக்காகத் தேடி எடுத்ததூடல் உறுப்ப...மனதில் ஓடும் வரிகளுக்காகத் தேடி எடுத்ததூடல் உறுப்புகள் நன்றாய் இருப்பதே நாம்செய்த பேறு வருகைக்கு நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66434795622830841432018-06-19T15:17:58.159+05:302018-06-19T15:17:58.159+05:30கவிதையின் கரு என்றும் பொருந்தக் கூடியதுதானே பால ச...கவிதையின் கரு என்றும் பொருந்தக் கூடியதுதானே பால சந்தர் படம் பார்த்ததில்லை இக்கருவில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79927298627996416562018-06-19T15:09:55.248+05:302018-06-19T15:09:55.248+05:30அழகான கவிதை.. அது உண்மைதானே.. நம்மில் உள்ள பொஸிடிவ...அழகான கவிதை.. அது உண்மைதானே.. நம்மில் உள்ள பொஸிடிவ்வானவற்றை நினைக்காமல் அடுத்தவர்களைப் பார்த்து ஏங்குவது எவ்ளோ தப்பு எனக் கவிதையில்/பாடலில் சொல்லிட்டீங்க.<br /><br />பாட்டு நன்றாக இருக்கு, ஆனா எங்கும் கேட்டதாக நினைவில் இல்லை.. இப்போதெல்லாம் ரேடியோக்களில் இப்படிப் பாடல்கள் ஒலிபரப்பாவதில்லை என்றே நினைக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6006882358224150092018-06-19T15:07:57.988+05:302018-06-19T15:07:57.988+05:30///பேடு நீங்கிப் பிறத்தல் அரிது//
கர்ர்ர்ர்ர்ர்ர்...///பேடு நீங்கிப் பிறத்தல் அரிது//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ஒளவைப் பாட்டி ஏதோ யோசனையில் அப்படிச் சொல்லிட்டா என்பதற்காக ஓவராத் துள்ளக்கூடா:)) ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22944054233331340022018-06-19T09:41:41.346+05:302018-06-19T09:41:41.346+05:30 இப்பூவுலகே எனக்கன்றோ...மிக அருமை ஐயா ...ரசித்... இப்பூவுலகே எனக்கன்றோ...மிக அருமை ஐயா ...ரசித்தேன்...<br /><br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38838893011468270632018-06-18T19:32:03.594+05:302018-06-18T19:32:03.594+05:30கடவுளுக்கு நன்றி சொல்லும் கவிதை நன்று!. தந்தையர் த...கடவுளுக்கு நன்றி சொல்லும் கவிதை நன்று!. தந்தையர் தின கவிதையும் சிறப்பாக இருக்கிறது. <br />ஸ்ரீ வள்ளி பாடல் முதல் முறையாக கேட்கிறேன். பாடல் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. நின்ற இடத்திலேயே ஆடுகிறார் ருக்மணி. பாடியிருப்பவர் யார்? வசந்த கோகிலமா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90502163652952725292018-06-18T16:58:38.134+05:302018-06-18T16:58:38.134+05:30பாடல் கேட்டதில்லை .மிகவும் அருமையா இருக்கு அந்த நட...பாடல் கேட்டதில்லை .மிகவும் அருமையா இருக்கு அந்த நடனம் முகபாவம் எல்லாமே அருமை .<br />பெரும்பாலானோர் எல்லாத்துக்கும் சலிப்பாங்க ஆனா கண்ணை திறந்து அகக்கண்ணை திறந்து பார்த்தாதான் தெரியும் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவங்கன்னு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77999296781662766192018-06-18T16:06:28.983+05:302018-06-18T16:06:28.983+05:30சில பாடல் வரிகள் நினைவில் ஓடும் ஊடகங்களில் தேடிய...சில பாடல் வரிகள் நினைவில் ஓடும் ஊடகங்களில் தேடியும் கிடைப்பது அரிதாய் இருக்கிறது அப்படி ஓடும் வரிகளில் இதுவுமொன்று “மனமே நீ ஈசன்நாமத்தை வாழ்த்துவாய் தினம்வாழ்த்துவாய் “G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29220670751537590772018-06-18T12:51:47.006+05:302018-06-18T12:51:47.006+05:30ஐயா நான் டூட்டியூப்பில் இப்படி பாடல்களை தேடிக் கேட...ஐயா நான் டூட்டியூப்பில் இப்படி பாடல்களை தேடிக் கேட்பேன். பெரும்பாலும் நான் பழம்பெரும் பாடகர்களின் ரசிகனே...<br /><br />அதாவது நான் பிறக்கும் முன்பே இறந்த பாடகர்களும் உண்டு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21185893113500423482018-06-18T11:56:05.674+05:302018-06-18T11:56:05.674+05:30ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதியது இப்பொழுதும் பொருந்த...ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதியது இப்பொழுதும் பொருந்தி வருகிறது ஐயா. பாலசந்தர் திரைப்படம் ஒன்று இவ்வாறான ஒரு கருவினை மையமாக் கொண்டிருந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57627933495533130282018-06-18T11:16:21.823+05:302018-06-18T11:16:21.823+05:30இப்போதெல்லாம் அவ்வப்போதுதான் தலை காட்டுகிறீர்கள் ...இப்போதெல்லாம் அவ்வப்போதுதான் தலை காட்டுகிறீர்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64401874805086506132018-06-18T10:42:56.725+05:302018-06-18T10:42:56.725+05:30இந்தப் பாடலைக் கேட்டதில்லை. இன்று முதன் முதலாக்க் ...இந்தப் பாடலைக் கேட்டதில்லை. இன்று முதன் முதலாக்க் கேட்டேன். அருமையாய் இருந்தது.<br /><br />இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ - உங்கள் கவிதை வழி சொல்கிறது. பாராட்டுகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11753186625854791172018-06-18T10:30:49.961+05:302018-06-18T10:30:49.961+05:30காணொளியும் பாடலும் நிறைய சிரமத்துக்கு பின் கிடைத்...காணொளியும் பாடலும் நிறைய சிரமத்துக்கு பின் கிடைத்தவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12806873708203306312018-06-18T10:29:36.230+05:302018-06-18T10:29:36.230+05:30வருபவர்கள் வராவிட்டால் ஏன் என்னும்கேள்வி எழுவது ச...வருபவர்கள் வராவிட்டால் ஏன் என்னும்கேள்வி எழுவது சகஜந்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74740276273882624112018-06-18T10:28:47.001+05:302018-06-18T10:28:47.001+05:30வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com