tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7979820317392084245..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: புதுப் பேய் (ஒரு சுட்ட கதை )G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31425554319225355982019-12-08T16:23:30.689+05:302019-12-08T16:23:30.689+05:30எனக்கு அதெல்லாம் தெர்யாது கற்பனை வற்றும்போது மனசி...எனக்கு அதெல்லாம் தெர்யாது கற்பனை வற்றும்போது மனசில் தொன்றுவதை எழுதுவேன் பாரதிக்கும் அப்படி இருந்திருக்கலாம்காலம் அப்வியஸ்லி அவ்ர் வாழ்ந்தகாலம் கதை படித்தோமா ரசித்தோமா என்றில்லாமல் கேள்வி கேட்கக் கூடாது இந்தபதிலே சிலருக்கு அதிகப்பிரசங்கிதனமாக தோன்றலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82275713582745598452019-12-08T08:42:07.332+05:302019-12-08T08:42:07.332+05:30புதுப்பேய் கதை பாரதி இயற்றியதற்கான காரணம் காலம் கத...புதுப்பேய் கதை பாரதி இயற்றியதற்கான காரணம் காலம் கதைப் பிண்ணனி பற்றி கூறுங்கள் plsPriyankahttps://www.blogger.com/profile/16507850083360516850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35530598987295336092017-08-20T13:49:45.358+05:302017-08-20T13:49:45.358+05:30arumaiya irukku..... ..suttaalum padikka suvakka n...arumaiya irukku..... ..suttaalum padikka suvakka nandraaga irukkirathe. He must have subtly meant 1000 other things via this story.Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34652557297861977122017-03-26T22:23:37.122+05:302017-03-26T22:23:37.122+05:30தமிழே உலகின் முதல் மொழி என்று நிருபிக்கச் சில குறி...<br />தமிழே உலகின் முதல் மொழி என்று நிருபிக்கச் சில குறிப்புகள்<br />http://www.ypvnpubs.com/2017/03/blog-post_24.html<br /><br />"தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன்." என்றதே பெருமகிழ்ச்சி ஐயா!<br /><br />தாங்கள் விரும்பிய தலைப்பில் முன்கூட்டியே எழுதிய பதிவாகவோ புதிதாக எழுதிய பதிவாகவோ இருந்தாலும் தங்கள் பதிவுகளை தங்கள் வலைப்பூக்களில் வெளியிட்ட பின்னர், Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67758293641092263612017-03-26T14:20:15.514+05:302017-03-26T14:20:15.514+05:30ஐயா சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும் கெட்டாலும் ம...ஐயா சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும் கெட்டாலும் மேம்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்றே படித்த நினைவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36234685028130588842017-03-25T18:39:29.985+05:302017-03-25T18:39:29.985+05:30பேய் விரட்டிவிட்டதோ என்னவோ அருகில் வர தாமதமாகிவிட்...பேய் விரட்டிவிட்டதோ என்னவோ அருகில் வர தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்க. சங்கு சுட்டாலும் மேன்மை தரும் என்பது போல....சுட்டாலும் மேன்மைதானய்யா உங்கள் கதை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42550474071614631722017-03-23T14:50:52.750+05:302017-03-23T14:50:52.750+05:30கதையை ரசித்ததற்கு நன்றி ஐயா புகழெல்லாம் பாரதிக்கே
...கதையை ரசித்ததற்கு நன்றி ஐயா புகழெல்லாம் பாரதிக்கே<br />மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017<br />https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html சுட்டிக்கும் சென்று படித்தேன் தமிழே உலகின் முதல் மொழி என்று ஆதாரத்துடன் சொல்லும் வலிமை என்னிடம் இல்லை. இருந்தாலும் தமிழ் மொழி குறித்த சில எண்ணங்கள் இருக்கிறது. அதைப் பதிவிடுகிறேன் படித்துப் பார்த்து அது உங்கள் வெளியீட்டில் வரக் கூடியதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54909615925525171892017-03-22T23:41:07.058+05:302017-03-22T23:41:07.058+05:30சுட்ட கதையா - அது
நல்ல கதையாச்சே!
மின்நூல் வெளியீ...சுட்ட கதையா - அது<br />நல்ல கதையாச்சே!<br /><br />மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017<br />https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7433542832321742752017-03-22T15:41:41.030+05:302017-03-22T15:41:41.030+05:30பாரதி சொன்னார் புதுப் பேய் என்று அவரிடம் கேட்கவா ம...பாரதி சொன்னார் புதுப் பேய் என்று அவரிடம் கேட்கவா முடியும் இது வேறு என்று எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81665646258929169612017-03-22T15:40:22.489+05:302017-03-22T15:40:22.489+05:30வாசித்தது பாரதியை அல்லவா எத்தனை முறை வேண்டுமானாலும...வாசித்தது பாரதியை அல்லவா எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாமே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40086352244696515322017-03-22T15:38:46.091+05:302017-03-22T15:38:46.091+05:30 @பகவான் ஜி
காந்திமதி தெளிந்தது எப்படி என்று அந்த ... @பகவான் ஜி<br />காந்திமதி தெளிந்தது எப்படி என்று அந்த பாரதிக்கே வெளிச்சம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87185134845764544532017-03-22T13:00:59.060+05:302017-03-22T13:00:59.060+05:30பகவான் ஜி காந்திமதி தெளிந்தது என்று சொல்லுவது அப்ப...பகவான் ஜி காந்திமதி தெளிந்தது என்று சொல்லுவது அப்போதைக்கு. மீண்டும் அவளுக்கு இப்படி எழலாம். எல்லாமே நம் மண்டை ஓட்டிற்குள் இருக்கும் அந்த சிறிய உறுப்பு மூளை எனும் உறுப்பில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் நிகழ்வது...இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் அது ஒரு ஆழம் மிக்க கடல்...இங்கு பேசிப் புரிந்து கொள்ள முடியாதுஜி...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74405719389895448082017-03-22T12:58:46.006+05:302017-03-22T12:58:46.006+05:30இது நிச்சயமாகப் பேய் சம்பந்தப்பட்டது இல்லை....சைக்...இது நிச்சயமாகப் பேய் சம்பந்தப்பட்டது இல்லை....சைக்கியாட்ரி....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17906798850615034942017-03-22T11:50:17.138+05:302017-03-22T11:50:17.138+05:30அதிரா பூஸ்!!! எலிக் குஞ்சை கூட்டுச் சேத்துக்கணுமா ...அதிரா பூஸ்!!! எலிக் குஞ்சை கூட்டுச் சேத்துக்கணுமா இது என்ன உங்கள் வீட்டில் எலியே இல்லையோ...பூஸுக்கு எலியைக் கண்டதும் ஆசை வந்துட்டது போல்....சரி சரி டாம் அண்ட் ஜெடி விளையாடலாம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22862087935900279242017-03-22T11:46:14.076+05:302017-03-22T11:46:14.076+05:30சுட்ட கதை!! பாரதியின் கதை! எப்போதோ வாசித்த நினைவு ...சுட்ட கதை!! பாரதியின் கதை! எப்போதோ வாசித்த நினைவு இருந்தது இருவருக்கும்....முதலில் வந்தவர்கள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள்!! மீண்டும் இங்கு வாசிக்க முடிந்தது..<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1440514148455986702017-03-21T21:45:10.935+05:302017-03-21T21:45:10.935+05:30எழுதியது யாரென்று தெரிகிறது ,காந்திமதி தெளிந்தது எ...எழுதியது யாரென்று தெரிகிறது ,காந்திமதி தெளிந்தது எப்படி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91944210485558747302017-03-21T20:59:37.394+05:302017-03-21T20:59:37.394+05:30மேன்மக்களிடமிருந்து சுட்டது சுவைக்கிறதோ வருகைக்கு...மேன்மக்களிடமிருந்து சுட்டது சுவைக்கிறதோ வருகைக்கு<br />நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36358085452363363972017-03-21T20:58:08.740+05:302017-03-21T20:58:08.740+05:30பாரதியின் கதை என்றால் கருத்திருக்காதோ வருகைக்கு நன...பாரதியின் கதை என்றால் கருத்திருக்காதோ வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82759077196361445662017-03-21T18:14:19.845+05:302017-03-21T18:14:19.845+05:30சுட்டாலும் சுவையே!சுட்டாலும் சுவையே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82606140978508351822017-03-21T16:47:32.573+05:302017-03-21T16:47:32.573+05:30சுட்ட கதை பகிர்வுக்கு நன்றி.சுட்ட கதை பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1861781621790314562017-03-21T15:13:23.764+05:302017-03-21T15:13:23.764+05:30தட்டச்சுப் பிழை நிறையவே அப்படி ஆகிவிட்டது தட்டச்சுப் பிழை நிறையவே அப்படி ஆகிவிட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19849178945395014292017-03-21T15:12:31.007+05:302017-03-21T15:12:31.007+05:30இணையத்தில் நிஆஐயவே கிடைக்கிறது வருகைக்கு நன்றி மேம...இணையத்தில் நிஆஐயவே கிடைக்கிறது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82078193348993712352017-03-21T15:11:45.715+05:302017-03-21T15:11:45.715+05:30நீங்கள் ரசித்தீர்களா.? வருகைக்கு நன்றி சார் நீங்கள் ரசித்தீர்களா.? வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86302501199206099322017-03-21T15:11:06.698+05:302017-03-21T15:11:06.698+05:30நடையை வைத்து இது ஒரு பழைய கதை என்று சொல்லலாம் ஆனா...நடையை வைத்து இது ஒரு பழைய கதை என்று சொல்லலாம் ஆனால் பாரதியுடையது என்று சொல்ல முடிந்தால் நீங்கள் பாரதியை நிறையப்படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-363853647342367682017-03-21T15:08:55.718+05:302017-03-21T15:08:55.718+05:30பாரதியாரைப் பாராட்டுவது உங்கள்விருப்பம் ஏன் சொந்...பாரதியாரைப் பாராட்டுவது உங்கள்விருப்பம் ஏன் சொந்தக் கதை எழுதாமல் பாரதியிடமிருந்து சுட்டீர்கள் என்னும் கேள்வி வந்தாயிற்றுஎன்னைத் திட்டாமல் இருந்தால் சரி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com