tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8120775191612908417..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மறதி என்பது நோயா G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85077667872288878322020-10-19T15:10:10.178+05:302020-10-19T15:10:10.178+05:30நாம் முக்கியமென்று நினிக்காதவை மறக்க வாய்ப்புண்ட...நாம் முக்கியமென்று நினிக்காதவை மறக்க வாய்ப்புண்டுஆசை முகம் மறக்குமா பாரதி எந்த பொருளில் பாடினாறோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6297988844909011622020-10-19T11:01:49.008+05:302020-10-19T11:01:49.008+05:30நினைவு மங்கிப் போவதுதான் மறதி. நம்முடன் நெருங்கிப்...நினைவு மங்கிப் போவதுதான் மறதி. நம்முடன் நெருங்கிப் பழகியவர்களின் முகம் காலப்போக்கில் மறந்துவிடுவதுண்டு பாரதி பாடினார் ஆசை முகம் மறந்துபோச்சே என்ரு. மறதி தேவைதான் ; இல்லாவிட்டால் மூளைக்கு சுமை . .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71686498747600641252020-10-17T17:12:31.990+05:302020-10-17T17:12:31.990+05:30மற்திக்கு அதுவும் ஒரு காரண்ம் மற்திக்கு அதுவும் ஒரு காரண்ம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30987715555546811172020-10-17T17:09:59.789+05:302020-10-17T17:09:59.789+05:30அதுவும் மனைவி கூறிய் தென்றால் மற்க்க முடியுமா அதுவும் மனைவி கூறிய் தென்றால் மற்க்க முடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9125332426682082312020-10-17T17:06:44.728+05:302020-10-17T17:06:44.728+05:30பதிவில் காண்பவைகவனச்சச்சிதறல் ஆகலாம் பதிவில் காண்பவைகவனச்சச்சிதறல் ஆகலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45982230858169248962020-10-17T17:03:26.151+05:302020-10-17T17:03:26.151+05:30iஇங்கு வந்த பின்னூட்டங்கள் சில பதிவில் விவ்ரித்த ச...iஇங்கு வந்த பின்னூட்டங்கள் சில பதிவில் விவ்ரித்த செயசல்களை கவ்னச் சிதரல் என்று சரியாக் கணித்து இருக்கின்றனG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29859560912539485962020-10-16T19:04:50.416+05:302020-10-16T19:04:50.416+05:30மறதி
நாம் முக்கியமாக எண்ணாதது நம் நினைவை விட்டுப் ...மறதி<br />நாம் முக்கியமாக எண்ணாதது நம் நினைவை விட்டுப் போகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23179724112486090332020-10-16T18:29:11.513+05:302020-10-16T18:29:11.513+05:30இதனைப்பற்றி விளக்கமாகப் படித்தேன்... மறந்துவிட்டது...இதனைப்பற்றி விளக்கமாகப் படித்தேன்... மறந்துவிட்டது (ஹாஹா)<br /><br />கவனச் சிதறல் என்பதுதான் சரி. நமக்கு முக்கியமானதை நாம் மறப்பதில்லை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59720118020996499902020-10-16T17:44:10.017+05:302020-10-16T17:44:10.017+05:30இதனை மறதி என்பதா இல்லை கவனச் சிதறல் எனக் கொள்ளலாமா...இதனை மறதி என்பதா இல்லை கவனச் சிதறல் எனக் கொள்ளலாமாYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15069345564546201552020-10-16T17:02:44.108+05:302020-10-16T17:02:44.108+05:30வணக்கம் ஜிஎம்பி சார். அற்புதமான பதிவு. அப்படியெ
வா...வணக்கம் ஜிஎம்பி சார். அற்புதமான பதிவு. அப்படியெ<br />வாழ்வில் நடப்பது.<br />நான் மிக யோசிப்பது இந்த மறதியைப் பற்றித்தான்.<br />கூகிள் <br />போய் தேட நினைத்து அங்கு சென்றால் எதைத் தேட வேண்டும் என்பது மறந்துவிடுகிறது.<br />இனி இதை நினைத்துப்<br />பயப்படப் போவதில்லை.<br />மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60818274161629902342020-10-16T16:30:15.179+05:302020-10-16T16:30:15.179+05:30அது மறதி என்று நான்சொல்லவில்லையே நினைவுக்கு வராத...அது மறதி என்று நான்சொல்லவில்லையே நினைவுக்கு வராததை மறதி என்கிறோம் நோய் என்றுபயப்பட தேவை இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70071886687898452492020-10-16T16:27:55.928+05:302020-10-16T16:27:55.928+05:30இதைப்பற்றி குறளும் உள்ளதா எழுதும்போது விளங்கினால்...இதைப்பற்றி குறளும் உள்ளதா எழுதும்போது விளங்கினால் சரி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16663831553188575112020-10-16T16:26:04.941+05:302020-10-16T16:26:04.941+05:30நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரியவில்லை நன்றி ச...நினைக்க தெரிந்த மனதுக்கு மறக்க தெரியவில்லை நன்றி சார்<br /> பாரட்டுக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45121039166174070912020-10-16T16:23:40.697+05:302020-10-16T16:23:40.697+05:30வயது ஏறும்போது பல்ருக்கும் நேர்வதுதான் பயம் தேவை இ...வயது ஏறும்போது பல்ருக்கும் நேர்வதுதான் பயம் தேவை இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66823288492511196662020-10-16T14:37:02.053+05:302020-10-16T14:37:02.053+05:302013இல் எழுதியதைப் பற்றி விவாதிக்கின்றீர்கள் என்னு...2013இல் எழுதியதைப் பற்றி விவாதிக்கின்றீர்கள் என்னும்போது அதனை மறதி எனக் கொள்ளலாகாது என்பது என் கருத்து ஐயா. மறதி என்பதைவிட நாம் நினைக்கும் காலகட்டத்தில் அது நினைவிற்கு வரவில்லை என்று கொள்ளலாமே? Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84893732987297836922020-10-16T11:00:09.648+05:302020-10-16T11:00:09.648+05:30மறதி கூட நாம் நிர்ணியப்பது தான்...! விளக்கமாக பிறக...மறதி கூட நாம் நிர்ணியப்பது தான்...! விளக்கமாக பிறகு பதிவில்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73186986573921846762020-10-16T09:25:55.403+05:302020-10-16T09:25:55.403+05:30மறதி பற்றி 2013 ல் எழுதிய பதிவை ஞாபகம் வைத்து மீண்...மறதி பற்றி 2013 ல் எழுதிய பதிவை ஞாபகம் வைத்து மீண்டும் பதிவு செய்து படிக்க செய்த அருமையான பதிவிற்காக் உங்களுக்கு ஒரு பாராட்டுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71829720460600555852020-10-16T06:07:17.472+05:302020-10-16T06:07:17.472+05:30ஆம். பாதி நேரம் தொடர்ச்சியான வேலைகளில் இப்படித்தா...ஆம். பாதி நேரம் தொடர்ச்சியான வேலைகளில் இப்படித்தான் செய்ய நினைப்பவற்றில் பலவற்றை விட்டு விட்டு அவஸ்தைப் படுகிறோம். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். படித்த நினைவு இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com