tag:blogger.com,1999:blog-8449807431956423489.post817113567903239467..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மஹாபாரதக் கதைகள் ----ஜயத்ரதன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31356073696701004362014-06-11T05:49:29.715+05:302014-06-11T05:49:29.715+05:30ரெட்டை சூரியாஸ்தமனம்....ஆஹா....
ஒருமுறை எனக்கு ரெ...ரெட்டை சூரியாஸ்தமனம்....ஆஹா....<br /><br />ஒருமுறை எனக்கு ரெட்டை நிலவு கிடைத்தது.<br /><br />எப்படி என்று இன்னமும் விளங்கலை.<br /><br />நான் ஒன்னுமே செய்யலை, ஜஸ்ட் க்ளிக் க்ளிக்தான்!<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2013/06/blog-post_24.html<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70787432918525531642014-05-20T17:37:48.682+05:302014-05-20T17:37:48.682+05:30வெகு ச்வரச்யமாக உங்கள் எழுத்து உள்ளது. இன்னும் பல ...வெகு ச்வரச்யமாக உங்கள் எழுத்து உள்ளது. இன்னும் பல காரக்டர்கல் மகாபாரத்தில் உள்ளது. அவையும் எழுதுவீர்கள் என எதிர்பார்கிறேன். நன்றி.கருணாகரன்karunakaranhttps://www.blogger.com/profile/06361257245736816297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77648865600567190782014-05-06T08:30:10.629+05:302014-05-06T08:30:10.629+05:30
@ வெங்கட் நாகராஜ்
மஹாபாரதக் கதையில் வரும் பாத்தி...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />மஹாபாரதக் கதையில் வரும் பாத்திரங்கள் மிக அதிகம் டீடெயிலாக எல்லோர் பற்றியும் தெரிந்திருப்பது கடினம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63961944745921994622014-05-06T08:27:24.572+05:302014-05-06T08:27:24.572+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
உங்களை போருக்கு அழைத்துச...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> உங்களை போருக்கு அழைத்துச் சென்றிருந்தால் “போர் “ அடித்திருக்கும் நான் வெறுமே தொட்டே சென்றிருக்கிறேன் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29789787255182853322014-05-06T06:57:57.621+05:302014-05-06T06:57:57.621+05:30ஜயத்ரதன் பற்றி சில விஷயங்கள் படித்ததுண்டு. இன்று ...ஜயத்ரதன் பற்றி சில விஷயங்கள் படித்ததுண்டு. இன்று விரிவாக உங்கள் பக்கத்தில் படித்து தெரிந்து கொண்டேன். <br /><br />தொடரட்டும் மஹாபாரதக் கதைகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8986685876522362592014-05-05T16:41:18.903+05:302014-05-05T16:41:18.903+05:30எங்களை போருக்கு அழைத்துச் சென்றமைக்கு மனமார்ந்த நன...எங்களை போருக்கு அழைத்துச் சென்றமைக்கு மனமார்ந்த நன்றி. படிக்கும்போது களத்திற்கு சென்ற உணர்வே இருந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53720218402722700692014-05-05T08:36:15.256+05:302014-05-05T08:36:15.256+05:30
@ பாலகணேஷ்
மஹாபாரதக் கதை பலருக்கும் தெரிந்ததே. ...<br /> @ பாலகணேஷ்<br />மஹாபாரதக் கதை பலருக்கும் தெரிந்ததே. அதனில் வரும் கதாபாத்திரங்கள் பற்றி எழுதுகிறேன் . உங்கள் ஊக்கமும் ஆதரவும் என்னை எழுதச் செய்கிறது வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89365441408237067252014-05-05T08:32:39.858+05:302014-05-05T08:32:39.858+05:30
@ தனிமரம்
வருகைக்கு நன்றி.பொதுவாக எந்தப்பின்னூட...<br /> @ தனிமரம் <br />வருகைக்கு நன்றி.பொதுவாக எந்தப்பின்னூட்டத்தையும் நான் அகற்றுவதில்லை. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. வரம்பு மீறாத வகையில் எல்லாக் கருத்துக்களும் கவனிக்கத்தக்கவையே.<br />அந்தக் காலத்தில் போர் துவங்கும் முன் சங்கு ஊதுவார்களாம் சூரியோதயம் தொட்டு அஸ்தமனம் வரையே போர் நிகழுமாம் போர் முடிந்ததும் அவரவர் கூடாரம் சென்று விடுவார்களாம். ஒருவரைத் தாக்கும் போது அவருக்குத் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14405749329804569252014-05-05T08:15:01.658+05:302014-05-05T08:15:01.658+05:30 @ பந்து
ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றி @ பந்து<br /> ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும்நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38488362116732492732014-05-05T07:08:47.146+05:302014-05-05T07:08:47.146+05:30இந்த கேரக்டரைப் பற்றித் தெரியும். என்றாலும் விரிவா...இந்த கேரக்டரைப் பற்றித் தெரியும். என்றாலும் விரிவாக அறிந்து கொள்ள விரும்பியே உஙகளிடம் எழுத வேண்டினேன். இப்போது டிடெய்லாக உங்களின் சுவாரஸ்ய நடையில் படித்ததும் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. தொடரட்டும் இந்த மகாபாரத உலா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29448060539875892902014-05-05T00:53:44.901+05:302014-05-05T00:53:44.901+05:30கருத்து பிழை என்றால் பின்னூட்டத்தை தூக்கும் உரிமை ...கருத்து பிழை என்றால் பின்னூட்டத்தை தூக்கும் உரிமை ஐயாவுக்கு உண்டு/தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31647096442242095182014-05-05T00:52:27.428+05:302014-05-05T00:52:27.428+05:30ந்தக்காலத்தில் போரில் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப்...ந்தக்காலத்தில் போரில் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப் பட்டன. அவற்றை யுத்த தர்மம் என்று கூறினர்( EVERYTHING IS FAIR IN LOVE AND WAR என்னும் தற்காலத்திய சொல் நினைவுக்கு வருகிறது)அபிமன்யுவின் வீரமும் வேகமும் கௌரவப் போர்த்தளபதி துரோணருக்கு வியப்பூட்டியது. அவனை வெல்ல சில யுத்த தர்மங்களை மீறியே ஆகவேண்டும் என்று அவருக்குத் தோன்றி //இதை கொஞ்ச்ம எழிய தமிழில் தனிப்பதிவாக சொல்லுங்க ஐயா இன்றும் புரியவில்லை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60939134490733648002014-05-05T00:50:02.939+05:302014-05-05T00:50:02.939+05:30அருமையான் விளக்கம் ஐயா!அருமையான் விளக்கம் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77235998806458714952014-05-04T21:00:54.652+05:302014-05-04T21:00:54.652+05:30அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு அசர ...அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு அசர வைக்கிறது. என்னை பொருத்தவரை கதையல்ல... இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற லாஜிகல் தொகுப்பு இது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62043816596248568772014-05-04T19:57:44.907+05:302014-05-04T19:57:44.907+05:30
@ வே.நடனசபாபதி
அறியாத கதை என்பதற்கு பதில் அறியாத...<br /> @ வே.நடனசபாபதி<br />அறியாத கதை என்பதற்கு பதில் அறியாத விளக்கம் என்றுதான் நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60976172065936895072014-05-04T19:54:50.794+05:302014-05-04T19:54:50.794+05:30
@ கீதமஞ்சரி.
அதிலும் பலரும் அறியும் கதையின் பாத...<br /> @ கீதமஞ்சரி.<br /> அதிலும் பலரும் அறியும் கதையின் பாத்திரங்களை எழுதுவதில் கவனம் தேவை. அதை உணர்ந்து பாராட்டியதற்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-714881369157099162014-05-04T19:47:33.864+05:302014-05-04T19:47:33.864+05:30
@ டி.பி.ஆர். ஜோசப்
பதிவு எழுதும்போது திரு. அப்ப...<br /> @ டி.பி.ஆர். ஜோசப்<br /> பதிவு எழுதும்போது திரு. அப்பாதுரையின் பதிவு நினைவுக்குவந்து இணையத்தில் தேட வைத்தது. சுட்டிக்காடி பாராட்டியதற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43115014572753797332014-05-04T19:45:13.494+05:302014-05-04T19:45:13.494+05:30
@ பக்கிரிசாமி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ...<br /> @ பக்கிரிசாமி<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53244176349951563272014-05-04T19:44:12.799+05:302014-05-04T19:44:12.799+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10946988992338205492014-05-04T19:43:01.082+05:302014-05-04T19:43:01.082+05:30
@ டாக்டர் கந்தசாமி
சுவையான பின்னூட்டத்துக்கு நன...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> சுவையான பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3166637984800445992014-05-04T19:41:27.919+05:302014-05-04T19:41:27.919+05:30
@ அப்பாதுரை
மஹாபாரதக் கதையில் அதன்கற்பனை வளத்தி...<br /> @ அப்பாதுரை<br /> மஹாபாரதக் கதையில் அதன்கற்பனை வளத்தில் மனம் பறி கொடுத்தவன் நான்.சில நேரங்களில் எனக்கு அதன் நிகழ்வுகள் எனக்குள் ஒரு சினிசிசம் தோற்றுவிக்கும். அதை கதை என்று அணுகி சமாதானப் படுத்திக் கொள்வேன் இரட்டல் அஸ்டமனம் பற்றி எழுதும்போது உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது. The credit goes to you. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11749830978964182202014-05-04T19:34:43.930+05:302014-05-04T19:34:43.930+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் பாராட்டுக்கு...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி டிடிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15109678129454289512014-05-04T19:33:27.188+05:302014-05-04T19:33:27.188+05:30
@ கோமதி அரசு.
சில விஷயங்கள் எழுதும்போது சாத்திய...<br />@ கோமதி அரசு. <br />சில விஷயங்கள் எழுதும்போது சாத்தியக் கூறுகள் பற்றி நம்பிக்கை எழுவதில்லை. சாத்தியம் என்னும் கூற்றைப் பகிர்ந்து கொண்டேன். வருகைக்கு நன்றிமேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28244604911677095432014-05-04T19:30:23.081+05:302014-05-04T19:30:23.081+05:30
@ ஸ்ரீராம்
தெரியாத கதையைப் பதிவிடலாம்.அநேகமாக ...<br /> @ ஸ்ரீராம் <br /> தெரியாத கதையைப் பதிவிடலாம்.அநேகமாக எல்லோரும் அறியும் கதையைப் பதிவுடுவதில் கவனம் தேவை பத்திபிரித்துப் போட முயற்சிக்கிறேன் எடுத்துக் காட்டியதற்கு நன்றி ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79508853725150256972014-05-04T19:26:43.553+05:302014-05-04T19:26:43.553+05:30
@ ரஞ்சனி நாராயணன்.
வருகைக்கும் கருத்துப் பதிவு...<br /> @ ரஞ்சனி நாராயணன். <br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம் . மஹாபாரதம் ஏறத்தாழ எல்லோருக்கும் தெரியும்.அதில் வரும்கதாபாத்திரங்களைமுன் நிறுத்திப் பதிவிடுகிறேன் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com