tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8406595836045663655..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: புதுக்கோட்டை via மலைக் கோட்டை(5)G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86273678098748793132015-10-23T20:26:22.197+05:302015-10-23T20:26:22.197+05:30
@ தி தமிழ் இளங்கோ
தொடர்பில்லா தொடர்புகளை தொடர்பு...<br /> @ தி தமிழ் இளங்கோ<br />தொடர்பில்லா தொடர்புகளை தொடர்பு படுத்தும் பதிவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி நான் புகைப்படத்தை அப்புறப்படுத்தவில்லை. வீண்சர்ச்சைகளும் சங்கடங்களும் தடுக்கவே நான் என் விருப்பப்படி நீக்கினேன் என் பதிவில் நான் செய்ய வேண்டியதை நிர்ணயிப்பவன் நானே சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20008295616976498882015-10-23T19:02:18.921+05:302015-10-23T19:02:18.921+05:30அன்பு வலைப்பதிவர்களின் அன்பு வேண்டுகோளினை ஏற்று, அ...அன்பு வலைப்பதிவர்களின் அன்பு வேண்டுகோளினை ஏற்று, அந்த குரங்குகளின் ‘பந்தி போஜனம்” படத்தை நீக்கியமைக்கு நன்றி. அப்படி அந்த படத்தில், தனியாக ஏதேனும் விஷேசம் இருக்குமானால், அது பற்றியும் மற்ற தகவல்களையும் சேர்த்து , அந்த படத்தோடு தனியாக ஒரு பதிவை (இப்போது வேண்டாம்; சில நாட்கள் சென்றபின்,) எழுதவும். மீண்டும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23241299212662750202015-10-23T09:48:58.094+05:302015-10-23T09:48:58.094+05:30
@ தி தமிழ் இளங்கோ
வருகைக்கு நன்றி ஐயா. குரங்கு...<br /> @ தி தமிழ் இளங்கோ <br /> வருகைக்கு நன்றி ஐயா. குரங்குகளின் பந்தி போஜனம் புகைப்படம் அரிதாகப் பட்டது எனக்கு பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான் இல்லாத அர்த்தம் கற்பிப்பது அதீதக் கற்பனையே. புகைப்படம் பதிவில் வர விரும்பாதவர் படத்தை நீக்கினேன் இன்னொரு படத்தைப் பதிவிடவும் இல்லை. ஏன் என்றால் இது அவர்கள் சம்பந்தப்பட்டது/ ஆனால் இந்தப் புகைப்படம் அப்படி இல்லையே மீண்டும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76617018343527561112015-10-23T09:38:04.971+05:302015-10-23T09:38:04.971+05:30
@ ராஜ்குமார் ரவி
நமக்கும் ஆங்கிலம் கொஞ்சம் தெ...<br /> @ ராஜ்குமார் ரவி<br /> நமக்கும் ஆங்கிலம் கொஞ்சம் தெரியும் இல்ல வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48658734381406022072015-10-23T06:32:27.216+05:302015-10-23T06:32:27.216+05:30அய்யா உங்கள் விமர்சனத்தை நீங்கள் முன் வைக்கிறீர்கள...அய்யா உங்கள் விமர்சனத்தை நீங்கள் முன் வைக்கிறீர்கள். ஆனாலும், மேலே, மற்றவர்கள் சொல்வது போல … … அந்த குரங்குகளின் ‘பந்தி போஜனம்” சற்று நெருடல்தான் அய்யா. ஒரு பதிவர் விரும்பவில்லை என்பதற்காக, நீங்கள் உங்கள் பதிவில் போட்ட அவரது போட்டோவை நீக்கவில்லையா?<br /><br />கடந்த இரண்டு நாட்களாக உங்கள் வலைப்பக்கம் வந்து படித்ததோடு சரி. கருத்துரை தர இயலாமல் போய்விட்டது.( வெளி வேலைகள்தான் காரணம்)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23344029697957298442015-10-23T00:57:25.846+05:302015-10-23T00:57:25.846+05:30@பழனி கந்தசாமி ஐயா
கடிந்து கொள்வதற்கு மட்டும் தமிழ...@பழனி கந்தசாமி ஐயா<br />கடிந்து கொள்வதற்கு மட்டும் தமிழுக்கு விலக்கு அளித்த உங்கள் நாகரிகம் நாங்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1575488427395342802015-10-22T20:44:50.519+05:302015-10-22T20:44:50.519+05:30@ எம் கீதா
நான் சுட்டிக்காட்டி இருக்கும் சிறு குற...@ எம் கீதா<br /> நான் சுட்டிக்காட்டி இருக்கும் சிறு குறைகளில் கவிதைக்கு ஓவியமும் ஒன்று. நான் வலைப்பதிவர் குழுவுடன் நடத்திய அஞ்சல் போக்கு வரத்தையும் வெளியிட்டிருக்கிறேன் கூறப்பட்ட குறைகள் என்னென்ன என்பதையும் அது பற்றி எழும் எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாக இல்லை என்றே தோன்றுகிறது விழா நாள் நடை பெற்ற நிகழ்வுகள் குரித்து நான் குறை ஏதும் கூறவில்லையே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27741803127591698272015-10-22T20:38:18.675+05:302015-10-22T20:38:18.675+05:30
@ முத்து நிலவன்
நீங்களே தொடர்பு இல்லாத கருத்து...<br /> @ முத்து நிலவன் <br /> நீங்களே தொடர்பு இல்லாத கருத்துக்கள் என்று கூறி இருக்கிறீர். அதன் பின்புலம் பற்றி கரந்தையாருக்கு மறு மொழி கொடுத்திருக்கிறேன் நான் நினைத்தும் பார்க்காத ஒன்று சிலர் மனதில் தோன்றினால் அது அவர்கள் கற்பனை வளத்தையே குறிக்கும் பதிவிட்ட என் சொல் நம்பப்பட வேண்டும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26232177278416201882015-10-22T20:34:02.750+05:302015-10-22T20:34:02.750+05:30@ முத்து நிலவன்
ஐயா நான் கருத்துக்களை எழுதியதன் ந...@ முத்து நிலவன் <br />ஐயா நான் கருத்துக்களை எழுதியதன் நோக்கமே குறைகளை காண அல்ல. இருப்பினும் குறையே இல்லை என்று சொல்லிச் செல்லவும் விரும்பவில்லை முத்து நிலவன் தலைமையிலான குழு இரவுபகல் பாராமல் பணி செய்து இருக்கும் போது சிறு குறைகள் ஆக இருந்தாலும் சுட்டிக்காட்டுவது என் தார்மீகப் பொறுப்பு என்று தோன்றியது small things make perfection but perfection is no small thing என்பார்கள் . இன்னும் சிறு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40636545433160836252015-10-22T18:52:58.641+05:302015-10-22T18:52:58.641+05:30வணக்கம் அய்யா
நலமா?நீங்கள் கூறிய நிறை குறைகளை ஏற்க...வணக்கம் அய்யா<br />நலமா?நீங்கள் கூறிய நிறை குறைகளை ஏற்கிறோம்...குறைகள் அனைத்தும் எங்களை மீறி நடந்த செயல்..மேலும் சரியான விவரங்கள் கையேட்டுக்கு கிடைப்பதில் தாமதம்....இருப்பினும் தங்களின் கவிதைகள் ஓவியமாக வராமைக்கு வருந்துகின்றோம்.....எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை..அதனால் வந்த குறைகள்...அடுத்த விழாவில் இக்குறைகள் களையப்படட்டும்...எங்களாலான உதவிகளை செய்கின்றோம்..நன்றி...அய்யாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28747364199022269392015-10-22T12:15:20.851+05:302015-10-22T12:15:20.851+05:30அப்புறம், “தொடர்பில்லாத கருத்துகளைத் தொடர்பு படுத்...அப்புறம், “தொடர்பில்லாத கருத்துகளைத் தொடர்பு படுத்தும்” அந்த முகப்புக் குரங்குப் படததை எடுத்துவிடலாம் என்னும் முனைவர் கந்தசாமி மற்றும் கரந்தையார் கருத்தே என்கருத்தும். அன்பு கூர்ந்து எடுத்துவிட்டு வேறு பொருத்தமான படத்தைப் போடுங்கள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58347745890168487852015-10-22T12:09:59.677+05:302015-10-22T12:09:59.677+05:30அய்யா வணக்கம். தாமத வருகைக் மன்னியுங்கள். தங்களின்...அய்யா வணக்கம். தாமத வருகைக் மன்னியுங்கள். தங்களின் பதிவில் கண்டுள்ள குறைகள் அதை்தும் எங்கள் குழுவின் -அனுபவக் குறைபாடுகளால் நேர்ந்த - தவறுகள்தான் அய்யா. சுட்டிக்காட்டியமைக்கு, நண்பர் பரிவை சே.குமார் அவர்கள் சொன்னது போல எங்களுக்குப் பயன்படக்கூடிய -களைந்திருக்க வேண்டிய - குறைபாடுகள் என்று புரிந்து அடுத்த நிகழ்விற்கு இவற்றை நிச்சயமாகக் களைய கவனத்திற் கொள்வோம். <br />(1) தாங்கள் மட்டுமல்லாமல் தங்கை நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8289336474284448862015-10-21T17:44:09.538+05:302015-10-21T17:44:09.538+05:30 @ டாக்டர் கந்தசாமி
IT IS NOT MEANT TO OFFEND ANY... @ டாக்டர் கந்தசாமி<br />IT IS NOT MEANT TO OFFEND ANYONE. I ALSO PARTOOK THE FOOD THERE. MY WORD SHOULD BE TAKEN கரந்தையாருக்குக் கொடுத்த பதிலைப் பாருங்கள் நினைக்காத ஒன்றை சொல்லக் கூடாது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86522442009773840772015-10-21T17:29:04.856+05:302015-10-21T17:29:04.856+05:30This comment has been removed by the author.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54927001009708490312015-10-21T17:29:04.041+05:302015-10-21T17:29:04.041+05:30This comment has been removed by the author.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30515512809047423682015-10-21T17:29:03.501+05:302015-10-21T17:29:03.501+05:30The monkey picture is offensive. Your note that it...The monkey picture is offensive. Your note that it does not pertain to the post is meaningless. If so why publish it? It is a mockery on all those who ate food at the meeting.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36954466216501974532015-10-21T15:31:46.571+05:302015-10-21T15:31:46.571+05:30ஐயோ...சிரமம் கொடுத்துட்டேனா? மன்னிக்கணும்.ஐயோ...சிரமம் கொடுத்துட்டேனா? மன்னிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37306361830930576772015-10-21T15:15:10.498+05:302015-10-21T15:15:10.498+05:30
துளசி கோபால்
என்ன கொஞ்சம் தேட வேண்டும் அவ்வள... <br />துளசி கோபால் <br /> <br /> என்ன கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5898882767712834502015-10-21T15:03:38.984+05:302015-10-21T15:03:38.984+05:30ஆஹா..... துளசிதளம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி!
த...ஆஹா..... துளசிதளம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி!<br /><br />தகவலுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76347998935473359482015-10-21T14:50:28.165+05:302015-10-21T14:50:28.165+05:30
@ துளசி கோபால்
உங்களைப்போல் பெருந்தன்மை எல்லோரு...<br /> @ துளசி கோபால் <br />உங்களைப்போல் பெருந்தன்மை எல்லோருக்கும் இருந்தால் நல்லது பதிவர் கையேட்டில் உங்கள் பெயர் தள முகவரி, மின் அஞ்சல் முகவரி எல்லாம் இருக்கிறது பக்கம்109, வரிசை எண் 291 ஊர் நியூ சிலாந்து . வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42391847074943628302015-10-21T14:33:29.583+05:302015-10-21T14:33:29.583+05:30நாம் அனைவரும் பதிவர் குடும்பம் என்றே நான் நினைப்பத...நாம் அனைவரும் பதிவர் குடும்பம் என்றே நான் நினைப்பதால் குறைகள் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம்தானே? அடுத்து வரும் நிகழ்வுகளில் தவற்றைத் திருத்திக்கொண்டு இன்னும் நன்றாக செயல்படமாட்டோமா என்ன?<br /><br />பதிவர் கையேடுக்கு நானும் தகவல் அனுப்பி இருந்தேன். என் தள முகவரி கையேட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69624590341645924552015-10-21T12:12:41.274+05:302015-10-21T12:12:41.274+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் கருத்துப் பக...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50932466720659457322015-10-21T11:54:45.050+05:302015-10-21T11:54:45.050+05:30வழக்கம்போல தங்கள் பாணியில் நிகழ்வுகளைப் பதிந்துள்ள...வழக்கம்போல தங்கள் பாணியில் நிகழ்வுகளைப் பதிந்துள்ளீர்கள். அதிக எண்ணிக்கையிலான நண்பர்களை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்கும்போது சிலருடன் முழுமையாக பேசமுடியாமல்கூட போய்விடுகிறது. அது ஒரு குறையாகவே தெரிந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59653280409890382222015-10-21T07:54:08.350+05:302015-10-21T07:54:08.350+05:30
@ பரிவை சே குமார்
இது வரை வந்த பின்னூட்டங்களில...<br /> @ பரிவை சே குமார் <br /> இது வரை வந்த பின்னூட்டங்களில் என் பார்வை தனிப்பட்ட முறை என்னும் குறை தெரிகிறது என்று கருத்து இருக்கிறது பதிவர் கையேட்டில் காண்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன நஷ்டம் புரியவில்லை. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77345116910679065262015-10-21T07:51:11.209+05:302015-10-21T07:51:11.209+05:30
@ பகவான் ஜி
கருத்துக்குப் பதில்தான் பலரும் சொல்...<br /> @ பகவான் ஜி<br />கருத்துக்குப் பதில்தான் பலரும் சொல்கிறார்களே. இம்மாதிரி விழாவில் குறைகள் இருக்கத்தான் செய்யும் என்று யாரும் நான் சொல்லும் குறைகளின் மாக்னிட்யூடினைக் குறிப்பிடுவது இல்லை. வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com