tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8582729230835939125..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பல்சுவைப் பதிவு.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51146995821495982592013-10-21T08:05:51.659+05:302013-10-21T08:05:51.659+05:30பல்சுவைப் பதிவைப் படித்து ரசித்த அனைவருக்குமென் நன...பல்சுவைப் பதிவைப் படித்து ரசித்த அனைவருக்குமென் நன்றிகள்.பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். எழுதையவை படித்த, கேட்ட பார்த்த வற்றின் பகிர்வே. புடவை வாங்கியது மட்டுமே என் அனுபவம். பின்னூட்டங்களுக்கு மீண்டும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23539810795237019482013-10-17T17:11:03.331+05:302013-10-17T17:11:03.331+05:30தேள் லாலி பாப் உவ்வே...,
தேள் லாலி பாப் உவ்வே...,<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70441588572602313742013-10-17T16:06:14.171+05:302013-10-17T16:06:14.171+05:30காணொளி அருமை.காணொளி அருமை.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1511073626027153252013-10-17T03:37:11.398+05:302013-10-17T03:37:11.398+05:30// முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் //
ஆனால், ...// முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் //<br /><br />ஆனால், கொக்கொக்க கூம்பும் பருவத்து.<br />கிட்டாதாயின் வெட்டென மற. முயற்சி திருவினையாக்கும். ஒன்றுக்கொன்று எதிர்மறை. மொத்தத்தில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். விதியின் வழி மதி செல்லும்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4897762498212232002013-10-16T17:07:34.060+05:302013-10-16T17:07:34.060+05:30// நீதி.:-வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை...// நீதி.:-வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் //<br /><br />நல்ல நீதிமொழியை சொன்னமைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32522502873470939822013-10-16T10:08:12.950+05:302013-10-16T10:08:12.950+05:30வாய்ப்புகள் வரும்போதே தாமதியாமல் பயன்படுத்திக்கொள்...வாய்ப்புகள் வரும்போதே தாமதியாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. இல்லாத கடவுளை தொலைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அலையும் மக்கள்தான் கூட்டத்தில் மிதிபட்டு மடிகின்றனர். வேதனை!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3537110393520242412013-10-16T10:08:12.078+05:302013-10-16T10:08:12.078+05:30வாய்ப்புகள் வரும்போதே தாமதியாமல் பயன்படுத்திக்கொள்...வாய்ப்புகள் வரும்போதே தாமதியாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. இல்லாத கடவுளை தொலைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அலையும் மக்கள்தான் கூட்டத்தில் மிதிபட்டு மடிகின்றனர். வேதனை!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73529114959776701442013-10-16T09:19:24.522+05:302013-10-16T09:19:24.522+05:30அதிர்ஷ்ட தேவதை யார் வீட்டையும் இரண்டாவது முறை தட்ட...அதிர்ஷ்ட தேவதை யார் வீட்டையும் இரண்டாவது முறை தட்டுவதில்லை என்பதை நினைவூட்டினீர்கள். அருமையான பல்சுவைக் கதம்பம். - இமயத்தலைவன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20082847216182922102013-10-16T06:39:58.045+05:302013-10-16T06:39:58.045+05:30வாய்ப்புகள் வரும்பொழுதே பயன் படுத்திக் கொள்ள வேண்ட...வாய்ப்புகள் வரும்பொழுதே பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நீதிக் கதை அருமை ஐயா. முடியாதது ஒன்றுமில்லை காணொளி காட்சி அசத்தல் ஐயா நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50064070094613150742013-10-16T05:24:24.778+05:302013-10-16T05:24:24.778+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12612541810769156042013-10-15T23:37:00.964+05:302013-10-15T23:37:00.964+05:30முதல் வாய்ப்பிணை நழுவ விட்டால் என்னவாகும் .....என...முதல் வாய்ப்பிணை நழுவ விட்டால் என்னவாகும் .....என்பது உள்ளிட்ட பல்சுவை பதிவு அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15901571673877452432013-10-15T22:15:35.075+05:302013-10-15T22:15:35.075+05:30பல்சுவை பகிர்வு அருமை.
காணொளி மிக அருமை.
பல்சுவை பகிர்வு அருமை.<br />காணொளி மிக அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42597201259010191602013-10-15T21:03:51.836+05:302013-10-15T21:03:51.836+05:30முதல் சம்பவம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது!.....முதல் சம்பவம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது!.. <br /><br />காணொளி அருமை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50313815698635233992013-10-15T20:32:50.945+05:302013-10-15T20:32:50.945+05:30முதல் வாய்ப்பு உட்பட அனைத்தும் அருமை ஐயா...
காணொள...முதல் வாய்ப்பு உட்பட அனைத்தும் அருமை ஐயா...<br /><br />காணொளி ரசிக்க வைத்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58231570803960179952013-10-15T20:08:09.297+05:302013-10-15T20:08:09.297+05:30வணக்கம் அய்யா. பல்சுவைப்பதிவுகள் அனைத்தும் ரசிக்க ...வணக்கம் அய்யா. பல்சுவைப்பதிவுகள் அனைத்தும் ரசிக்க வைத்தது. குறிப்பாக கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் என்பது. காணொலியின் மூலம் முடியாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14654901041719735032013-10-15T18:49:32.717+05:302013-10-15T18:49:32.717+05:30முடியாதென்பது எதுவும் இல்லை என்பதை உணர்த்திய காணொள...முடியாதென்பது எதுவும் இல்லை என்பதை உணர்த்திய காணொளி ரசிக்கவைத்தது..!<br /><br />உண்மையிலேயே அசத்தல்<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48117984289730980242013-10-15T18:43:43.010+05:302013-10-15T18:43:43.010+05:30//வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்...//வாய்ப்புகள் ஒன்றுபோல் ஒன்று இருப்பதில்லை. கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன் படுத்த வேண்டும்//<br /><br />நீதிக்கதை நல்லா இருக்கு.<br /><br />மேலும் படித்து விட்டு மீண்டும் வருவேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89200805322515390712013-10-15T18:39:34.661+05:302013-10-15T18:39:34.661+05:30முடியாதென்பது எதுவும் இல்லை என்பதை உணர்த்திய காணொள...முடியாதென்பது எதுவும் இல்லை என்பதை உணர்த்திய காணொளி ரசிக்கவைத்தது,...! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71178656517567293132013-10-15T18:32:32.206+05:302013-10-15T18:32:32.206+05:30வாடிக்கையாளர்களைத் துச்சமாக மதிப்பது இன்றைய தொழில்...வாடிக்கையாளர்களைத் துச்சமாக மதிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விலை என்ற தலைப்பின் வேறு ஒரு பதிவில் படித்தது நினைவுக்கு வருகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com