tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8634329447645346447..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பரீட்சித்து மஹாராஜாG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62522707318803264812020-04-09T09:07:31.955+05:302020-04-09T09:07:31.955+05:30எனது அம்மாவும் இவ்வாறான பல புராண இதிகாச கதைகள் சொல...எனது அம்மாவும் இவ்வாறான பல புராண இதிகாச கதைகள் சொல்லி இருக்கிறார்கள்.அதில் பரீத்சித்து ராஜாவுக்கு பாம்பினால் இறப்புநிகழும் என்பது தெரிந்தவுடன் அவர் கடலுக்கு நடுவில் கோட்டை கட்டிவாழ்ந்தார் தன்னைப் பாம்பினிடம் இருந்து பாதுகாக்க.அவரது இறப்பு நாளில் அவர் கடலில் ஒரு அழகிய எலுமிச்சம் கனி மிதந்து வந்ததைக்கண்டு அதை எடுத்து முகர்ந்த போது அக்கனி பாம்பாக மாறி பரீச்சித்துவை கொன்றதாகவும் சொல்லி நான் கே.தயானந்தம்.https://www.blogger.com/profile/18069975876790934656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6153687764343304582016-05-10T07:58:04.340+05:302016-05-10T07:58:04.340+05:30
@ அருள்மொழிவர்மன்
அழகிய சரித்திரப் பெயர் கொண்ட...<br /> @ அருள்மொழிவர்மன் <br /> அழகிய சரித்திரப் பெயர் கொண்டவரே வருக. நம் புராணக் கதைகளின் பெயர்கள் கேள்விப்பட்டு அறியாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. அதனாலேயே சிறிய அளவில் எல்லோரும் அறிய என் சிறிய முயற்சி சுட்டியில் இருக்கும் கதைகளில் பல அப்படி உள்ளவையே படித்துப் பாருங்கள் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63590870077724555802016-05-09T19:34:16.981+05:302016-05-09T19:34:16.981+05:30விதி வலிது என்றுணர்த்தும் சுவாரசியமான பதிவு/கதை.
க...விதி வலிது என்றுணர்த்தும் சுவாரசியமான பதிவு/கதை.<br />கேள்விப்பட்ட பெயர் ஆனால் அறியாத விஷயம். பகிர்வுக்கு நன்றி ஐயா!அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2523401110573164762016-05-09T16:44:04.520+05:302016-05-09T16:44:04.520+05:30
@ சிவகுமாரன்
பதிவிட்டது வீண்போகவில்லை வரு...<br /> @ சிவகுமாரன் <br />பதிவிட்டது வீண்போகவில்லை வருகைக்கு நன்றி சிவகுமாரா. சுட்டியிலும் அறியாத கதைகள் இருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40143440858177512662016-05-09T14:44:36.785+05:302016-05-09T14:44:36.785+05:30பரீட்சுத்து மகாராஜா என்ற பெயர் தான் கேல்விபட்டிருக...பரீட்சுத்து மகாராஜா என்ற பெயர் தான் கேல்விபட்டிருக்கிறேன்.இப்போது தான் முழுமையாக அறிந்துகொண்டேன். நன்றி. சுட்டிகளில் உள்ளவற்றையும் படிக்க ஆசை. முயல்கிறேன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52549306485819672992016-05-09T12:16:06.271+05:302016-05-09T12:16:06.271+05:30
@ வெங்கட் நாகராஜ்
என் நடையில் சுட்டியில் இருக்கு...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />என் நடையில் சுட்டியில் இருக்கும் கதைகளையும் படித்தீர்களா? வெவ்வேறு நடையில் பாகவதக் கதைகள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69076319892442505482016-05-09T08:00:43.240+05:302016-05-09T08:00:43.240+05:30எத்தனை எத்தனை கதைகள்...... உங்கள் நடையில் படித்து...எத்தனை எத்தனை கதைகள்...... உங்கள் நடையில் படித்து ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-379599501469240112016-05-08T16:55:44.923+05:302016-05-08T16:55:44.923+05:30
@ எஸ்பி.செந்தில்குமார்
நான் சொன்னதைவிட சுவாரசிய...<br /> @ எஸ்பி.செந்தில்குமார்<br /> நான் சொன்னதைவிட சுவாரசியமாக திரு தி தமிழ் இளங்கோவும் திரு நடனசபாபதியும் கேட்டிருக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85582265882296644562016-05-08T16:53:24.676+05:302016-05-08T16:53:24.676+05:30
@ டி என் முரளிதரன்
இதையேதான் நான் தோண்டத் தோண்...<br /> @ டி என் முரளிதரன் <br /> இதையேதான் நான் தோண்டத் தோண்ட ஊறும் கதை ஊற்று மஹாபாரதம் என்றேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52210699760147395382016-05-08T16:51:28.506+05:302016-05-08T16:51:28.506+05:30@ வே நடனசபாபதி
ஐயா வருகைக்கு நன்றி இந்தமாதிரி கதைய...@ வே நடனசபாபதி<br />ஐயா வருகைக்கு நன்றி இந்தமாதிரி கதையின் நீட்சியெல்லாம் நடக்க இருப்பது நடந்தே தீரும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதைக் கூறு வதற்காக இருக்கலாம் கற்பனைகள் கொடி கட்டிப் பறக்கின்றன.நான் எடுத்தாண்ட கதை பாகவதத்தில் வருவது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64627545175242897252016-05-07T23:29:56.140+05:302016-05-07T23:29:56.140+05:30அருமையான கதை!அருமையான கதை!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20097473041755418032016-05-07T19:04:39.232+05:302016-05-07T19:04:39.232+05:30பரீட்சத்து மகாராஜா பெயர்தான் கேள்விப் பட்டிருக்கிற...பரீட்சத்து மகாராஜா பெயர்தான் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர கதை படித்த நினைவு இல்லை. சுவாரசியமாக உள்ளது. <br />டிவியில் ஒளிபரப்பான மகாபாரத்தின் டைட்டில் பாடல் "ஒரு கதைக்குள் பல கதை. பல கதைகளின் ஒரு விதை" என்பது எவ்வளவு உண்மை!<br /> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17414934347994158752016-05-07T16:12:19.540+05:302016-05-07T16:12:19.540+05:30திரு தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் பரீட்சித்த...திரு தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் பரீட்சித்து மகராஜா நீருக்கு நடுவே கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும்போது நீரில் மிதந்து வந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து முகர்ந்தபோது அதிலிருந்த சிறு பாம்பு ஒன்று கடித்து உயிர்விட்டதாக நானும் படித்திருக்கிறேன். இருப்பினும் இந்த கதையும் சுவரஸ்யமாகத்தான் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84323505152346346832016-05-07T14:24:07.263+05:302016-05-07T14:24:07.263+05:30ஏற்கெனவே தெரிந்த கதை தான். உங்கள் நடையில் படித்தேன...ஏற்கெனவே தெரிந்த கதை தான். உங்கள் நடையில் படித்தேன். தெய்வத்தின் குரல் குறித்து உங்கள் கருத்தை தாராளமாகப் பகிரவும். வலை உலகில் ஆன்மிகப் பதிவர்கள் குறைவே.நான் எழுதுவதெல்லாம் பக்திப் பதிவுகள் மட்டுமே. ஆன்மிகம்னா என்னனு எனக்கு இன்னும் புரியவில்லை. :) பக்தியிலும் இன்னமும் கீழேயே தான் இருக்கிறேன். மேம்பட வெகு தூரம் போக வேண்டும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2232670405289608362016-05-07T12:28:54.089+05:302016-05-07T12:28:54.089+05:30
@ தி தமிழ் இளங்கோ
புராணக்கதைகள் பல்வேறு ரூபங்க...<br /> @ தி தமிழ் இளங்கோ <br /> புராணக்கதைகள் பல்வேறு ரூபங்கள் பெற்று நிறையவே பாட பேதத்துடன் இருக்கின்றன எது ஒரிஜினல் கதை என்று தெரிந்து கொள்வது சிரமம் நான் எடுத்தெழுதுவது பாகவதக்கதையைச் சார்ந்தது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90870138250557572782016-05-07T12:25:45.030+05:302016-05-07T12:25:45.030+05:30
@ jk22384
வருகைக்கு நன்றி சார் பாரத பாகவதக் கத...<br /> @ jk22384<br /> வருகைக்கு நன்றி சார் பாரத பாகவதக் கதைகளை ஏற்கனவே விதவிதமாக எழுதி இருக்கிறேன் என் நரசிம்மமாக என்னும் கதை குழந்தைகளுக்குச் சொல்வது போல் இருக்க வேண்டும் என்று எழுதியது என் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக எழுத எடுக்கும் முயற்சியே சுட்டிகளில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தால் தெரியும் பாருங்கள் ஐயா இது மீள்பதிவு அல்ல தெய்வத்தின் குரல் எழுதும் நோக்கம் இன்னும் கைவிடப்படவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3960595222304782322016-05-07T12:18:48.776+05:302016-05-07T12:18:48.776+05:30
@ பரிவை சே குமார்
எது அருமை என்று குறிப்பிட்டி...<br /> @ பரிவை சே குமார் <br /> எது அருமை என்று குறிப்பிட்டிருக்கலாமோ வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59251852820312947042016-05-07T12:17:35.852+05:302016-05-07T12:17:35.852+05:30
@ மோகன் ஜி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார...<br /> @ மோகன் ஜி <br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33436995576302784592016-05-07T12:16:24.254+05:302016-05-07T12:16:24.254+05:30
@ தனிமரம்
எழுதுவது எல்லாம் ஏற்கனவே தெரிந்த கதை...<br /> @ தனிமரம் <br /> எழுதுவது எல்லாம் ஏற்கனவே தெரிந்த கதை என்றே கேட்டுப் பழக்கப்பட்ட எனக்கு உங்கள் பின்னூட்டம் சிறிது தைரியமளிக்கிறது எல்லாப் புராண்க்கதைகள் எல்லாம் எல்லோரும் கேட்டிருக்கத் தேவை யில்லை என்று புரிந்து கொண்டேன் சுட்டிகளில் கொடுத்துள்ள கதைகளும் பாரத பாகவதக் கதைகளே படித்தீர்களா வருகைக்கு நன்றி . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85872638450093621312016-05-07T12:12:14.817+05:302016-05-07T12:12:14.817+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
புராணக்கதைகள் எல்லாமே முட...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />புராணக்கதைகள் எல்லாமே முடிந்து போன கதைகள் தானே வெகு நாட்களுக்குப் பின் வருகைக்கு நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77950340589663331322016-05-07T12:10:05.259+05:302016-05-07T12:10:05.259+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
என்னைப் பொருத்தவரை இதைய...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> என்னைப் பொருத்தவரை இதையெல்லாம் கற்பனை மிக்க கதையாகவே எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32285464292546426382016-05-07T12:09:07.956+05:302016-05-07T12:09:07.956+05:30அன்புள்ள G.M.B. அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் சி...அன்புள்ள G.M.B. அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் சிறு வயதில் படித்த, ஒரு கதையில், பரீட்சித்து மன்னன், பாம்பு கடிக்கு பயந்து, ஒரு கோட்டை கட்டி வாழ்ந்ததாகவும், அப்படியும் ஒரு பழத்திலிருந்த சிறு புழு போன்ற நாகம் தீண்டி அவன் இறந்து போனதாகவும் படித்து இருக்கிறேன். அந்தக் கதையும், இந்தக் கதையும் வேறு வேறா என்று தெரியவில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1930453774360987082016-05-07T12:07:54.229+05:302016-05-07T12:07:54.229+05:30
@ துரை செல்வராஜு
பதிவு படித்து ஆதங்கம் கொள்ளலாம...<br /> @ துரை செல்வராஜு<br /> பதிவு படித்து ஆதங்கம் கொள்ளலாமா ?வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62569191967949161592016-05-07T12:06:19.568+05:302016-05-07T12:06:19.568+05:30@ கரந்தை ஜெயக்குமார்
நானல்லவோ நன்றி சொல்ல வேண்டு...@ கரந்தை ஜெயக்குமார் <br /> நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும் உங்கள் வருகைக்குG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56317428989333366052016-05-07T12:05:30.928+05:302016-05-07T12:05:30.928+05:30@ கரந்தை ஜெயக்குமார்
நானல்லவோ நன்றி சொல்ல வேண்டு...@ கரந்தை ஜெயக்குமார் <br /> நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும் உங்கள் வருகைக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com