tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8636477450299684426..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மாறிவரும் காலமும் எழுத்தும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20274645062626698332016-08-20T14:56:14.370+05:302016-08-20T14:56:14.370+05:30
@ அருள்மொழி வர்மன்
என் பழைய அனுபவங்களை பதிவுகள...<br /> @ அருள்மொழி வர்மன் <br /> என் பழைய அனுபவங்களை பதிவுகளில் நிறையவே எழுதி இருக்கிறேன் காதல் பற்றியும் நிறைய எழுதியாய் விட்டதுஎழுத்துக்களில் வித்தியாச முயற்சிகள் பலவும் செய்திருக்கிறேன் நேரம் கிடைப்பின் என் பழைய பதிவுகள் சிலவற்றைப் பாருங்கள் சாதாரணன் ராமாயணம் என்று ஆறு காண்டங்களை ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் பழைய சுட்டிகள் தேவைப் பட்டால் கேளுங்கள் அனுப்பி வைக்கிறேன் உங்கள் மின் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79289842116655943172016-08-20T12:54:11.298+05:302016-08-20T12:54:11.298+05:30உண்மையில் தங்களின் அன்றைய எழுத்துக்களை வாசிக்கும்ப...உண்மையில் தங்களின் அன்றைய எழுத்துக்களை வாசிக்கும்போது பிரமிப்பாக உள்ளது. அருமையான எழுத்து நடை, வாசிப்பவர்களை நிச்சயம் சுண்டி இழுக்கும். <br /><br />முதுமையிலும் காதல் வராதா என்ன அல்லது நினைவுகள் தான் அவ்வளவு எளிதில் அழிந்திவிடுமா? உங்களுடைய பழைய நினைவுகளை எழுத்தாக்கி அளியுங்கள்,வாசிக்க ரசிகர்களாகிய நாங்கள் ரெடி!!! அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8419146766508779552016-08-20T12:30:51.787+05:302016-08-20T12:30:51.787+05:30
@ ஜீவி ,
சற்றே விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி...<br /> @ ஜீவி ,<br /> சற்றே விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நிறைவேற்ற முடியாத சமயங்களிலும் லட்சியங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை என்னையே உதாரணம் காட்டிப் புரியச் செய்தமைக்கு நன்றி சார் இலட்சியங்களே இலக்காக இல்லாததாலும் வாழ்க்கை நதியில் அடித்துக் கொண்டு போகப்பட்டதாலும் என் புரிதலில் மாற்றுக் குறைவாக இருந்திருக்கிறது என்று எண்ணுகிறேன் என் எண்ணங்களை விமரிசிப்பதை நான் என்றும் தவறாக G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50492405508967561042016-08-20T12:22:12.959+05:302016-08-20T12:22:12.959+05:30
@ துரை செல்வராஜு,
ஐயா வணக்கம் எதையும் சற்று வித்...<br /> @ துரை செல்வராஜு,<br />ஐயா வணக்கம் எதையும் சற்று வித்தியாசமாய்ச் செய்ய வேண்டும் என்ன் உம் எண்ணமே என்னை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71316568593853575562016-08-20T11:14:46.387+05:302016-08-20T11:14:46.387+05:30மன்னிக்கவும். எல்லோரிடமும் இதையெல்லாம் நான் எழுத ம...மன்னிக்கவும். எல்லோரிடமும் இதையெல்லாம் நான் எழுத மாட்டேன்.<br /><br />தங்களிடம் என் எதிர்பார்ப்பு அதிகம். அதுவே எழுதச் சொன்னது. <br /><br />அதுவும் தவிர நாம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். கிட்டத்தட்ட நெருக்கமான வயது கொண்டவர்கள் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டது. கொண்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இருவருக்கும் முக்கியம் என்பதும் முக்கியமாகிப் போனது. போலியாக எதுவும் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7222199649152535412016-08-20T10:12:38.811+05:302016-08-20T10:12:38.811+05:30அது எதற்கு அந்தப் பழைய சட்டை.. கிழியாமல் நன்றாக இர...அது எதற்கு அந்தப் பழைய சட்டை.. கிழியாமல் நன்றாக இருந்தாலும் போட்டுக்கொள்ள சரியாக இருக்காது!.. - என்பதாலேயே பலரும் சும்மா (!) இருக்கின்றோம்..<br /><br />ஆனால் - எல்லாவற்றையும் கலந்து கட்டி, அடித்துக் கலக்குபவர்களும் உண்டு!..<br /><br />கட்டிக் கொடுத்த சோறு வீணாகப் போனாலும் கற்பனைக்குள் பொங்கிய ஊற்று வற்றுவதே இல்லை..<br /><br />இப்போதும் இளமை .. - தங்களுடைய எழுத்துக்களில்!..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71225719447417012042016-08-20T08:05:41.499+05:302016-08-20T08:05:41.499+05:30
@ தளிர் சுரேஷ்
ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதை ...<br /> @ தளிர் சுரேஷ் <br /> ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதை கவனித்துப் பாராட்டியதற்கு ந்சன்றி சார் முந்தைய மறு மொழியில் நாந்தான் சரியாகக் கவனிக்கவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65376373143761700432016-08-19T22:21:34.256+05:302016-08-19T22:21:34.256+05:30
@ ஜீவி
நான் கூறுவதை விவாதத்துக்கு எடுத்துக் ...<br /> @ ஜீவி<br /> நான் கூறுவதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.வாழ்க்கையில் இலட்சியம் இருக்கலாம் வாழ்க்கையே இலட்சியத்தை நோக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை நிறைவேற்ற முடியாத சமயங்களிலும் லட்சியங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள முடியாதைச் சொல்வதுதான் ஜீவியின் சிறப்பு என்றும் தெரிந்தபின் அந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16598550173698149392016-08-19T22:13:43.179+05:302016-08-19T22:13:43.179+05:30
@ தளிர் சுரேஷ்
பதிவின் பின் பாகத்தில் கவிதைப...<br /> @ தளிர் சுரேஷ் <br /> பதிவின் பின் பாகத்தில் கவிதைபோல ஒன்று எழுதி இருக்கிறேன் ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதை எது என்று புரியவில்லை. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31312650844038049502016-08-19T22:11:35.585+05:302016-08-19T22:11:35.585+05:30
@ பரிவை சே குமார்
வருகைக்கும்பாராட்டுக்கும் நன்...<br />@ பரிவை சே குமார்<br /> வருகைக்கும்பாராட்டுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11835265990034370232016-08-19T17:36:12.301+05:302016-08-19T17:36:12.301+05:30இலட்சியம் வேறு; வாழ்க்கை வேறு அல்ல. மனதை ஆக்...இலட்சியம் வேறு; வாழ்க்கை வேறு அல்ல. மனதை ஆக்கிரமிக்கும் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குத் தான் வாழ்க்கையே.. இரண்டும் வேறல்ல; ஒன்றில் ஒன்று புதைந்தது.<br /><br />வாழ்க்கைப் போக்கு எப்படி மாறிப் போனாலும் கொண்ட இலட்சியம் மாறாது. என்றென்றும் மனசில் அதன் மேம்பட்ட உயர்வுகளுக்காக வாழ்ந்து கொண்டே இருக்கும். கொண்ட இலட்சியங்களுக்கு மாறான வாழ்க்கை அமைந்து போனாலும் எந்த மாறிய வாழ்க்கை அமைப்பின் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90439129411388301172016-08-19T17:00:03.630+05:302016-08-19T17:00:03.630+05:30ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதையை ரசித்தேன்! நமக்கு...ஆரம்பத்தில் வந்த அசத்தல் கவிதையை ரசித்தேன்! நமக்கு வயதாகலாம்! எழுத்துக்கு வயசாகலாம்! ஆனால் மனசுக்கு வயதாகாது! உண்மைதானே ஐயா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51679062557535930892016-08-19T15:56:42.180+05:302016-08-19T15:56:42.180+05:30ஆஹா... அசரடிக்கும் எழுத்து ஐயா...
அருமை.ஆஹா... அசரடிக்கும் எழுத்து ஐயா...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31870765084437828102016-08-19T15:45:25.014+05:302016-08-19T15:45:25.014+05:30
@ ஜீவி
/இளமை இலட்சியங்களின் பூக்காடு / இலட்ச...<br /> @ ஜீவி<br /> /இளமை இலட்சியங்களின் பூக்காடு / இலட்சியம் வேறு வாழ்க்கை வேறு வாழ்க்கை இலட்சியங்களின் அடிப்படையில் இல்லாமலும் போகலாம் எல்லோர் எழுதுவதும் கவைக்கு உதவும் எழுத்து என்னும் எண்ணம் எனக்கில்லை அது அந்தக்காலம் எழுதியது கற்பனை அல்ல. நிஜங்களின் உண்மை ஸ்வரூபம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46926180132819509942016-08-19T15:40:48.229+05:302016-08-19T15:40:48.229+05:30 @ வெங்கட் நாகராஜ்
கதை எழுத எனக்கும் விருப்பம்தா... @ வெங்கட் நாகராஜ் <br /> கதை எழுத எனக்கும் விருப்பம்தான் ஆனால் என் கதைகளில் நான் வெளிப்படுவதை தவிர்க்க முடியுமா தெரியவில்லை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52724697314722171162016-08-19T15:39:04.189+05:302016-08-19T15:39:04.189+05:30
@ தி தமிழ் இளங்கோ
என் வரிகளைப் படிக்கும் போது ...<br /> @ தி தமிழ் இளங்கோ<br /> என் வரிகளைப் படிக்கும் போது சினிமா வரிகள் நினைவுக்கு வருகிறது என்பதை என் துரதிர்ஷ்டம் என்று சொல்லலாமா. என் எழுத்துக்களில் சினிமா பாதிப்பு இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான் நிச்சயமாக இளமைக் காலத்திலேயே இருக்க ஆசையில்லை. நினைத்துப் பார்க்கும் போது மாற்றங்கள் தெரிவது ஆதங்கமாக வெளிப்படுகிறது தலை முறை இடைவெளி என்று சமாதானப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன் வருகைக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3859336125189863912016-08-19T15:34:01.874+05:302016-08-19T15:34:01.874+05:30
@ சூப்பர் டீல்
என் தளம் விளம்பரத்துக்காக அல்ல ...<br /> @ சூப்பர் டீல் <br /> என் தளம் விளம்பரத்துக்காக அல்ல என்று முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2290037775943188262016-08-19T15:32:45.665+05:302016-08-19T15:32:45.665+05:30
@ மோகன் ஜி
ரசித்ததற்கு நன்றி சார். பிரச்சனையே க...<br /> @ மோகன் ஜி<br /> ரசித்ததற்கு நன்றி சார். பிரச்சனையே காதல் என்றாலேயே சொந்த அனுபவமே நினைவுக்கு வருகிறது25 வயதுக்குள் இருப்பவர்களுக்காகவும் எழுதி இருக்கிறேன் காதலைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பற்றியும் எழுதி இருக்கிறேன் இன்னொரு காதல் கதை முயற்சித்துப் பார்க்கலாம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27426780838442582422016-08-19T15:26:46.003+05:302016-08-19T15:26:46.003+05:30
@ பகவான் ஜி
எனக்கே அந்த சந்தேகம் வருகிறது இப்போத...<br /> @ பகவான் ஜி<br />எனக்கே அந்த சந்தேகம் வருகிறது இப்போது எழுதினால் ஒரே தேவதையின் நினைவுதான் வருகிறதுஅது அந்தக் காலம் பற்றி ஏதும் கூறவில்லையே வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28556648299374133852016-08-19T15:24:21.671+05:302016-08-19T15:24:21.671+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
மேடம் கீதாவின் பின்னூட்டத்...<br />@ கரந்தை ஜெயக்குமார் <br /> மேடம் கீதாவின் பின்னூட்டத்தைபொ பார்க்கக் கோருகிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30045558123813291752016-08-19T15:22:26.306+05:302016-08-19T15:22:26.306+05:30
@ டாக்டர் கந்தசாமி
/சரியான காதல் நாயகன் தான்/ ஒப...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />/சரியான காதல் நாயகன் தான்/ ஒப்புக் கொள்கிறேன் இருந்தாலும் காதலிலும் ஸ்ரீராமனைப் போன்றவன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54726365031685460592016-08-19T15:20:02.984+05:302016-08-19T15:20:02.984+05:30
@ கீதா சாம்பசிவம்
காலம் நிச்சயம் மாற்றம் ஏற்படு...<br /> @ கீதா சாம்பசிவம்<br />காலம் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தி இருக்கும் திரும்பிப் பார்த்தால் தெரியும் பாராட்டுக்கும் வருகைக்கு நன்றி மேம் <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60131867668820248352016-08-19T15:17:29.249+05:302016-08-19T15:17:29.249+05:30
@ ஸ்ரீராம்
/ரசிக்க முடிகிறது.ஆனால் சற்றே நீளம்...<br /> @ ஸ்ரீராம் <br /> /ரசிக்க முடிகிறது.ஆனால் சற்றே நீளம் /தவிர்க்க முடியவில்லை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ஒரு பாதி கற்பனையின் அதீதம் இன்னொரு பாதி ஆதங்கத்தின் வீச்சு. காலத்தின் கோலம் பற்றிக் கூற முயலும்போது இரண்டையும் இணைத்தேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53978102902812255582016-08-19T13:47:04.292+05:302016-08-19T13:47:04.292+05:30இளமை இலட்சியங்களின் பூக்காடு.
எப்படி இப்படியெல்...இளமை இலட்சியங்களின் பூக்காடு. <br /><br />எப்படி இப்படியெல்லாம் கவைக்குதவாத கற்பனைகளில் உங்களை மூழ்கடித்துக் கொண்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3400829524782768262016-08-19T06:53:26.970+05:302016-08-19T06:53:26.970+05:30ஸ்வாரஸ்யம். மோகன்ஜி சொன்னது போல ஒரு கதை எழுதுங்கள...ஸ்வாரஸ்யம். மோகன்ஜி சொன்னது போல ஒரு கதை எழுதுங்கள். காத்திருக்கிறோம்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com