tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8662139630440679539..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மன சாட்சி ( நாடகம் )-7G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83869457550247843632013-04-24T05:56:38.376+05:302013-04-24T05:56:38.376+05:30சிறிய காட்சியானாலும் கதையை வெகுவாக நகர்த்தக்கூடிய ...சிறிய காட்சியானாலும் கதையை வெகுவாக நகர்த்தக்கூடிய காட்சி இது. பொறுமையின் எல்லையை நோக்கி ரவியை நகர்த்தும் மற்றொரு உந்துவிசை இந்நிகழ்வு. தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19037283202260964062013-04-08T05:29:46.297+05:302013-04-08T05:29:46.297+05:30சண்டை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தொடர்கிறேன் அய்...சண்டை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தொடர்கிறேன் அய்யா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17508549981317052062013-04-07T21:06:24.901+05:302013-04-07T21:06:24.901+05:30//YOU ARE IMPOTENT…!ஆண்மை இல்லாத உங்களை ஐ ஹேட் யூ....//YOU ARE IMPOTENT…!ஆண்மை இல்லாத உங்களை ஐ ஹேட் யூ....! உங்களை நான் வெறுக்கறேன்...இங்கேயிருந்து போயிடுங்க....கெட் அவே ஃப்ரம் ஹியர்..... //<br /><br />-- இதான் ஷீலா! <br /><br />தாம்பத்தியத்தில் கணவன் பாதி - மனைவி பாதி என்பதை ஷீலா உணர வேண்டும். குறை ஷீலாவிடம் தான்.<br />அதனால் தான் ரவியிடம் அந்த தொய்தல். முரட்டுத்தனத்தில் அன்பு மலராது. அனுசரணையுடனான அரவணைப்பு வேண்டும் என்பதை தாய் போன்ற யாராவது ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32845992949893814562013-04-07T20:07:57.499+05:302013-04-07T20:07:57.499+05:30ஜீவியின் கேள்வி எனக்கும் தோன்றியது.
then நாடகத்தின...ஜீவியின் கேள்வி எனக்கும் தோன்றியது.<br />then நாடகத்தின் முந்தைய பகுதிகளில் ரவியின் போக்கை ஷீலா குற்றம் சாட்டுவது நினைவுக்கு வந்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27380606705718413012013-04-07T14:23:17.324+05:302013-04-07T14:23:17.324+05:30
வணக்கம் ஐயா!
திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்கள்...<br />வணக்கம் ஐயா!<br /><br />திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்கள் வலைத்தளத்திலிருந்து வருகிறேன். உங்கள் தளம் எனக்கும் திறக்க வில்லையே!<br />நீங்கள் எழுதிய பாமாலை படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75567411336117782462013-04-07T12:04:37.977+05:302013-04-07T12:04:37.977+05:30
@ ஜீவி.--/ ரவியின் இயலாமை அவனுக்குள்ளான கற்பனை/ ...<br /> @ ஜீவி.--/ ரவியின் இயலாமை அவனுக்குள்ளான கற்பனை/ அவனது இயலாமை அவன் அறிந்த ஒன்று என்ற அனுமானத்திலேயே கதையின் போக்கு பின்னப் பட்டு இருக்கிறது. அந்த தம்பதியரின் வாழ்வில் சந்தோஷம் பூக்கிறது என்று எழுதினால் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போகும். கதையின் கரு தீர்மானிக்கப் பட்ட பிறகுதான் பாத்திரப் படைப்புகள் உருவாகின்றன. சில கருத்துக்களுக்கு நாடகம் பூர்த்தியடைந்தபின் விளக்கம் தருகிறேன். தொடர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30801140209000121732013-04-06T21:38:32.374+05:302013-04-06T21:38:32.374+05:30ரவியின் இயலாமை அவனுக்குள்ளான கற்பனை. ரவியே அதை ஒப்...ரவியின் இயலாமை அவனுக்குள்ளான கற்பனை. ரவியே அதை ஒப்புக் கொள்கிற மாதிரி நாடகாசிரியரின் வசனம் வருகிறது அவ்வளவு தான்.<br />ஷீலாவின் பாத்திரப்படைப்பை சரி செய்தால் அந்த தம்பதிகளின் வாழ்வில் சந்தோஷம் பூக்கும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56886101112771994012013-04-06T21:21:05.445+05:302013-04-06T21:21:05.445+05:30தொடர்ந்து படித்து வருகிறேன். அதுவும் உன்னிப்பாக. தொடர்ந்து படித்து வருகிறேன். அதுவும் உன்னிப்பாக. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40100351754998658812013-04-06T21:10:55.500+05:302013-04-06T21:10:55.500+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ ஜீவி
தொடர்ந்து படித்து...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ ஜீவி<br /> தொடர்ந்து படித்து வந்தால் ரவி எப்படிக் காரணமாக இருக்கமுடியும் என்று விளங்கும். போன காட்சியில் ஓரளவுக்கு விளக்கமாகவே உரையாடல்களை அமைத்திருந்தேன். ரவி தாம்பத்தியத்தில் ஈடுபாடே கொள்ளவில்லை என்று விளக்கமாகவே எழுதப் பட்டிருந்தது. அதற்கு அவனது இயலாமைகாரணம் என்று கோடி கட்டப் பட்டிருக்கிறது.இது ஒரு சிக்கலான கரு என்று முன்பே கூறி இருக்கிறேன். தொடர்ந்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25210699379455008552013-04-06T20:29:32.602+05:302013-04-06T20:29:32.602+05:30குழந்தை பிறக்காததற்கு ரவி மட்டும் எப்படி காரணமாக இ...குழந்தை பிறக்காததற்கு ரவி மட்டும் எப்படி காரணமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29325762286989666062013-04-06T17:38:35.962+05:302013-04-06T17:38:35.962+05:30சண்டை அதிகமாகி விட்டதே...
சுருக்கமாக முடித்து விட...சண்டை அதிகமாகி விட்டதே...<br /><br />சுருக்கமாக முடித்து விட்டீர்களே ஐயா...<br /><br />தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com