tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8737641496040514065..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மதுரைப் பயணம். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58589072407966214702013-06-13T13:27:19.388+05:302013-06-13T13:27:19.388+05:30சந்திக்க முடியாமல் போச்சே ...
இவ்வளவு பெரிய ஓவியர...சந்திக்க முடியாமல் போச்சே ...<br /><br />இவ்வளவு பெரிய ஓவியரா நீங்கள். அதற்கு என் தனிப்பட்ட வாழ்த்து.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14430798272926337262013-03-24T19:22:00.414+05:302013-03-24T19:22:00.414+05:30மீனாட்சி தஞ்சை ஓவியம் அருமை.
பதிவர்சந்திப்பு மகிழ...மீனாட்சி தஞ்சை ஓவியம் அருமை.<br /><br />பதிவர்சந்திப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56752697575557940272013-03-11T20:30:09.537+05:302013-03-11T20:30:09.537+05:30வணக்கம் ஐயா,
தங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ...வணக்கம் ஐயா,<br />தங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி.<br />சந்தித்த நேரம் குறைவு என்றாலும் நிறைவான நீங்கா நினைவான சந்திப்பாக அமைந்தது என்பதில் ஐயமில்லை...<br /><br />புகைப்படத்தை எனது பதிவில் காண:<br />http://www.tamilvaasi.com/2013/03/blog-post.htmlதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28057308907632708542013-03-10T01:51:13.133+05:302013-03-10T01:51:13.133+05:30அய்யா . தங்களை சந்தித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. ...அய்யா . தங்களை சந்தித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி. தங்களிடம் என் தந்தையின் அரவணைப்பை உணர்ந்தேன். உண்மை. மிகையன்று. <br />அதிகநேரம் தங்களுடன் செலவழிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம். மீண்டும் சந்தித்து , என் கவிதைகளை தங்களிடம் வாசித்துக் காட்ட அன்னை மீனாட்சியை வேண்டுகிறேன். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16259762109283757322013-03-09T18:45:59.819+05:302013-03-09T18:45:59.819+05:30மதுரைப் பயண அனுபவம் அருமையாக இருந்தது ஐயா. படம் அழ...மதுரைப் பயண அனுபவம் அருமையாக இருந்தது ஐயா. படம் அழகாக வந்துள்ளது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35372438715461588442013-03-09T11:09:42.154+05:302013-03-09T11:09:42.154+05:30படம் நன்றாக வந்திருக்கிறது.படம் நன்றாக வந்திருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22137674278899882742013-03-09T11:09:21.400+05:302013-03-09T11:09:21.400+05:30எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. :)))) மதுர...எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. :)))) மதுரைப் பதிவர்களில் சீனா சாரைத் தவிர்த்து மற்றவர்கள் குறித்து அறிந்ததில்லை. மதுரை சரவணனை மட்டுமே சில பதிவுகளின் பின்னூட்டங்கள் வாயிலாக அறிவேன். அருமையான பகிர்வுக்கு நன்றி. பொதுவாகத் தென் மாவட்டத்துக்காரங்களே மென்மையாகவும், ஆர்வமாக உதவிகள் செய்பவர்களாகவும், அதே சமயம் சத்தமாய்ப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69145221723048670932013-03-09T08:10:29.926+05:302013-03-09T08:10:29.926+05:30அதான் கொஞ்ச நாளா அமைதியா இருந்துச்சா?
பிற பதிவர்க...அதான் கொஞ்ச நாளா அமைதியா இருந்துச்சா? <br />பிற பதிவர்களைச் சந்திக்க நேரம் எடுத்துக்கிட்டது சந்தோஷம் சார். ரமணி கிட்டே எம்ஜிஆர்/கழக அரசியல் பத்தி பேசச் சொன்னீங்கன்னா நாள் முழுக்க ரசிச்சுக்கிட்டே இருக்கலாம். சிவகுமாரனையும் தனபாலனையும் எப்படியாவது அடுத்த இந்தியப் பயணத்தில் சந்தித்து விடவேண்டும். நான் சந்திக்கத் துடிக்கும் இன்னொரு மதுரைப்பதிவர் சித்திரவீதிக்காரர்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17805072851145243172013-03-08T23:22:44.803+05:302013-03-08T23:22:44.803+05:30அன்பின் பாலசுப்ரமணீயம் அய்யா - மதுரையில் சந்தித்து...அன்பின் பாலசுப்ரமணீயம் அய்யா - மதுரையில் சந்தித்து அளவளாவி - பதிவர் சந்திப்பினை வெற்றிகரமாக நடத்தியமை நன்று. நண்பர்களைக் கண்டு மகிழ்ந்தமை பாராட்டுக்குரியது. மனைவி உள்ளிட்ட உறவினர்களீடம் எங்கள் அன்பினைத் தெரிவிக்க வேண்டியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா <br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39746898687863445352013-03-08T05:54:11.937+05:302013-03-08T05:54:11.937+05:30நல்ல கால நிலை. மே மாசம் போயிருந்தால் சுக்காகி இருப...நல்ல கால நிலை. மே மாசம் போயிருந்தால் சுக்காகி இருப்பீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25923484404119505122013-03-08T05:30:50.475+05:302013-03-08T05:30:50.475+05:30தங்களின் மதுரை பயணம் அருமையான பதிவு அய்யா. தஞ்சாவூ...தங்களின் மதுரை பயணம் அருமையான பதிவு அய்யா. தஞ்சாவூர் பக்கம் வந்தால் தெரிவியுங்கள் அய்யா. ஆவலுடன் சந்திக்கக் காத்திருக்கின்றேன்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57942916449104163982013-03-07T21:53:41.566+05:302013-03-07T21:53:41.566+05:30உங்களுடைய மதுரை மீனாட்சி
Tanjore paintingஇல் ம...உங்களுடைய மதுரை மீனாட்சி <br />Tanjore paintingஇல் மனதை கொள்ளையடிக்கிறாள். <br />மதுரை பயணம் மிக அருமையாக<br />பதிவு செய்துள்ளீர்கள்.<br /> பதிவர் சந்திப்பு வேறு நடந்திருக்கிறது.அதையும் அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.<br />நன்றி பகிர்விற்கு. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72809338786215009672013-03-07T18:48:16.518+05:302013-03-07T18:48:16.518+05:30// கோவிலுக்கு வெளியே ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை எ...// கோவிலுக்கு வெளியே ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் கோவிலுக்கு உள்ளே புகைப்படக் காமிராவுக்கு இவ்வளவு , வீடியோ காமிராவுக்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவிப்பு தொங்குகிறது. காரணம் கேட்டால் ஹைதராபாத் குண்டு வெடிப்பு என்கிறார்கள். என்ன. .... எனக்கு ஃபோட்டோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லை. //<br /><br />நானும் மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் கோயிலை தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29787668728374430672013-03-07T18:42:11.129+05:302013-03-07T18:42:11.129+05:30மீனாட்சி அம்மனின் திரு உருவப் படம் ஒன்றை தஞ்சாவூர்...மீனாட்சி அம்மனின் திரு உருவப் படம் ஒன்றை தஞ்சாவூர் ஓவியமாகத் தீட்டி இருந்தத்து கண்களையும் மனதியும் நிறைத்தது ஐயா..<br /><br />மதுரைபற்றி மறக்கமுடியாத அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13423527052561467672013-03-07T18:40:54.854+05:302013-03-07T18:40:54.854+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88378450596950029862013-03-07T18:24:22.640+05:302013-03-07T18:24:22.640+05:30எங்கள் ஊருக்கு சென்று வந்தீர்களா! மகிழ்ச்சி.
நீங்க...எங்கள் ஊருக்கு சென்று வந்தீர்களா! மகிழ்ச்சி.<br />நீங்களே செய்த மீனாட்சி தஞ்சை ஓவியம் அருமை.<br />மதுரையில் பதிவர்களை சந்தித்தது அறிந்து மகிழ்ச்சி. <br />நானும் சீனா சாரை மதுரையில் சந்தித்து பேசி இருக்கிறேன்.<br />மதுரை மைந்தர்கள் நல்லவர்கள் என்று சொன்னதற்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7447777065264794132013-03-07T17:21:23.939+05:302013-03-07T17:21:23.939+05:30/// மதுரையின் மைந்தர்கள் அநியாயத்துக்கும் நல்லவர்க.../// மதுரையின் மைந்தர்கள் அநியாயத்துக்கும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ///<br /><br />!!! சந்தோசம் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com