tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8857210181112838943..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வாழ்வின் நிதரிசனங்கள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22577454820603263842014-07-08T20:44:51.820+05:302014-07-08T20:44:51.820+05:30
@ மாதேவி
பொன்னம்மா மாதிரி இருப்பவர் வாழ்க்கை என...<br /> @ மாதேவி<br /> பொன்னம்மா மாதிரி இருப்பவர் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12884262099093541572014-07-08T18:58:43.640+05:302014-07-08T18:58:43.640+05:30கதையாக இருந்தாலும் பொன்னம்மாவின் வாழ்க்கை நல்லபடிய...கதையாக இருந்தாலும் பொன்னம்மாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என மனம்ஏங்குகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36683820278153493612014-07-08T16:04:30.335+05:302014-07-08T16:04:30.335+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்
சில நேரங்களில் உண்மை கற்பனையை...<br /> @ டி.பி.ஆர் ஜோசப்<br /> சில நேரங்களில் உண்மை கற்பனையை விட சுவையாய் இருக்கும் .கதை இரண்டும் கலந்து கட்டி எழுதுவதுதானே. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70482404988044354782014-07-08T16:01:55.194+05:302014-07-08T16:01:55.194+05:30
@ வே.நடனசபாபதி
வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி ...<br /> @ வே.நடனசபாபதி<br /> வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58508959223573490682014-07-08T16:00:36.219+05:302014-07-08T16:00:36.219+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகை தந்து கருத்திட்டதற்க...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54361844153502560082014-07-08T15:59:19.593+05:302014-07-08T15:59:19.593+05:30
@ ரூபன்
சிலரது வாழ்க்கையின் நிதரிசனம் என்பதே கத...<br /> @ ரூபன்<br /> சிலரது வாழ்க்கையின் நிதரிசனம் என்பதே கதை.வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89092903726989740272014-07-08T15:57:44.630+05:302014-07-08T15:57:44.630+05:30
@ ஸ்ரீராம்
கதையாகவே இருக்கவும் வாய்ப்புகள் உண்...<br /> @ ஸ்ரீராம் <br /> கதையாகவே இருக்கவும் வாய்ப்புகள் உண்டு ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55655970298489959342014-07-08T15:56:24.060+05:302014-07-08T15:56:24.060+05:30
@ துரை செல்வராஜு
பிள்ளைகளுக்குத் திருமணம் என்பது...<br /> @ துரை செல்வராஜு<br />பிள்ளைகளுக்குத் திருமணம் என்பது நடக்க வேண்டிய ஒன்று. பின் அவளது எதிர்காலம்..? கதையானதால் எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19913598332869169522014-07-08T15:52:18.667+05:302014-07-08T15:52:18.667+05:30
@ கோமதி அரசு
வௌகைக்கும் பாராட்டுகும் நன்றி மேடம...<br /> @ கோமதி அரசு<br /> வௌகைக்கும் பாராட்டுகும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25466661520456236252014-07-08T15:49:26.800+05:302014-07-08T15:49:26.800+05:30
@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63958276749581420132014-07-08T15:48:20.256+05:302014-07-08T15:48:20.256+05:30
@ வை.கோபாலகிருஷ்ணன்
/மொத்தத்தில் பொன்னம்மா போன்ற...<br /> @ வை.கோபாலகிருஷ்ணன்<br />/மொத்தத்தில் பொன்னம்மா போன்ற உழைப்பாளியான பெண்கள் பரிதாபத்துக்கு உரியவர்களே/ சரியாகச் சொன்னீர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73561968520747398522014-07-08T15:45:32.139+05:302014-07-08T15:45:32.139+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
/தனது வாழ்க்கை எப்படியாகும...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br />/தனது வாழ்க்கை எப்படியாகுமோ என்று இருந்தாலும், அவர்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் எனும் நினைப்பே மேலோங்கி இருக்கும்.../கூடவே தன் வாழ்க்கை பற்றிய கவலையும் இருக்கும்.<br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72005082556554010812014-07-08T15:42:01.582+05:302014-07-08T15:42:01.582+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்.
கதையைப் படித்துணர்ந்து ...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்.<br /> கதையைப் படித்துணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா. <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58834850307886538632014-07-07T12:42:59.947+05:302014-07-07T12:42:59.947+05:30கற்பனையாய் தெரிந்தாலும் கதை உண்மை வாழ்க்கையின் பிர...கற்பனையாய் தெரிந்தாலும் கதை உண்மை வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான். அப்படி இல்லாத கதையில் சுவை இருக்காது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6928516272558923802014-07-07T07:03:42.980+05:302014-07-07T07:03:42.980+05:30கதை என்பதே நம் வாழ்வில் காணும் நிகழ்வுதானே! வாழ்க்...கதை என்பதே நம் வாழ்வில் காணும் நிகழ்வுதானே! வாழ்க்கையின் நிதரிசன உண்மையைச் சொல்லி கதையை முடித்திருக்கும் விதம் அருமை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9856629820820278442014-07-07T05:40:51.753+05:302014-07-07T05:40:51.753+05:30தங்களின் கதை இன்றைய வாழ்வியல் யதார்த்தம் ஐயா
நன்றி...தங்களின் கதை இன்றைய வாழ்வியல் யதார்த்தம் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51175735742493395692014-07-07T05:12:33.442+05:302014-07-07T05:12:33.442+05:30வணக்கம்
ஐயா
மனிதனின் வாழ்வியல் நிதர்சனம் இதுதான் ...வணக்கம்<br />ஐயா<br /><br />மனிதனின் வாழ்வியல் நிதர்சனம் இதுதான் என்பதை புரியவைத்து விட்டீர்கள்..ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41629990052573420962014-07-06T20:26:14.159+05:302014-07-06T20:26:14.159+05:30கதை இல்லை என்பது சம்பவங்களின் இயல்பான போக்கிலேயே த...கதை இல்லை என்பது சம்பவங்களின் இயல்பான போக்கிலேயே தெரிகிறதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31637019575662277932014-07-06T19:37:34.132+05:302014-07-06T19:37:34.132+05:30வாழ்வின் நிதர்சனம் இதுதானே!..
பிள்ளைகளுக்குத் திரு...வாழ்வின் நிதர்சனம் இதுதானே!..<br />பிள்ளைகளுக்குத் திருமணம் ஆனதும் பொன்னம்மாவின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும். மிகவும் கஷ்டப்பட்ட அவள் - மனம் கலங்காமல் பார்த்துக் கொள்வது பிள்ளைகள் கடமை!.. ஆனாலும் எதிர்காலம் கேள்விக்குறி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85662996928797516662014-07-06T18:49:35.140+05:302014-07-06T18:49:35.140+05:30வாழவில் இது போன்று நிறைய பொன்னம்மாக்கள் இருக்கிறார...வாழவில் இது போன்று நிறைய பொன்னம்மாக்கள் இருக்கிறார்கள்.<br />கணவன் சரியில்லை, அல்லது மகன் சரியில்லை அதனால் குடும்பத்தை கவனித்துக் கொள்ள தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பெண்கள் <br />நிறைய இருக்கிறார்கள்.<br />கதை நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27283819036778893192014-07-06T17:53:54.992+05:302014-07-06T17:53:54.992+05:30நல்ல சிறுகதை. நம்மைச் சுற்றி நிறைய பொன்னம்மாக்கள்...நல்ல சிறுகதை. நம்மைச் சுற்றி நிறைய பொன்னம்மாக்கள்.... அவர்கள் கதையை சிறுகதையாக எழுதியது நன்று....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83176121094302844062014-07-06T17:38:30.778+05:302014-07-06T17:38:30.778+05:30//பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்னும் ...//பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்னும் ஆசையுடன் கூடவே அதற்குப் பின் தன் வாழ்க்கை எப்படியாகுமோ என்னும் கவலையும் கூடவே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் நிதரிசன உண்மையா.?//<br /><br />ஆமாம். பொன்னம்மா இதுவரை பட்ட கஷ்டங்களெல்லாம் வெறும் தூசு என்பதுபோல அமைந்தாலும் அமையலாம் புது மருமகள்களின் வருகை.<br /><br />ஒருவேளை எதிர்பாராத விதமாக நல்லபடியாக அமைந்தாலும் அமையலாம்.<br /><br />மொத்தத்தில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34457218884826545182014-07-06T17:37:40.474+05:302014-07-06T17:37:40.474+05:30தனது வாழ்க்கை எப்படியாகுமோ என்று இருந்தாலும், அவர்...தனது வாழ்க்கை எப்படியாகுமோ என்று இருந்தாலும், அவர்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் எனும் நினைப்பே மேலோங்கி இருக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65075424080887122912014-07-06T17:35:15.961+05:302014-07-06T17:35:15.961+05:30இதுதான் வாழ்க்கையின் உண்மை. ஜோடனை இல்லாமல் எனத் தா...இதுதான் வாழ்க்கையின் உண்மை. ஜோடனை இல்லாமல் எனத் தாங்கள் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் வாசிப்பின்போது இருந்த வேகத்தை வைத்தே ஜோடனை இல்லை என உணர்ந்தேன்.நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com