tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8862229198751455253..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: திருவோணம் நல் வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80448042452380077332014-09-19T16:18:59.908+05:302014-09-19T16:18:59.908+05:30இன்றுதான் உங்களது இந்தப் பதிவை பார்த்தோம் சார். த...இன்றுதான் உங்களது இந்தப் பதிவை பார்த்தோம் சார். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஓணத்தன்று நாங்கள் கும்பகோணத்தில் பதிவர் குடந்தையூர் சரவணன் அவர்களின் குறும்பட ஷூட்டிங்கில் நானும், தோழியும் இருந்ததால் பதிவுகள் பார்க்க இயலவில்லை. <br /><br />தங்களது கேள்விகள் மிகச் சரியே! புராணங்களில் பல கேள்விகளுக்கு விடை இல்லை! கேட்டல் சொல்பவர்களும் இல்லை! என்ன செய்ய! அப்படியே எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63317484348377893722014-09-15T16:38:17.371+05:302014-09-15T16:38:17.371+05:30திருவோணதிருநாளை நன்றாக கொண்டாடி இருப்பீர்கள்.
வாழ்...திருவோணதிருநாளை நன்றாக கொண்டாடி இருப்பீர்கள்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12256561836353421232014-09-09T11:01:33.575+05:302014-09-09T11:01:33.575+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17754567403952671452014-09-08T08:20:38.711+05:302014-09-08T08:20:38.711+05:30
@ வெங்கட் நாகராஜ்
ஓணம் வாழ்த்துக்களுக்கு நன்றி....<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> ஓணம் வாழ்த்துக்களுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54842550540428751412014-09-08T08:19:40.084+05:302014-09-08T08:19:40.084+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
வாழ்த்துக்களுக்கு நன்றி
<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம் <br />வாழ்த்துக்களுக்கு நன்றி<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16051148378205236742014-09-08T08:18:21.672+05:302014-09-08T08:18:21.672+05:30
@ கீதா சாம்பசிவம்
பிரஜாபதிவின் செல்வங்களா நாம்...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> பிரஜாபதிவின் செல்வங்களா நாம்.?பதிவில்கண்ட என் கேள்விக்கு துரை செல்வராஜு கொடுத்த விவரங்களைவிட இன்னும் அதிக விளக்கங்கள் கொடுத்ததற்கு நன்றி மேடம். நான் தலை முறை தாண்டிய உறவுகள் என்றிருக்கிறேன். இல்லை இது எல்லாத் தலைமுறையிலும் நடப்பதுதான் என்று மட்டும் சொல்லாதீர்கள்...! நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90772375956130720972014-09-08T08:13:31.098+05:302014-09-08T08:13:31.098+05:30
@ கீதா சாம்பசிவம்
/இதெல்லாம் கடந்த காலஇல்லை ஐயா...<br /> @ கீதா சாம்பசிவம் <br />/இதெல்லாம் கடந்த காலஇல்லை ஐயா/ இல்லாமல் இப்போதைய கதைகளா? கதையைக் கதையாகவே அறிந்து கொண்டு அதில் இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்பவன் நான். உண்மை என்று சாதிக்க மாட்டேன் எனக்கே மனம் ஒப்பாததை எப்படி வாரிசுகளுக்குப் புரிய வைப்பேன் என்பதுதான் என் மறு மொழி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45285408708420317482014-09-08T08:06:59.490+05:302014-09-08T08:06:59.490+05:30
@ கீதா சாம்பசிவம்
கச்சியப்ப சிவாச்சாரியார் வேறுத...<br /> @ கீதா சாம்பசிவம்<br />கச்சியப்ப சிவாச்சாரியார் வேறுதான். கந்தபுராணம் தமிழில் எழுதியவரல்லவா?no confusion. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6087088591072538742014-09-07T19:39:15.908+05:302014-09-07T19:39:15.908+05:30திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகள். திருவோணத் திருநாள் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1805263787397526452014-09-07T19:12:23.746+05:302014-09-07T19:12:23.746+05:30ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61504572619587575642014-09-07T16:52:24.138+05:302014-09-07T16:52:24.138+05:30கத்ரு மூலம் நாகர்கள், அதிதி மூலம் தேவர்கள், திதி ம...கத்ரு மூலம் நாகர்கள், அதிதி மூலம் தேவர்கள், திதி மூலம் அசுரர்கள், விநதை மூலம் அருணன், கருடன் ஆகியோரும் பிறப்பார்கள். உலகுக்குப் பிரஜைகளை அளித்ததால் இவரை பிரஜாபதி என்றும் சொல்வார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57307790831381593242014-09-07T16:51:30.777+05:302014-09-07T16:51:30.777+05:30//இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்த...//இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்./<br />நமக்கே புரிந்து கொள்ள முடியாததை நம் வாரிசுகளுக்கு எப்படிச் சொல்ல முடியும்.//<br /><br />இதெல்லாம் கடந்த காலம் இல்லை ஐயா. உலகு தோன்றிய போது பிரஜைகளை உருவாக்கியதே காஸ்யபர் என்பார்கள். இவருக்கு நிறைய மனைவிகள். ஒவ்வொருத்தர் மூலம் ஒவ்வொரு குலம் பிறக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62481226181593577642014-09-07T16:49:15.672+05:302014-09-07T16:49:15.672+05:30"காஸ்யபர்" தான் தமிழில் கச்சியப்பர் ஆகி ..."காஸ்யபர்" தான் தமிழில் கச்சியப்பர் ஆகி இருக்காரோ? கச்சியப்ப சிவாச்சாரியார் தனி. இந்தக் காஸ்யபர் தனி. மற்றபடி துரை.செல்வராஜு எழுதி இருப்பது சரியே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33874550303163285432014-09-07T16:00:40.454+05:302014-09-07T16:00:40.454+05:30
@ டாக்டர் கந்தசாமி
/இன்றைய கால கட்டத்தின் நியதிக...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />/இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்./<br />நமக்கே புரிந்து கொள்ள முடியாததை நம் வாரிசுகளுக்கு எப்படிச் சொல்ல முடியும் வருகைக்கு நன்றி ஐயா. <br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27021381829938447922014-09-07T15:57:50.553+05:302014-09-07T15:57:50.553+05:30
@ துரை செல்வராஜு
ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்...<br /> @ துரை செல்வராஜு<br /> ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நான் என் அவதாரக் கதைகள் பகுதியை ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடாதிபதி ஸ்ரீஜகத் குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களது அருளாசியுடன் பிரசுரமானதில் இருந்து எடுத்து எழுதி வந்தேன்.அதில் கச்சியப்ப முனிவர் என்றுதான் இருக்கிறது. இரணியன் இரண்யாட்சகன் கச்சியப்பரின் புதல்வர்கள் என்றுதான் கூறி இருக்கிற்து தாய் பற்றிய சேதி இல்லை. ஆனால் வாமனர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66079546854643748782014-09-07T15:44:57.879+05:302014-09-07T15:44:57.879+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21057251646103224162014-09-07T15:43:26.470+05:302014-09-07T15:43:26.470+05:30
@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்...<br /> @ இராஜராஜேஸ்வரி <br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53942271547863880442014-09-07T15:42:31.438+05:302014-09-07T15:42:31.438+05:30
@ ஸ்ரீராம்
வாழ்த்துக்களுக்கு நன்றி<br /> @ ஸ்ரீராம் <br /> வாழ்த்துக்களுக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26475115733401944072014-09-07T11:57:45.060+05:302014-09-07T11:57:45.060+05:30இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப...இன்றைய கால கட்டத்தின் நியதிகளின்படி கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30615262757173838622014-09-07T08:50:15.206+05:302014-09-07T08:50:15.206+05:30திருவோணம் நல்வாழ்த்துக்கள்!..
காசியபர் (காஸ்யபர்)...திருவோணம் நல்வாழ்த்துக்கள்!..<br /><br />காசியபர் (காஸ்யபர்)என்று தான் அறிந்திருக்கின்றேன். சிருஷ்டி வித்துக்களில் காசியபரும் ஒருவர். அதனால் தான் உலகுக்கு காசினி என்றொரு பெயரும் உண்டு. காசியபர் - அதிதி தம்பதியர்க்கு தேவ கணங்களும் காசியபர் - திதி தம்பதியர்க்கு அசுர கணங்களும் பிறந்தனர். <br /><br />அதனால் தான் உலகம் முழுதும் அண்ணன் தம்பிகளுக்குள் எப்போதும் அடிதடி!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78433472298791056182014-09-07T05:07:36.386+05:302014-09-07T05:07:36.386+05:30திருவோணம் நல்வாழ்த்துக்கள் ஐயாதிருவோணம் நல்வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13572519854796122102014-09-06T21:47:31.872+05:302014-09-06T21:47:31.872+05:30"திருவோணம் நல் வாழ்த்துக்கள்<br />"திருவோணம் நல் வாழ்த்துக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30701836952072015942014-09-06T21:31:11.204+05:302014-09-06T21:31:11.204+05:30படித்தேன். வேறென்ன சொல்லப் போகிறேன்?
ஓணாஷம்ஷகள்தா...படித்தேன். வேறென்ன சொல்லப் போகிறேன்?<br /><br />ஓணாஷம்ஷகள்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com