tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8879655030268251907..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பொழிந்தாய் வாழி பேய்மாரி.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30965299660834708332015-12-13T14:30:29.608+05:302015-12-13T14:30:29.608+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
இயற்க...<br /> @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் <br /> இயற்கை நிறையவே பாடங்கள் கற்பிக்கிறது. நாம் கற்றுக் கொள்வதில்தான் வெகு நிதானம் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81926539501809793672015-12-13T14:28:07.940+05:302015-12-13T14:28:07.940+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
ஒரே மூச்சில் பல பதிவுக...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br />ஒரே மூச்சில் பல பதிவுகளையும் படித்து விட்டீர்கள் போல் இருக்கிறதே. கீதா என்று பெயரிடப்படாவிட்டால் அது துளசியின் கருத்து என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா. உங்கள் பக்கிங்காம் கால்வாய் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8879452724179425752015-12-12T21:07:00.230+05:302015-12-12T21:07:00.230+05:30மழை
கற்றுக்கொடுத்த பாடங்கள்
எத்தனையோ...
சிறந்த ...மழை <br />கற்றுக்கொடுத்த பாடங்கள் <br />எத்தனையோ...<br /><br />சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62918640721654954472015-12-12T19:48:11.359+05:302015-12-12T19:48:11.359+05:30இயற்கையின் பாடம் தத்துவம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள...இயற்கையின் பாடம் தத்துவம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. அதன் பார்வையில் அனைத்தும் சரியே. மனிதன் தோற்றுப் போய் வெட்கித் தலை குனிந்து நிற்கவேண்டிய சமயம் சார். இந்தக் கோணத்தில்தான் நான் பக்கிங்ஹேம் கால்வாய் பேசுவதைப் போல எழுதுகின்றேன். மூன்றாவது பகுதியில் எத்தனை கோடிகள் விழுங்கப்பட்டுள்ளன என்று தெரியவரும் சார்...இனியும் திருந்தவில்லை என்றால் இயற்கை நிச்சயமாகத் தன் சாட்டையைக் கையில் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17740154510118507012015-12-12T19:45:12.106+05:302015-12-12T19:45:12.106+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11635836833691271912015-12-12T18:41:55.857+05:302015-12-12T18:41:55.857+05:30
@ எஸ் பி செந்தில்குமார்
மழையின் விளைவுகளுக்கு ய...<br /> @ எஸ் பி செந்தில்குமார்<br />மழையின் விளைவுகளுக்கு யாரை எல்லாமோ குற்றம் சொல்கிறோம் இது மழையின் பார்வையில் இருந்ததால் பதிவிட்டேன் வருகைக்கு நன்றி குமார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82357388184041800252015-12-12T17:00:51.011+05:302015-12-12T17:00:51.011+05:30தேவையான பதிவு!தேவையான பதிவு!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53389788519593827372015-12-12T15:36:09.078+05:302015-12-12T15:36:09.078+05:30
@ கில்லர் ஜி
நிறையவே பாடங்கள் கற்றுத்தந்த மழை. ...<br /> @ கில்லர் ஜி<br /> நிறையவே பாடங்கள் கற்றுத்தந்த மழை. வருகைக்கு நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14650983477179134702015-12-12T15:34:53.274+05:302015-12-12T15:34:53.274+05:30
@ வெங்கட் நாகராஜ்
நானும் வாட்ஸப் பயனாளி அல்ல. எ...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> நானும் வாட்ஸப் பயனாளி அல்ல. என் மகன் வந்திருந்தான் எனக்குக் காட்டினான் அதை வரிவடிவில் பகிர்ந்தேன் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71027814975481750502015-12-12T15:32:23.062+05:302015-12-12T15:32:23.062+05:30
@ சோழ நாட்டில் பௌத்தம்
வருகைக்கு நன்றிஐயா<br /> @ சோழ நாட்டில் பௌத்தம் <br /> வருகைக்கு நன்றிஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53104060351527697032015-12-12T15:31:21.746+05:302015-12-12T15:31:21.746+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வாட்ஸப்பில் ஒலி வடிவில் மட...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br />வாட்ஸப்பில் ஒலி வடிவில் மட்டும்தான் வந்தது. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45882093576933687812015-12-12T15:29:44.093+05:302015-12-12T15:29:44.093+05:30
@ ஸ்ரீராம்
வாட்ஸப்பில் ஒலி வடிவில் வந்ததை வரிவ...<br /> @ ஸ்ரீராம் <br /> வாட்ஸப்பில் ஒலி வடிவில் வந்ததை வரிவடிவாக்கினேன் வருகைக்கு நன்றி. உஷாராய் இருங்கள் அனாவசிய பீதி வேண்டாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27599791005575546112015-12-12T15:27:24.058+05:302015-12-12T15:27:24.058+05:30
@ பகவான் ஜி. என் பதிவைப் படிக்க ஏன் வலையகத்தை அழ...<br /> @ பகவான் ஜி. என் பதிவைப் படிக்க ஏன் வலையகத்தை அழுத்தினீர்கள் மேலும் நான் காணொளி ஏதும் இடவில்லையே. வருகைக்கு நன்றி. ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22902271181371511022015-12-12T15:25:02.858+05:302015-12-12T15:25:02.858+05:30
@ வே நடனசபாபதி.
எனக்குக் கிடைத்த ஒலி வடிவை வரிவ...<br /> @ வே நடனசபாபதி. <br />எனக்குக் கிடைத்த ஒலி வடிவை வரிவடிவாக்கினேன் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57344551763309363022015-12-12T15:23:22.656+05:302015-12-12T15:23:22.656+05:30
@ கீதா சாம்பசிவம்
இந்த நூறு நாள் வேலைத் திட்டம...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> இந்த நூறு நாள் வேலைத் திட்டம் நன்றாகச் செயல் படுத்தப் பட்டிருந்தால்.......! அதிலும் கொள்ளை அல்லவா அடிக்கப்பட்டது. திட்டங்கள் பலதும் நன்றே. இப்போதைய ஸ்வச் திட்டமும் தான் எல்லாம் நம் குறையே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52313832301007788622015-12-12T15:19:30.068+05:302015-12-12T15:19:30.068+05:30@ கீதாசாம்பசிவம்
நீர் போகும் பாதையைச் சீராக வைக்க...@ கீதாசாம்பசிவம் <br />நீர் போகும் பாதையைச் சீராக வைக்கலாம் குப்பைக்கழிவுகளைப் போடாமல்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32296029133585279092015-12-12T11:11:46.875+05:302015-12-12T11:11:46.875+05:30நானும் பார்த்தேன் ஐயா மக்கள் புரிந்து கொண்டு உணர ந...நானும் பார்த்தேன் ஐயா மக்கள் புரிந்து கொண்டு உணர நல்லதொரு வாய்ப்பு இந்த மழை என்றே கருதுவோம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67101471342364614602015-12-12T10:19:35.801+05:302015-12-12T10:19:35.801+05:30சீர் செய்ய சரியான வாய்ப்பு... பயன்படுத்திக் கொள்வ...சீர் செய்ய சரியான வாய்ப்பு... பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவோம்....<br /><br />வாட்ஸ் அப் பயன்படுத்தாத என் போன்றவர்களுக்கு வசதியாக இங்கே தந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41028817840185175832015-12-12T09:36:59.017+05:302015-12-12T09:36:59.017+05:30நாம் நம்மை திருத்திக்கொள்ள சரியான நேரம். பகிர்வுக்...நாம் நம்மை திருத்திக்கொள்ள சரியான நேரம். பகிர்வுக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11761093958909428782015-12-11T19:32:49.779+05:302015-12-11T19:32:49.779+05:30வாட்ஸ்அப்பில் இவ்வுரையாடலைக் கண்டேன் கேட்டேன் ஐயா
...வாட்ஸ்அப்பில் இவ்வுரையாடலைக் கண்டேன் கேட்டேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42930220164118633102015-12-11T19:16:02.267+05:302015-12-11T19:16:02.267+05:30வாட்சப்பில் எனக்கும் வந்திருந்தது.
அடையாற்றின் வழ...வாட்சப்பில் எனக்கும் வந்திருந்தது.<br /><br />அடையாற்றின் வழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உடைத்து வருகிறார்கள் இப்போது! இதில் இன்றைய செய்தியில் ஃபிப்ரவரி மாதம் வரை தென் தமிழகத்தில் மழை ஆபத்து இருக்கும் என்று ஐ நா சொல்லி இருப்பதாக புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38796739462744638292015-12-11T19:03:07.940+05:302015-12-11T19:03:07.940+05:30கீழே யுள்ள வலையகத்தை க்ளிக் செய்தால் ,வைரஸ் அலெர்ட...கீழே யுள்ள வலையகத்தை க்ளிக் செய்தால் ,வைரஸ் அலெர்ட் வருதே !<br />காணொளி எங்கே,காணவில்லையே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72193687205812707652015-12-11T17:54:11.495+05:302015-12-11T17:54:11.495+05:30தற்போது பராசக்தி உரையாடல் நடையில் WhatsAPP இல் வந்...தற்போது பராசக்தி உரையாடல் நடையில் WhatsAPP இல் வந்துகொண்டிருக்கும் காணொளியுடன் கூடிய சுவாரஸ்யமான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66001389785044073332015-12-11T17:49:51.196+05:302015-12-11T17:49:51.196+05:30ஒரு காலத்தில் அந்த அந்தப் பகுதியில் பொது மராமத்து ...ஒரு காலத்தில் அந்த அந்தப் பகுதியில் பொது மராமத்து என்னும் பெயரில் அனைவரும் கூடி இதை எல்லாம் ஒழுங்காகச் செய்து வந்தனர். அந்தப் பகுதியின் கணக்குப் பிள்ளை கண்காணிப்பில் எல்லாம் ஒழுங்காக நடக்கும். இந்தப் பரம்பரை முறையை ஒழித்த பின்னர் வந்திருக்கும் இப்போது இருக்கும் விஏஓக்களுக்கு எங்கே ஏரி, எங்கே கண்மாய், குளம் என்பதே தெரியாது! பரம்பரைக் கணக்குப் பிள்ளை எனில் கண்ணை மூடிக் கொண்டு விபரங்களைத் தருவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91818472915475188442015-12-11T17:47:17.668+05:302015-12-11T17:47:17.668+05:30இதன் பின்னராவது மக்கள் மனம் மாற வேண்டும். ஆனால் கட...இதன் பின்னராவது மக்கள் மனம் மாற வேண்டும். ஆனால் கட்டிடங்களை இடிப்பதில் மாபெரும் சிக்கல் இருக்கிறது! என்ன நடக்கப் போகிறது என்று புரியவில்லை. எனினும் இருக்கும் ஏரிகளையும், குளங்களையும் மழை வடிகால் வாய்க்கால்களையும் ஒழுங்காகத் தூர் வாரிப் பாதுகாத்தால் போதுமானது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com