tag:blogger.com,1999:blog-8449807431956423489.post88802808338987381..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: LIVE TOGETHER AND LEAVE TOGETHERG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26859266895339212952017-06-13T14:38:18.177+05:302017-06-13T14:38:18.177+05:30அன்பின் தேனம்மைக்கு வாசித்துகருத்திட்ட தற்கு நன்றி...அன்பின் தேனம்மைக்கு வாசித்துகருத்திட்ட தற்கு நன்றி இன்னும் தொடருமோ என்ற எண்ணம் வரும்போதே கதையை முடிப்பது என் பாணியாகி விட்டது என் சிறு கதைகளை வாசித்துப்பார்த்தால் புரியு ம் மின்னூலில் என் சிறு கதை தொகுப்பு இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1593421430012838672017-06-12T21:08:26.624+05:302017-06-12T21:08:26.624+05:30arumai. aanaal mudivil innum inimai irunthu irukal...arumai. aanaal mudivil innum inimai irunthu irukalam. :) satendru mudinthal pol unarvu. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33248637012117445992016-08-31T11:14:55.941+05:302016-08-31T11:14:55.941+05:30
@ பகவான் ஜி
இன்னமாதிரி எழுது என்று சொன்னால் அத...<br /> @ பகவான் ஜி <br /> இன்னமாதிரி எழுது என்று சொன்னால் அது கடினம் இருந்தாலும் காதல் உணர்வு வருமாதிரி எழுதி இருக்கிறேன் என்றே தோன்று கிறது வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25847699501049632672016-08-31T11:12:34.602+05:302016-08-31T11:12:34.602+05:30
@ மோகன் ஜி
வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷி என்று கேட...<br /> @ மோகன் ஜி<br />வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷி என்று கேட்டதுபோல் இருக்கிறது எங்கேவராமல் இருந்து கருத்து சொல்லாமல் போய் விடுவீர்களோ என்றிருந்தது ரசிக்கும்படி இருந்தது என்பதைக் கேட்க மகிழ்ச்சி ஜி வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81064116253390471062016-08-31T09:17:11.968+05:302016-08-31T09:17:11.968+05:30சாவிலும் இணை பிரியாத காதல் வாழ்க!
வாழ்க்கைக்குப் ...சாவிலும் இணை பிரியாத காதல் வாழ்க!<br /><br />வாழ்க்கைக்குப் பிறகும் தொடரும்காதல் என்பதால் ,கதையின் நீளம் அதிகம்இருப்பதில் தப்பில்லை :)<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66902843077427184552016-08-31T00:14:20.683+05:302016-08-31T00:14:20.683+05:30GMB சார் !
காதல் கதை கேட்ட வாசகன் நான் தான்!
நன்றா...GMB சார் !<br />காதல் கதை கேட்ட வாசகன் நான் தான்!<br />நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.<br />காதலிக்காக காத்திருப்பதும்,பஸ்ஸில் சண்டை போடுவதும், உரையாடல்களின் விறுவிறுப்பும் கதையை சுவாரஸ்யமாக்கியுள்ளன.<br />நீளம் கதைக்கு பிரச்னையே அல்ல . அது லகுவாக ஒழுகிச்செல்லும் வரை. <br />சொற்ப காலத்தில் ரசிக்கும்படி எழுதி என் நேயர் விருப்பத்தை பூர்த்தி செய்ததிற்கு நன்றி ! வாழ்த்துக்கள் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6328222238983751362016-08-30T12:00:26.217+05:302016-08-30T12:00:26.217+05:30
@ துரை செல்வராஜு.
மீள்வருகைக்கு நன்றி . எழுதும்...<br /> @ துரை செல்வராஜு.<br /> மீள்வருகைக்கு நன்றி . எழுதும் கருத்து வாசகருக்குப் போய் சேரவில்லையோ என்னும் எண்ணமே பதிவின் பின்னூட்டங்கள் தெரிவிக்கவே நான் அம்மாதிரி ஒரு மறு மொழி எழுதினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70296530670305739102016-08-30T11:57:41.169+05:302016-08-30T11:57:41.169+05:30
@ சிவகுமாரன்
சென்ற ஒரு பதிவின் பின்னூட்டத்தில்...<br /> @ சிவகுமாரன் <br /> சென்ற ஒரு பதிவின் பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் காதல் கதை ஒன்று எழுத வேண்டினார் , குறிப்பாக 25 வயதுக்குள்ளானவருக்கு என்று அப்போது தோன்றிய சில கருத்துக்களே கதைக்கு வித்து. சற்றே வித்தியாசமாக அணுக முயன்றேன் கதாபாத்திரங்களின் பின்னணி ஓரளவு விளங்க வேண்டி இருந்தது எனக்கு ஒரு எண்ணம் BOYS ARE IMPULSIVE; GIRLS ARE PRAGMATIC இதைக் கதையீல் கொண்டுவர முயன்றேன் உளவியல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10721699606587817732016-08-30T11:50:47.626+05:302016-08-30T11:50:47.626+05:30
@ ரமணி.
உஷ் ... அப்பாடா...கதையைப் படித்து ரசித...<br /> @ ரமணி. <br /> உஷ் ... அப்பாடா...கதையைப் படித்து ரசித்ததற்கு நன்றி ஏற்கனவே வந்திருந்த பின்னூட்டங்கள் எழுதுபவன் மனதைப் புரிந்து கொள்ளப்படாதவையாக இருந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62473372669201636462016-08-30T08:27:01.552+05:302016-08-30T08:27:01.552+05:30அன்பின் ஐயா..
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. ...அன்பின் ஐயா..<br /><br />அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. <br />அன்றைய காலகட்டத்தில் - இப்படியெல்லாம் தோன்றியது தான்..<br /><br />ஆனால், மூத்த பிள்ளை.. குடும்பம் காக்க வேண்டுமே..<br /><br />தங்கள் பதிவில் உண்மையாகவே மனம் லயித்தது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10342763631650906742016-08-30T01:50:10.479+05:302016-08-30T01:50:10.479+05:30உளவியல் சார்ந்த காதல் கதை. அருமை. பாரதியோடு முடித்...உளவியல் சார்ந்த காதல் கதை. அருமை. பாரதியோடு முடித்த விதம் பிடித்திருந்தது. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24953942968127326932016-08-29T21:04:25.217+05:302016-08-29T21:04:25.217+05:30அடடா அற்புதம்
அந்த வயத்துக்கே உரிய
தேவையற்ற அச்சமு...அடடா அற்புதம்<br />அந்த வயத்துக்கே உரிய<br />தேவையற்ற அச்சமும் பயமும்<br />விடலைத் தனமும்<br />மிகக் குறிப்பாக முடிவெடுக்கும் விதமும்<br />மிகவும் ரசித்துப் படித்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71456987155957743022016-08-29T14:56:01.084+05:302016-08-29T14:56:01.084+05:30
@ துரை செல்வராஜு
உயர்வு நவிற்சியணி என்று ஏதோ சொ...<br /> @ துரை செல்வராஜு<br /> உயர்வு நவிற்சியணி என்று ஏதோ சொல்வார்களே அது இல்லையே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80168433940445378372016-08-29T08:06:01.576+05:302016-08-29T08:06:01.576+05:30ஐயாவின் பாணியே தனி!..
அருமை.. ஐயாவின் பாணியே தனி!..<br /><br />அருமை.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18853405276014448052016-08-29T08:01:14.295+05:302016-08-29T08:01:14.295+05:30
@ கரந்தௌஇ ஜெயக்குமார்
கதை எழுதத்துவங்குன்போது ...<br /> @ கரந்தௌஇ ஜெயக்குமார் <br /> கதை எழுதத்துவங்குன்போது நீளம் பற்றி நினைக்கவில்லை. முடிவு திடீரென முடிந்தமாதிரி இருப்பது என் பாணி. இல்லையென்றால் நீளம் இன்னும் அதுஇகமாகி விடும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1947280816444267902016-08-29T07:58:34.772+05:302016-08-29T07:58:34.772+05:30
@ கீதா சாம்பசிவம்
கதையின் நீளம் பற்றி நினைப்ப...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> கதையின் நீளம் பற்றி நினைப்பவர்கள் கதையில் சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றியும் நினைக்க வேண்டும் இன்னும் சுருக்கினால் சொல்லவருவதைச் சரியாக சொல்ல முடியாது. ஆமாம் சிறு கதைக்கு இவ்வளவு நீளம்தான் இருக்கலாம் என்று இருக்கா என்ன ,வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14239505561213523832016-08-29T07:54:19.074+05:302016-08-29T07:54:19.074+05:30
@ ஸ்ரீராம்
/ திடீரென முடிந்து விட்டதே அவ்வளவு...<br /> @ ஸ்ரீராம் <br /> / திடீரென முடிந்து விட்டதே அவ்வளவுதானா.? தொடருமா/முடிவு தெரிகிறதல்லவா இப்படி எழுதுவது ஜீஎம்பியின் டச்.....! வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36568770948632685332016-08-28T18:31:57.929+05:302016-08-28T18:31:57.929+05:30நீளம்தி அதிகம்தான்
ஆனாலும் திடீரென்று முடிந்துவிட...நீளம்தி அதிகம்தான்<br />ஆனாலும் திடீரென்று முடிந்துவிட்ட உணர்வுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28576113594370766362016-08-28T17:15:06.429+05:302016-08-28T17:15:06.429+05:30அநியாயத்துக்கு நீளமான கதை! கொஞ்சம் சுருக்கி இருக்க...அநியாயத்துக்கு நீளமான கதை! கொஞ்சம் சுருக்கி இருக்கலாம், அல்லது இரு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77914458014698933892016-08-28T16:44:34.157+05:302016-08-28T16:44:34.157+05:30திடீரென முடிந்து விட்டதே? அவ்வளவுதானா? தொடருமா?திடீரென முடிந்து விட்டதே? அவ்வளவுதானா? தொடருமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75657423505718236642016-08-28T16:44:25.634+05:302016-08-28T16:44:25.634+05:30திடீரென முடிந்து விட்டதே? அவ்வளவுதானா? தொடருமா?திடீரென முடிந்து விட்டதே? அவ்வளவுதானா? தொடருமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com