tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8906149726662967632..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எங்கே தவறு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17874647461069783752022-01-16T14:04:39.260+05:302022-01-16T14:04:39.260+05:30//FRIDAY, NOVEMBER 9, 2012
எங்கே தவறு...?
...//FRIDAY, NOVEMBER 9, 2012<br />எங்கே தவறு...?<br /><br /> எங்கே தவறு.....?<br /> -----------------<br /> ( ஒரு சிறு கதை )//<br /><br />நான் வாசித்த நினைவு என்று சொன்னது உங்கள் வலையிலேயே நீங்கள் எழுதி வந்ததைத்தான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36471716843433251452022-01-16T12:45:26.888+05:302022-01-16T12:45:26.888+05:30வித்தியாசமானசிந்தனைவித்தியாசமானசிந்தனைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5003684443253727742022-01-16T07:08:36.505+05:302022-01-16T07:08:36.505+05:30யதார்த்தநிலை இப்படித்தான் இருக்கும்..பணக்காரனாக சி...யதார்த்தநிலை இப்படித்தான் இருக்கும்..பணக்காரனாக சிவக்குமாரின் குடும்பம் இல்லையெனில் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12540369934455610372022-01-14T11:59:04.152+05:302022-01-14T11:59:04.152+05:30அவர்கள் வாழ்க்கையை வாழமுயன்ற்னர்அவர்கள் வாழ்க்கையை வாழமுயன்ற்னர்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79290236391070829732022-01-14T11:57:44.456+05:302022-01-14T11:57:44.456+05:30அவர்கள் ஏற்றுகொள்ள வேண்டுமாஅவர்கள் ஏற்றுகொள்ள வேண்டுமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43072356639793239072022-01-14T11:55:49.897+05:302022-01-14T11:55:49.897+05:30அதென்ன வாசித்த நினைவு சம்பவங்கள்கதை யை நகர்த்துகி...அதென்ன வாசித்த நினைவு சம்பவங்கள்கதை யை நகர்த்துகின் றன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42522685838449164382022-01-14T11:50:53.088+05:302022-01-14T11:50:53.088+05:30நெல்லை உலகில் ப்ல இட்ங்களில் பலசம்பவங்கள்நெல்லை உலகில் ப்ல இட்ங்களில் பலசம்பவங்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86814201234585356652022-01-14T11:45:31.418+05:302022-01-14T11:45:31.418+05:30ஸ்ரீநடஹ்தை ஏன்று ஏதுமில்லை மைசூரில்பெறொர் இருப்பதா...ஸ்ரீநடஹ்தை ஏன்று ஏதுமில்லை மைசூரில்பெறொர் இருப்பதாக சொல்லி இருக்கிறதாவாழ்க்கைக்கு லாஜிக் ஏதுல்லை சராச்சரி பெண்தானே ஜயந்திG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52120230515795326792022-01-13T20:27:27.847+05:302022-01-13T20:27:27.847+05:30இந்தக் கதை, தன் குழந்தைகள் இரண்டையும் கொன்று (இந்த...இந்தக் கதை, தன் குழந்தைகள் இரண்டையும் கொன்று (இந்த லட்சணத்துல காதல் கணவன்), பிரியாணிக்கடைக்காரனை நம்பி ஓடப்பார்த்து, கொலைப்பழிக்கு ஆளான பிறகு சிறையில் வாடும் பெண்ணின் நினைவுதான் வந்ததுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30858894470433313902022-01-13T20:25:43.234+05:302022-01-13T20:25:43.234+05:30//ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ ஏதோ தவறு என்ப...//ஜயந்தியின் கதை கேட்கும்போது எங்கோ ஏதோ தவறு என்பது புரிகிறது. எங்கே என்று தெரிகிறதா.?. // - எல்லா இடங்களிலும் தவறுதான். ஜெயந்தி அல்லது அவள் கணவன்... இதுதான் விதி என்று வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கவேண்டும். அவன் போனபின் இவளாவது யாரையாவது மணந்திருக்கவேண்டும். கதையில் எல்லாருடைய செயலுமே தவறாகத்தான் தெரிகிறது. பொதுப்புத்தி ஜெயந்தியின் மீதுதான் குறை காணும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12312593121893839312022-01-13T12:25:37.242+05:302022-01-13T12:25:37.242+05:30ஜயந்தியின் பெற்றோர் எப்படி சிவகுமாரனை ஏற்றுக் கொண்...ஜயந்தியின் பெற்றோர் எப்படி சிவகுமாரனை ஏற்றுக் கொண்டனர்?!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45270734962502786352022-01-13T12:23:42.435+05:302022-01-13T12:23:42.435+05:30இந்தக் கதை முன்னரே வாசித்த நினைவு இருக்கிறது சார்....இந்தக் கதை முன்னரே வாசித்த நினைவு இருக்கிறது சார். <br /><br />ஜயந்தியின் கணவன் இதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கலாம். அதற்கான விழிப்புணர்வு இல்லையோ? அது முதல் தவறு. அவன் விட்டுச் சென்றது...ஜயந்தி ஏற்கனவே மணமானவனை சட்ட ரீதியாக இல்லாமல் மணம் புரிந்தது தவறு. சிவகுமாரனின் தாய் செய்தது ஒரு பெண்ணுக்கே பெண் எதிரி என்பது போல் உடந்தையாய் இருந்தது...அவன் மனைவிக்கும் மருத்துவ உதவி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11947671168437671192022-01-13T06:23:15.439+05:302022-01-13T06:23:15.439+05:30உன்னைத் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்...உன்னைத் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை என்று பாடத் தோன்றுகிறது. தவறு? எங்கே தவறு? ஜெயந்தியின் நடத்தையைச் சொல்கிறீர்களா? அல்லது லாஜிக் மீறல் இருக்கிறதா? மைசூரில் எது அவர்கள் அப்பா அம்மா என்றா?<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com