tag:blogger.com,1999:blog-8449807431956423489.post9059455699772183054..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வர்ணாசிரம தர்மம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33301601442778106242018-04-16T14:48:54.564+05:302018-04-16T14:48:54.564+05:30பதிவைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன் பிரச்சன...பதிவைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன் பிரச்சனைகளைப் ப்சற்றிய விழிப்புண்ர்வு இல்லாவிட்டால் அது தானாகத் தீராது வருகைக்குநன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52277965540174231212018-04-15T22:34:04.979+05:302018-04-15T22:34:04.979+05:30ஆதியில் எதுவும் நல்லதற்காகவும், நல் நோக்கத்திற்கும...ஆதியில் எதுவும் நல்லதற்காகவும், நல் நோக்கத்திற்குமே ஆரம்பித்திருக்கிறது. மதமும் அதன் கோட்பாடுகளும் அப்படியே. பின்னால் வந்தவர்கள் அதனை சுயலாபத்திற்கு கையாளும் போது அதுவே அர்த்தமற்றுப் போகிறது. அதன் விஷதன்மை அதிகரிக்கும் போது வெடித்து சிதறுகிறது. எதற்கும் இன்னொரு ஆரம்பமும் சரியான புரிதலும் துவங்கினால் மீண்டும் மலர்ச்சி துவங்கலாம். <br /><br />நல்ல பதிவு சார். இப்பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63876939979396341822016-07-28T16:29:14.377+05:302016-07-28T16:29:14.377+05:30
@ தருமி
நான் சுமார் பத்து வயதாய் இருக்கும்போது ...<br /> @ தருமி<br /> நான் சுமார் பத்து வயதாய் இருக்கும்போது எங்கள் கிராமத்தில் இந்த மனிதனே மலம் அள்ளுவதைக் கவனித்ட்க்ஹிருக்கிறேன் இவர்களை பொதுவாக எதிர்கொள்ளவே தயக்கம் காட்டுவார்கள் இவர்கள் வரவைக் கூவித் தெரிவிக்க வீட்டு உடைமையாளர்கள் நகர்ந்து விடுவார்கள் கக்கூசில் இருக்கும் மலத்தொட்டிகளை எடுத்து அவற்றில் இருக்கும் மலத்தை வேறு தொட்டிகளில் மாற்றி அள்ளியதை தலையில் வைத்துக் கொண்டு போகும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87857488418524136602016-07-28T16:14:34.502+05:302016-07-28T16:14:34.502+05:30 நெல்லைத் தமிழன்
(முதல் ?) வருகைக்கு நன்றி ஐயா /... நெல்லைத் தமிழன் <br /> (முதல் ?) வருகைக்கு நன்றி ஐயா /அவர்கள் உணர்ச்சியோடு எழுதுவதில் நியாயம் இருக்கிறது. வருணாசிரமம் தவறு என்று கருதும் எல்லோரும் (தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர), அதனைக் களைய, தாழ்த்தப்பட்டவரைத் தனக்குச் சமமாக மனதிலும் செயலிலும் காட்டவேண்டும். இதுதான், மனிதன் என்று சொல்லிக்கொள்வதற்கான அடிப்படை. இதைச் செய்யாமல், என்றோ இருந்த (அல்லது இருந்ததாகச் சொல்லப்பட்ட) மனுவின் மீது வெறுப்பை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46147966133270140812016-07-26T21:52:10.317+05:302016-07-26T21:52:10.317+05:30/ ".... அள்ளும்" - இது நிச்சயமாக 200 ஆண்.../ ".... அள்ளும்" - இது நிச்சயமாக 200 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் வந்திருக்கவேண்டும். //<br /><br />மன்னிக்கணும். நான் பீ அள்ளுவது என்று தான் எழுத நினைத்தேன். ஆனால் உங்களைப் போன்ற பலர் முகம் சுழிக்கலாம் என்பதால் தவிர்த்து, மலம் அள்ளுவது என்று gentleஆக எழுதினேன். அதைக்கூட உங்களால் copy-paste செய்ய மனம் வரவில்லை. <br /><br />கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இது இருந்திருக்க வேண்டும் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76373252373199289072016-07-26T17:02:10.273+05:302016-07-26T17:02:10.273+05:30காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி, இந்துமதத...காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி, இந்துமதத்தின் குறிப்பிட்ட மடத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர். அந்த மடத்தின் கொள்கையையும், நம்பிக்கையையும், அவர் அடியொற்றிய வழக்கத்தைப்பொறுத்தும் அவரது கருத்துக்கள் அமையும். ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்து, அதை ஏற்பதும் மறுப்பதும் அமையும். மதம், கடவுள் (தான் வழிபடும், தான் இருக்கும்) இவற்றில் பிடிப்பாக இருப்பவர்கள் மாற்றுச் சிந்தனையை வரவேற்பதில்லை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33821064903205880592016-07-13T20:41:45.965+05:302016-07-13T20:41:45.965+05:30@ தருமி
சார் உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் வா...<br /><br /> @ தருமி <br />சார் உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் வாசித்தேன் அதில் உங்கள் கோபம் வெளிப்படுகிறதுபிறரது அலட்சியப் போக்கு கண்டு மனம் வருந்துவதும் தெரிகிறதுபதிவர் அப்பாதுரை எழுதி இருந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இம்மாதிரி நிலைக்கு நாம் மனதளவில் அடிமைகளாகவே இருக்கிறோம் ஏன் என்றால்<br /><br />"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50490447162930525112016-07-13T13:42:05.721+05:302016-07-13T13:42:05.721+05:30GMB ஐயா,
மீண்டும் வருகிறேன். மன்னிக்கவும்.
முன்பே...<br /><br />GMB ஐயா,<br />மீண்டும் வருகிறேன். மன்னிக்கவும். <br />முன்பே நானும் என்னைவிட மிகச் சிறப்பாக தங்கமணி என்ற பதிவரும் ஏறத்தாழ ஒன்பது பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தை வைத்து அதை மக்கள் பலரும் விவாதித்தார்கள். மீண்டும் அதில் சில முக்கிய விசயங்களை உங்கள் பதிவில் கொண்டுவர விரும்புகிறேன். முடிந்தால் அதற்கு முன் என் பழைய பதிவு - http://dharumi.blogspot.in/2006/06/163-5.html - படித்துப் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85783552519679879222016-07-13T11:21:43.900+05:302016-07-13T11:21:43.900+05:30தொடர்புக்கு ...தொடர்புக்கு ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28165312184410730722016-07-13T11:21:10.103+05:302016-07-13T11:21:10.103+05:30
வருணுக்கு வந்த கோபம் எனக்குப் பிடித்திருக்கிறது.<br />வருணுக்கு வந்த கோபம் எனக்குப் பிடித்திருக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76584441191221374732016-07-13T11:07:47.365+05:302016-07-13T11:07:47.365+05:30
துளசி டீச்சர்,
// அவர் அப்படிச் சொன்னார். அதுக்...<br />துளசி டீச்சர், <br /><br />// அவர் அப்படிச் சொன்னார். அதுக்கு நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். அவ்ளோதான்!//<br /><br />நீங்கள் சொன்னது மிக மிக மிகத் தவறான எண்ணம். ”அவ்ளோதான்” என்று மிக எளிதாகச் சொல்லிக் கடந்து விட்டீர்கள்!<br /><br />உங்களுக்காக அன்றே கருணாநிதி எழுதி வைத்து விட்டார் – சாக்ரட்டீஸ் நாடகத்தில். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி, அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15257779869449178732016-07-13T11:06:36.754+05:302016-07-13T11:06:36.754+05:30
Gmb ஐயா,
கொடுத்த பதில்களில் முதல் பதிலைத்தவிர மற்...<br />Gmb ஐயா,<br />கொடுத்த பதில்களில் முதல் பதிலைத்தவிர மற்ற எல்லா கேள்விகளும் உங்களுக்கல்ல .. ‘தெய்வத்திற்கு தான்’!<br /><br />இந்த நேரத்தில் இன்னொரு கேள்வி – எல்லா இந்துக்களுக்கும். சங்கராச்சாரியார் மதப் பெரியவர். பல்லாண்டு வாழ்ந்து மதத்தொண்டாற்றியவர். இருப்பினும் ”தெய்வத்தின் குரல்…” என்று சொல்லி அவரையே கடவுளாக்கி விட்டீர்களே. இiருக்கிற கடவுள் எண்ணிக்கை போதாதா … இன்னும் மனிதர்களையும் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16870368540487790112016-07-13T11:05:45.004+05:302016-07-13T11:05:45.004+05:30அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்ட...<br />அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச்சடங்குகள், விதிகள், ஆச்சாரங்கள், தர்மங்களைப் பின்பற்றிக்கொண்டிருப்பதில் சந்துஷ்டியும் பெருமிதமும் (pride) இருந்தன…<br /><br /><i>வேறு வழியில்லை அவர்களுக்கு. சாதிப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு சமூகமும் அதே கட்டுக் கோப்பில் இருந்தன. விலகினால் சாப்பாட்டுக்கும் வழியில்லை என்ற நிஜமும் தாழ்த்தப்பட்ட மக்களை கட்டுகளில் / கட்டுக்குள் தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73637431760654560802016-07-13T11:03:14.042+05:302016-07-13T11:03:14.042+05:30இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும்யோக...<br />இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும்யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். … <br /><br /><br />. <i>அப்படியா? இல்லையே.. நாமெல்லாம் எப்போதும் இன்று போல் தான் அன்றும் இருந்தோம். . </i><br /><br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30539274186218301422016-07-13T11:02:38.692+05:302016-07-13T11:02:38.692+05:30சமூகத்துக்கு ரொம்பவும்க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய ...<br />சமூகத்துக்கு ரொம்பவும்க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோஇருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது? … <br /><br /><i> இப்படி மேல்சாதியினருக்கு மட்டும் தானே தோன்றுகிறது. ஒரு பள்ளனை, பறையனை அல்லது சூத்திரனை, பஞ்சமனை இதைச் சொல்ல வையுங்களேன். </i>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3786014974811453632016-07-13T09:11:37.860+05:302016-07-13T09:11:37.860+05:30
@ வருண்
கருத்து வேறுபாடு இருக்கலாம் தனிப்பட்ட...<br /> @ வருண் <br /> கருத்து வேறுபாடு இருக்கலாம் தனிப்பட்ட முறைத் தாக்குதல் வேண்டாமே ஆத்திகம் என்பதன் பொருளே தவறாக எடுத்துக் கொள்ளப் படுகிறது கருத்து மோதல் இருக்கும் போது அது குறித்த நிலையை மட்டும் விளக்கினால் போதுமே ஆவேசம் வேண்டாமே தவறாக எண்ண வேண்டாம் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65446736340308527652016-07-13T09:05:23.446+05:302016-07-13T09:05:23.446+05:30
@ ஜேகே22384
என் நிலையில் எந்த முரண்பாடும் இல்லை ...<br /> @ ஜேகே22384<br />என் நிலையில் எந்த முரண்பாடும் இல்லை சார் . ஒரு விஷயம் பற்றிப் பேச அது பற்றிய விஷய ஞானம் வேண்டும் என் கருத்துகளைக் கூற எனக்கு அது பற்றிய புரிதல் வேண்டும் நான் கோவில்களுக்குப் போவதுண்டு. அது எந்த நம்பிக்கையாலும் அல்ல. நிலவும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளத்தான் என் ராமேஸ்வரம் பயணப் பதிவுகளையும் படித்திருப்பீர்கள். அதில் நான் மேற்கொண்ட பயணம்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23381526532332206162016-07-13T08:48:59.562+05:302016-07-13T08:48:59.562+05:30
@ வருண்
பதிவுலகில் நான் கண்டுகொள்ளும் உண்மை இத...<br /> @ வருண் <br /> பதிவுலகில் நான் கண்டுகொள்ளும் உண்மை இதுதான் எல்லோரும் முகமூடி போட்டுக் கொள்கிறார்கள். நேர் கருத்தையும் நட்பையும் ஒன்று சேர்த்துக் குழப்புகிறார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44580935855517697142016-07-13T08:45:21.354+05:302016-07-13T08:45:21.354+05:30
@ தருமி
வைதீக தர்மம் நமக்கு மட்டும் பிரத்தியேகமா...<br /> @ தருமி<br />வைதீக தர்மம் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருப்பதுதான் இன்னும் பலரால் புரிந்து கொள்ளப்படாத ஒன்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14113632698180239422016-07-13T08:42:46.301+05:302016-07-13T08:42:46.301+05:30
@ தருமி
வைதீக மதமோ செத்தேனாபார் என்று தலை தூக்க...<br /> @ தருமி<br /> வைதீக மதமோ செத்தேனாபார் என்று தலை தூக்கி நிற்கிறதுஅது எப்படி நிற்கும் பெரியவர் போன்றோர் நிறுத்த முயற்சிக்கிறார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87960969646042318012016-07-13T08:39:55.592+05:302016-07-13T08:39:55.592+05:30
@ தருமி
இருக்கும் நிலையை சாதகமாக உபயோகிப்பது வி...<br /> @ தருமி<br /> இருக்கும் நிலையை சாதகமாக உபயோகிப்பது வியாபார தந்திரம்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59078314980179343122016-07-13T08:37:42.468+05:302016-07-13T08:37:42.468+05:30
@ தருமி
ஐயா நான் பலமுறை எழுதி இருக்கிறேன் ஆண்டா...<br /> @ தருமி<br /> ஐயா நான் பலமுறை எழுதி இருக்கிறேன் ஆண்டாண்டுகாலமாக நாம் மனதளவில் அடிமைகளாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம் இதில் என்ன விசேஷம் என்றால் இந்த மாதிரி அடிமை நிலையில் இருப்பதைப் பலரும் உணராமலேயே இருப்பது தான் பிள்ளையாரின் வளர்ச்சி என்னையும் ஆச்சரியப் படுத்துகிறது சுதந்திர எண்ணத்துக்கு உரமுட்ட மக்களை இழுக்க ஏற்பட்ட கூட்டு வழிபாடு இப்போது வேறு உருவில் வந்து விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40337873500232012672016-07-13T08:29:57.404+05:302016-07-13T08:29:57.404+05:30 @ தருமி
பாராட்டுக்கு நன்றி உண்மைக்குப் பாராட்டு... @ தருமி <br /> பாராட்டுக்கு நன்றி உண்மைக்குப் பாராட்டு நிச்சயம் உண்டு என்று தெரிகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46236548996980414722016-07-13T08:28:09.746+05:302016-07-13T08:28:09.746+05:30
@ தருமி
இம்மாதிரி தர்மம் என்னும் பெயரில் ஒருவரை ...<br /> @ தருமி<br />இம்மாதிரி தர்மம் என்னும் பெயரில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்ட காலம் முடிவுக்கு வருகிறது<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74122151355199451122016-07-13T08:25:32.852+05:302016-07-13T08:25:32.852+05:30
@ தருமி,
ஐயா வணக்கம் நான் மன வலி என்று கூறியது ...<br /> @ தருமி,<br />ஐயா வணக்கம் நான் மன வலி என்று கூறியது இருக்கும் நிலையை வைத்துத்தான் அதற்குப் பெரியவர் போன்றோரின் வாதங்களும் துணை போவது கண்டும்தான் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com