tag:blogger.com,1999:blog-8449807431956423489.post9102546906712609116..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என்னை நானே உணர வை......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50846904599899902052018-04-30T15:38:52.923+05:302018-04-30T15:38:52.923+05:30வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றிசார் வருகை புரிந்து கருத்திட்டதற்கு நன்றிசார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86569296673217622902018-04-30T12:42:46.701+05:302018-04-30T12:42:46.701+05:30வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இ...வயது ஏறஏற மௌனத்தை அதிகம் கடைப்பிடிப்பது வாழ்வின் இறுதிவரை நம்முடைய மரியாதையை மீட்டெடுக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்துரை.<br /><br />இது தான் நம் மதிப்பை காப்பாற்ற உதவும். சரியான வார்த்தைகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74795784708509669732013-03-15T17:37:52.569+05:302013-03-15T17:37:52.569+05:30GMB...
காலையில் வாசித்தேன்..."என்னை நானே உணர...GMB...<br /><br />காலையில் வாசித்தேன்..."என்னை நானே உணர வை..."<br /><br />நல்ல introspection...எல்லோருக்கும் தேவையே...வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி GMB...பித்தர்...புலவர் அய்யா...<br /><br />நீங்கள் எல்லாம் எங்களுக்கு நல்ல inspiration...<br /><br />Hopefully you 3 will pen for years...<br />reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1192427334236656262013-02-02T16:09:02.464+05:302013-02-02T16:09:02.464+05:30
@ ராஜி முதியவர்களின் ஆதங்கம் என்பதை விட அவர்கள் ...<br /> @ ராஜி முதியவர்களின் ஆதங்கம் என்பதை விட அவர்கள் தவிர்க்க வேண்டிய குணங்கள் என்பது சரியாகும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91184094261564626362013-02-02T13:21:02.764+05:302013-02-02T13:21:02.764+05:30முதியவர்களின் ஆதங்கத்தை அழகாகப் படம் பிடித்துக...முதியவர்களின் ஆதங்கத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள் .<br />சரியாய் கமென்ட் அழுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன் .<br /><br />ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16884144969044283412011-11-29T22:29:40.855+05:302011-11-29T22:29:40.855+05:30Very fantastic sir, Best wishesVery fantastic sir, Best wishesR.Ravichandranhttps://www.blogger.com/profile/03695948719482845559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71164958518924612192011-11-29T20:23:07.549+05:302011-11-29T20:23:07.549+05:30ஐயா வணக்கம்
வருவேன் எனக்கு கமெண்ட் போட ஒரு தயக்கம...ஐயா வணக்கம் <br />வருவேன் எனக்கு கமெண்ட் போட ஒரு தயக்கம் <br />எவ்ளோ பெரியவங்க நீங்க <br />உங்கள் அனுபுவங்கள் <br />உங்கள் senthanaigal எல்லாம் <br />என்னை மெய் சிலிர்க்க வைக்கும் <br />சிலவை என்னால் யோசிக்கவே முடியாது <br /><br />என்னைபோல ஒரு சிறுவனின் <br />கமெண்ட் எதாவது உங்களை கஷ்ட படுத்தி விடும் என்று நினைத்து <br />பார்த்து விட்டு சிலநேரம் சூழ்நிலைகள் அதிகம் கமெண்ட் போடுவது இல்லை<br />ஒரு Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51599065229024441802011-11-29T10:02:40.177+05:302011-11-29T10:02:40.177+05:30"அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே..."அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே<br /> நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை." அருமையான வரிகள்..நன்றி அய்யா...<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_26.html" rel="nofollow"><br />"மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?<br />"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85681738536041429692011-11-29T09:48:39.927+05:302011-11-29T09:48:39.927+05:30ஒரு ஸ்திதப் ப்ரக்ஞனாக இருப்பது அத்தனை எளிதான விஷயம...ஒரு ஸ்திதப் ப்ரக்ஞனாக இருப்பது அத்தனை எளிதான விஷயமில்லை.பந்தங்களும் பற்றும் நம்மை ஒரு நோய் போலப் பீடிக்கிறது.அடிபட்ட வலி தீரும் வரை அனுபவிப்பதும் மறுபடியும் அடுத்ததிற்காகக் காத்திருப்பதும்தானோ வாழ்க்கையின் நியதி?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40870411199499879932011-11-28T20:01:55.902+05:302011-11-28T20:01:55.902+05:30அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்./ yes true....அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்./ yes true.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87390101573586455682011-11-28T09:25:38.619+05:302011-11-28T09:25:38.619+05:30நல்ல சிந்தனைகள்.நல்ல சிந்தனைகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42775346887366841792011-11-28T07:33:09.277+05:302011-11-28T07:33:09.277+05:30முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபு சார்.
...முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபு சார்.<br /><br />@ஷக்திபிரபா./-<br />@இராரராஜேஸ்வரி/.-வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி/ <br /><br />@ஜீவி:-கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஜீவி சார்.<br />@சூர்யஜீவா :-I have tried to tell that even if my intentions are good, I should try to avoid being nosey.Thanks for visit and comments. <br />@ஹரணி ஐயா.சில நேரங்களில் நம் எழுத்து நேராக இலக்கை அடைவதும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85868079010901020492011-11-27T20:20:41.027+05:302011-11-27T20:20:41.027+05:30ஐயா...
படிக்கும்போதே மன வேதனையாக உணர்கிறேன்...ஐயா...<br /><br /> படிக்கும்போதே மன வேதனையாக உணர்கிறேன். வயது தளரும்போது நம்மின் சிந்தனைகளும் மாறுபட்ட திசையில் பயணிக்கத்தொடங்கிவிடுகின்றன. நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் கேட்காத சூழலில்..அறிவுரைகள் அலுக்கும் சூழலில்.. வலிய உதவப் போய் அவமானப்படுகையில்..ஏதேனும் நன்மை கருதிய சொற்களைப் பேசினால் அதைக் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்துவது இவையெல்லாம் வயதின் தளர்வில் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77767850975632941712011-11-27T19:46:09.784+05:302011-11-27T19:46:09.784+05:30//மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முய...//மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை<br />நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.<br /><br />எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய<br />நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு//<br /><br />மேலே கேட்டது நடந்தால்;<br />கீழே கேட்டது நடக்காது!!! <br /><br />//அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே<br /><br />இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை<br />நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68287234466325549812011-11-27T18:36:12.250+05:302011-11-27T18:36:12.250+05:30//நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பின...//நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.<br />படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.//<br /><br />அனுபவங்கள் என்பன நிகழ்வுகள் என்றால், அவற்றின் பயன் படிப்பினைகள் அல்லவா?.. செயல்களின் விளைவு அவற்றின் விளைச்சலான படிப்பினைகளே. ஓர்ந்து பார்த்தால் ஒவ்வொரு புதிய அனுபவமும் இதுவரைத் தெரிந்திராத<br />ஒரு புதிய பாடத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரியும்.<br />தனிநபர்களுக்கு அவை கிடைப்பதும் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71129830029135392042011-11-27T18:26:49.877+05:302011-11-27T18:26:49.877+05:30அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்./
முத்தாய்ப்ப...அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்./<br /><br />முத்தாய்ப்பான நிதர்சன பகிர்வுக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23763574694034855242011-11-27T18:22:32.186+05:302011-11-27T18:22:32.186+05:30முதிர்ச்சியின் படிக்கட்டுக்கு முனையும் பதிப்பு. அர...முதிர்ச்சியின் படிக்கட்டுக்கு முனையும் பதிப்பு. அருமை.... gmb sir. பாராட்டுக்கள்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56570260104016367462011-11-27T18:15:26.792+05:302011-11-27T18:15:26.792+05:30நல்ல எண்ணங்களுடன் கூடிய பிரார்த்தனை.
//எங்கும் எத...நல்ல எண்ணங்களுடன் கூடிய பிரார்த்தனை.<br /><br />//எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்<br />என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடு//<br /><br />சூப்பர் வரிகள் சார். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com