tag:blogger.com,1999:blog-8449807431956423489.post949613542140934422..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஆவிகள் உலகம் .........G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38636001769122913092016-04-19T20:13:39.101+05:302016-04-19T20:13:39.101+05:30Ouija boardடை நான் பயன்படுத்தியிருக்கிறேன்.
பதில்...Ouija boardடை நான் பயன்படுத்தியிருக்கிறேன். <br />பதில் கிடைத்திருக்கிறது.<br />எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85625358950360146022015-06-24T21:30:38.783+05:302015-06-24T21:30:38.783+05:30இன்று மறுபடியும்....
நன்றி... http://engalblog.b...இன்று மறுபடியும்....<br /><br />நன்றி... http://engalblog.blogspot.com/2015/06/blog-post_24.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54548451813769319232015-06-24T20:50:45.317+05:302015-06-24T20:50:45.317+05:30என் பதிவிலும் சுத்த ஹம்பக் என்று சொல்பவர் பெயர் பா...என் பதிவிலும் சுத்த ஹம்பக் என்று சொல்பவர் பெயர் பாலு!<br /><br />சுவாரஸ்யமான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63113256957877492642013-12-15T18:57:04.964+05:302013-12-15T18:57:04.964+05:30சிறு வயதில் எங்கள் வீட்டில் பெரியவர்கள் இப்படி ஓஜா...சிறு வயதில் எங்கள் வீட்டில் பெரியவர்கள் இப்படி ஓஜா பலகையில் ஆவிகளுடன் பேசியதை பார்த்து இருக்கிறேன்.<br />கதை மிக இயல்பாய் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15208716219056313272013-12-14T19:15:42.638+05:302013-12-14T19:15:42.638+05:30கதை துவக்கியதும் முடித்ததும் அருமை
இருக்கிறது இல்ல...கதை துவக்கியதும் முடித்ததும் அருமை<br />இருக்கிறது இல்லையென்ற கருத்துக்கு ஆட்படாமல்<br />எழுதிப்போனது பிடித்தது<br />வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் ஒரு<br />மறைவுத்தனமை உண்டு<br />அதுதான் வாழ்வின் சுவாரஸ்யமே<br />அது இல்லையெனில் வாழ்வு அட்டர் போராகிவிடும்<br />மனம் கவர்ந்த கதை<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87266319920122240272013-12-14T18:06:17.665+05:302013-12-14T18:06:17.665+05:30சுவாரஸ்யமான கதை ..!சுவாரஸ்யமான கதை ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13724145946653239692013-12-14T15:36:53.046+05:302013-12-14T15:36:53.046+05:30
@ கோபு சார்
பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா.
@ த...<br /> @ கோபு சார்<br /> பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா. <br /><br /> @ துரை செல்வராஜு<br /> ஓஜா பலகை அனுபவம் உங்களுக்கு உண்டா? சுவாரசியமாக இருந்தால் பகிரலாமே<br /><br /> @ டி.பி.ஆர் ஜோசப்<br /> சார் நம்பிக்கை இருந்தால் முயன்று பாருங்களேன். <br /><br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> கதையின் துவக்கத்தில் எழுதி இருப்பதைப் பார்க்கவில்லையா. பாராட்டுக்கு நன்றி. <br /><br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45399112916468877072013-12-14T12:17:56.041+05:302013-12-14T12:17:56.041+05:30நம்மூரில் சாமி வந்து ஆடுவார்களே அதுபோலத்தான் ஆவியு...நம்மூரில் சாமி வந்து ஆடுவார்களே அதுபோலத்தான் ஆவியுடன் பேசுவதும். இருப்பினும் கற்பனை அருமை.!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89105418728474926422013-12-14T10:49:40.267+05:302013-12-14T10:49:40.267+05:30இவருக்கு ஒருவிதமான நம்பிக்கை. மகனுக்கு வேறுவிதமான ...இவருக்கு ஒருவிதமான நம்பிக்கை. மகனுக்கு வேறுவிதமான நம்பிக்கை. அவரவர் நம்பிக்கையில் அவரவர் வாழ்க்கை. நல்ல சுவாரசியத்துடன் கொண்டு சென்றமை சிறப்பு. பாராட்டுகள் ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71569714744798660472013-12-14T08:51:13.976+05:302013-12-14T08:51:13.976+05:30கற்பனைக் கதை அருமை ஐயா...
வாழ்த்துக்கள்...கற்பனைக் கதை அருமை ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37446069519008372732013-12-14T06:28:08.552+05:302013-12-14T06:28:08.552+05:30ஒரு மூலையில் yes எனவும் மற்றொரு மூலையில் no எனவும்...ஒரு மூலையில் yes எனவும் மற்றொரு மூலையில் no எனவும் எழுதி வைத்து இருக்கும். <br /><br />சிறிய வயதில் நானும் பார்த்திருக்கிறேன் - இந்த ஓஜா போர்ட் வைத்து ஆவிகளுடன் பேசுவதை!<br /><br />நல்ல கதை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85323330286903670282013-12-14T05:28:51.682+05:302013-12-14T05:28:51.682+05:30அருமை ஐயா நன்றிஅருமை ஐயா நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5753491824289713902013-12-13T23:10:44.443+05:302013-12-13T23:10:44.443+05:30உங்கள் கற்பனைக் குதிரை எங்கெல்லாமோ ஓடிக் கொண்டிரு...உங்கள் கற்பனைக் குதிரை எங்கெல்லாமோ ஓடிக் கொண்டிருக்கிறதே!நல்ல கற்பனை.<br />ஓஜா பலகை எல்லாம் நம்புகிறீர்களா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78055184738810554762013-12-13T18:48:24.368+05:302013-12-13T18:48:24.368+05:30அது என்ன ஓஜா பலகை ? நமக்கு ம் சில பல ஆவிகள் உள்ளன ...அது என்ன ஓஜா பலகை ? நமக்கு ம் சில பல ஆவிகள் உள்ளன . பேசி பாக்கலாம்னு ஐடியா !டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37141316890025719272013-12-13T18:28:43.415+05:302013-12-13T18:28:43.415+05:30ஓஜா பலகை முறையில் - நான் ஒரே ஒரு முறை பேசி இருக்கி...ஓஜா பலகை முறையில் - நான் ஒரே ஒரு முறை பேசி இருக்கின்றேன். சரியாகத் தான் இருந்தது. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42664598572397819092013-12-13T18:05:23.250+05:302013-12-13T18:05:23.250+05:30நல்லதொரு சுவாரஸ்யமான கற்பனைக் கதை.
பாராட்டுக்கள்....நல்லதொரு சுவாரஸ்யமான கற்பனைக் கதை.<br /><br />பாராட்டுக்கள்.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் ஐயா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com