பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா நம்மம்ம நீ ஸௌ
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா
கெஜ்ஜய காலு கிலுகிலு யெனுத
ஹெஜ் ஜய மயாலே ஜயஜய நிக்குத
ஸஜ்ஜன ஸாது பூஜய வேளெகே
மஜ்ஜிகெ யௌகின பெண்ணெ யந்தே ( பாக்யாதா )
கனக வ்ருஷ்டி கரவுத பாரே
மன காமனெய ஸித்தி ஸிதோரே
தினகர கோடி தேஜவு ஹொளெயுத
ஜனக ராயனகுமாரி பாரே (பாக்யாதா)
ஸங்கே யில்லாத பாக்யவ கொட்டு
கங்கண கைய்ய திருகுத பாரே
குங்கு மாங்கிதே பங்கஜ லோசனே
வெங்கட ரமணன பட்டத ராணி (பாக்யாதா)
அத்திந் தொலகதெ பக்தா மனெயலி
நித்ய மஹோத்ஸவ நித்ய ஸு மங்கள
ஸத்யவு தோருத ஸஜ்ஜன மனதலி
சித்த ஹொளயுவ புத்ததி பொம்பே ( பாக்யாதா)
ஸக்கரெ துப்பவ காலிவி ஹரிஸு
ஸுக்ர வாராத பூஜய வேளெகே
அக்க ரெயுள்ள அளகிரி ராயன
சொக்கு புரந்தர விடலன ப்ரியே ( பாக்யாதா)
இன்று வரமஹாலக்ஷ்மி விரத நோன்பு. அருமையான இந்தப் பாடலை கேட்டவுடன் பதிவிடத் தோன்றியது பாடலூடே வரிகளும் அறியவே இப்பதிவு