பதிவில் மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவில் மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஜூலை, 2019

பாடல்களுக்கு இடையே பறவைக் குரல்கள்


தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம்அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள்கவிபாட
செவ்விள நீரின்கண் திறந்து 
செம்மாதுளையின்மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில்கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது
மாங்கனிக் கன்னத்தில்தேனூற சிறு மைவிழிக்கிண்ணத்தில்மீன் ஆட
தேன் தரும் போதைகள்போராட
தேவியின்பொன் மேனி தள்ளாட ஆட
இருவரும்:- தங்கரதம் வந்தது

THANGA RATHAM VANTHATHU VEETHIYILEY - movie: Kalai Kovil (கலைக்கோயில்)



 இரு பாடல்களுக்கு நடுவே 
பறவைகளின் குரல் கேட்க கீழி ருக்கும் சுட்டியைச் ச்சொடுக்குங்கள்
This is absolutely amazing ! 
Enlarge the pictures & touch the birds, you can listen their tunes 🦜🦜🦜
Just enlarge the frame to see the birds clearly.

Touch ( *only !*, don’t press to long) any bird and you'll hear its call.

https://coneixelriu.museudelter.cat/ocells.php

Enjoy ! 🦜🦜🦜


இணையத்தில்   பிடித்த பாட்டைதேடுவது வழக்கம் அப்படித்தேடும்பாடல்களில்  பிடித்தது பாலமுரளி கிருஷ்ணவின் பாடல்கள்இரண்டு பிடித்த பாடல்களைப் பகிர்கிறேன்   அநேகமாக பலரும் கேட்ட மற்றும்பலருக்கும் பிடித்த பாடல்களே  பாடல்வரிகள் உதவலாம்   

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா 
நான் பாட இன்றொரு நாள் போதுமா 
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா  

ராகமா சுக ராகமா

கானமா தேவ கானமா 
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா 
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் 
யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் 
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் 
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ.... 
எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ 
கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 
மோகனம்....
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா .....என் பாட்டு தேனடா 
இசை தெய்வம் நானடா   








                                                 ...