என் எழுத்துகள் நினைத்துப் பார்க்க
---------------------------------------------------------
1970 களின் முன்பகுதியில்
எழுதிய கதை எனக்கு மனசாட்சி என்ற சொல்லே அலர்ஜி/ எந்த ஒரு காரியத்தையும் மனசாட்சிக்கு
விரோதமாகச் செய்கிறார்களா என்ன. காரண காரியங்களைகற்பிதம் செய்து செய்த காரியத்தை நியாயப்படுத்த
உப்யோகிக்கும் வார்த்தையே மனசாட்சி அதையே ஒருகதையின் கருவாக்கினேன் நான் வலை ஆரம்பித்த போது வெளியிட்ட கதைகளில் ஒன்று என்ன செய்ய அப்போதுஎனக்கு வாசகர்கள் இருக்கவில்லை
பின் ஒரு முறை மீள்பதிவாக்கினேன் எப்போதுஎன்று தேடவேண்டும் அதையே நான் திருச்சியில் இருந்தபோது நாடகமாக்கி
மனமகிழ் மன்றத்தில் அரங்கேற்றினேன் .கதையின்
கரு சற்றே புரட்சிகரமானது ஆனால் அதுவும் மனசாட்சிகு விரோதமில்லாமல் இருக்க முயன்றது
நாடகமாக்க விரும்பியபோது அதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
பலரும் தயங்கினர் சில நாடக உத்திகளைக் கையாண்டேன்
வலைப்பதிவிலும் முயற்சி செய்து இருக்கிறேன் பல genre ல் எழுதி இருக்கிறேன் அதில் இதுவும் ஒன்று பதிவு மிகச் சிறியதாகி இருப்பதால் மகிழ்ச்சி வேண்டாம்சுட்டிகளைப்
படித்தால் நீளமாக இருக்கும் ஆனால் சுட்டிகளைப்
படித்தால்தான்முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் நாடகமாகப் பதிவில் எழுதி இருந்தாலும் சில பல உத்திகளையும் காணலாம் சுட்டிகளுக்க்ப் போனால்தான் தெரியும் பதிவுக்காக சில காணொளிகளை இண்டெக்ரேட் செய்து வித்தியாசமாக்கினேன் மனசாட்சி ( கதை )
நாடகம் சாம்பிளுக்கு 1
சாம்பிள் 2