Thursday, January 14, 2016

தையலே தைப் பெண்ணே வருக


                                      தையலே தைப் பெண்ணே வருக.
                                      ____________________________________
                                                       காயத்திரி தேவி
                                                        ------------------------

            தையலே தைப் பெண்ணே வருக வருக...
               -----------------------------------------------------
                  பொங்கல் வாழ்த்துக்கள்.
                    ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே-வருக
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



24 comments:

  1. தைப் பெண்ணின கவிதை அருமை ஐயா தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  9. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. கவிதையை ரசித்தேன். வருடம்தோறும் தை மாதம் முதல் தேதியன்று உத்தராயணம் என்பார்கள். சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலம் உத்தராயணம் எனப்படும். இதனை மனதில் நிறுத்தி

    பகலவனும் பாதை மாறிப்
    பயணம் செய்யத் துவங்கும் இந்நாளில்

    என்று சொன்ன தங்களின் நயம் பாராட்டத்தக்கது. எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. இனிய தை திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இனிய தை திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. மனம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள், ஐயா!

    ReplyDelete
  15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    @ ரூபன்
    @ ஸ்ரீராம்
    @ ராமலக்ஷ்மி
    @ இராஜராஜேஸ்வரி
    @ தளிர் சுரேஷ்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ உமையாள் காயத்ரி
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ தி தமிழ் இளங்கோ
    @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    @ சின்னையன் சின்னா
    @ ஜீவி
    @ எஸ்பி செந்தில்குமார்
    அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி


    ReplyDelete
  17. நல்வருகைக்கு இனிய கவிதை. நன்றி.

    ReplyDelete
  18. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete

  19. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

  22. @ துரை செல்வராஜு
    @ பரிவை சே குமார்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வளை குடா நாடுகளில் பொங்கல் எப்படிக் கொண்டாடுவீர்கள்?

    ReplyDelete
  23. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா... ....

    ReplyDelete