அப்பாடா ஒருதேர்தல் நடந்து முடிந்து விட்டது
தேர்தல் முடிவுக்ள் ஒரு விததி\ல் மகிழ்ச்சிதருகிறது தமிழகத்திலெந்தகட்சி வந்ததாலும்
ஒரு போல்தான்ஒரே குட்டையில் ஊறிய மட்டைக்ள்ஒரு
மாற்றம் அவ்வளவுதான் வங்காள தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது அரச்யலில் டெர்ன்
கோட்டுகள் turn coatsஅடையாளம் கண்டுகொள்ளப்;பட்டனர்200 தொகுதிகளுக்குமேல் என்றனர் தமிழ்
நாட்டில். 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் ஆனால் வஙகத்தில்எட்டு நாட்களாம் தேர்தல் கமிஷன் இவர்கள் கையில் ஆட்டுவித்தபடிக்
ஆட குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல்
அதிருப்தியாளகளை தங்கள்வசம் இழுத்து கொண்டனர் இந்த சுவேந்து அதிகாரியை மம்தாவுடன் நந்தி கிராமில் போராடியவர் தக்க்ள்பக்கம் இழுத்துக்கொண்டனவ்ர் மம்தாதோல்வி அடைந்தார்ஆனால் திர்னமுல் காங்கிரஸ்வெற்றி பெற்றது
வங்காளிகள்வென்றனர் சென்ற தேர்தலை விட அதிக இடங்களுடன் மோதியும்ஷாவும்வங்காளமே
கதி என்றிருந்தனர்இவர்கள் இந்தியாவுக்கே பொது
என்பதைமறந்து நாட்டின்முக்கிய பிரச்சனைகள்மறக்கப் பட்டன வங்காள்வெற்றியேகவனத்தில் இருந்தது வங்காளிகள்இவர்கள் முகத்தில் கரி பூசி விட்டனர்